ஆளுநருக்கு ஆதரவாக களம் இறங்கிய நயினார்…. தவெக மீது புகார் பட்டியல்

ஆளுநருக்கு ஆய்வு நடத்துவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆய்வு நடத்த அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று ஆதரவு கொடுக்க களம் இறங்கியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். இன்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சந்தித்து, தவெக அரசுக்கு எதிராக புகார் […]
ஜனநாயகன் ரிலீஸ்க்கு ரெடி… குஷியில் விஜய் ரசிகர்கள்

விஜய்யின் கடைசி படமாக உருவான படம் ‘ஜனநாயகன்’. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்சார், நீதிமன்றம் காரணமாக தள்ளிப்போன இந்த படம் இம்மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று உறுதியான தகவல்கள் வெளியாகின்றன. ஜனநாயகன் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு சென்சார் ஆட்சேபம் தெரிவித்தது. அதனை படக்குழு மாற்றம் செய்த பின்னரும் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட, நீதிமன்றத்தை நாடியது படக்குழு. ஒரு கட்டத்தில் படக்குழு தங்கள் வழக்கை வாபஸ் […]
ஸ்டாலின் குடும்பத்தோடு லண்டன் பயணம்… திகிலில் மூத்த தலைவர்கள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என ஒட்டுமொத்த குடும்பமும் இரண்டு வாரப் பயணமாக இன்று காலை லண்டனுக்குப் பயணம் கிளம்பினார்கள். தலைவர் ஊரில் இல்லாத சமயத்தில் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்படலாம் என்று வரும் செய்திகளால் கழகப்புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர். லண்டனில் நடக்கும்பேரனுக்கு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளப் போகிறார் ஸ்டாலின். சொந்த பிள்ளையின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாத விஜய்க்கு நோஸ்கட் கொடுப்பதற்காகவே இந்த டூர் என்று திமுகவினர் கிண்டல் செய்கிறார்கள். இன்று […]
அனிதாவுக்கு ஜாமீன். விஜய்க்கு முதல் தோல்வி..?

முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியதற்காக நேற்று ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்குச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரும், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞரும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாதிட்டனர். அதன் பின்னர், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி நீதிபதி சிதம்பரம் உத்தரவிட்டார். மேலும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 10 ஆயிரம் […]
திருமா ஆடியோ அவுட்…? இவர் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆசானா..?

மயிலாடுதுறை சாந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் பார்த்திபன் மற்றும் மாற்று சாதியை சேர்ந்த திவ்யதர்ஷினி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இது ஆணவப்படுகொலையாக இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்பியிருந்தனர். சாதி வெறியர்கள் அடித்து படுகொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இதை தற்கொலை என்று சமாதானம் பேசி விஷயம் பெரிதாகாமல் முடித்துவிட்டனர். இதற்கான ஆடியோ வெளியாகி […]
அனிதா ராதாகிருஷ்ணன் அவசர கைது… விஜய் பழி வாங்கல் ஆரம்பம்..?

முதல்வர் விஜயை ஒருமையில் பேசிய விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஜூன் 20, 2026 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், தான் கைது செய்யப்படலாம் என்று கருதிய முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் […]
கரூர் மரணத்தில் ஸ்டாலின் கைது..? ஆதவ் அர்ஜூனா வில்லங்க குற்றச்சாட்டு

கரூரில் திமுக காவல்துறையை பயன்படுத்தி மக்களை கொலை செய்ததாக வெளிப்படையாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியிருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியலை உருவாக்கியிருக்கிறது. இதில் எப்படி ஸ்டாலினை கைது செய்யமுடியும் என்று கேள்வி எழுப்பினால், இந்த ஆட்சியில் எதுவும் நடக்கும் என்கிறார்கள். நேற்றைய தினம் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், ‘’காவல்துறை மூலம் கரூரில் 41 பேரை திமுக கொலை செய்தீங்களே அதை நாங்க விட மாட்டோம்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். கரூர் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பொதுமக்கள் அனைவரும் […]
ஆளுநர் பேச்சுக்கு விஜய் கப்சிப்… உதயநிதி உரிமைக்குரல்

வைகை நதியை மீட்கும் பொறுப்பை யாரும் முன்னெடுக்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகை பணிகளை மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பேசியிருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது. மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பேசியபோது, “நான் நிகழ்ச்சிக்கு வரும்போது, என் உதவியாளர் வைகை ஆற்றை காண்பித்தார். ஆறு இருக்கிறது. ஆனால், நீர் எங்கே என ஆச்சரியப்பட்டேன். ஆறு என்றால் அதில் நீர் இருக்க வேண்டும். எனவே இதற்கு […]
தூய சக்தியாக மாறிய விஜயபாஸ்கர்கள். வாஷிங்மெசின் விஜய் ஆப்சென்ட்

“மக்கள் பணத்தை தொடமாட்டேன். தொட்டா விடமாட்டேன். தொட்டவங்களையும் விடமாட்டேன்” என்று வீரவசனம் பேசிய விஜய் இன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் இரண்டு விஜயபாஸ்கர்களையும் த.வெ.கவில் இணைத்துக்கொண்டார். சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் இருந்த பொழுது மாதா மாதம் எம்.டி.எம். குட்காவிடம் 14 லட்சம் லஞ்சம் ரூபாய் பார்ட்டி ஃபண்ட் வாங்கினார் என்று சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை […]
செந்தில்பாலாஜிக்கு ஸ்கெட்ச். விஜய்க்கு திமுக சிபிஐ விசாரணை?

விஜய் கரூருக்குச் செல்வதற்குள் செந்தில்பாலாஜியை சிறையில் பிடித்து அடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு தவெக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி நேரடியாகவே விஜய் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். தவெக கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ, சட்டப்பேரவைத் தலைவர் தேர்வின் போது மாற்றி வாக்களித்தால் 35 கோடி தருவதாக ஒருவர் பேரம் பேசினார் என்றும், மிரட்டினார் என்றும் கடந்த 29ம் தேதி புகார் அளிக்கப்பட்டு அதன் மீது வழக்கு பதிவு செய்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரை சேர்ந்த […]

