திமுக முழு வேட்பாளர் பட்டியல். மூன்று அமைச்சர்கள் அவுட்

இத்தனை நாட்களும் இழுத்துக்கொண்டிருந்த திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது. இதில் அமைச்சர்கள், மனோதங்கராஜ், கயல்விழி, ஆர்.காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த பட்டியலில் காந்தியின் மகனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சமீபத்தில் கட்சி மாறிவந்த நான்கு பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தோப்பு வெங்கடாசலம் ஆகியோருக்கு சீட் கிடைத்திருக்கிறது. கரூர் தொகுதியில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு செந்தில்பாலாஜி மாறியிருக்கிறார். அங்கு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனை எதிர்த்து போட்டியிடுகிறார். எடப்பாடி […]
விஜய்க்கு கோபம் வந்திடுச்சு. அடுத்து என்ன செய்யப்போகிறார்..?

பனையூரை விட்டு வெளியே வராமல் முடங்கிக்கிடந்த விஜய் திடீரென வெளியே வந்திருக்கிறார். அதாவது, தமிழ்நாட்டுப் பெண்களை விபச்சாரி என்று கூறிய பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதோடு, திமுகவின் தூண்டுதல் பேரில்தான் பொன்ராஜ் இப்படி பேசுகிறார் என்பதையும் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் அனைவரும் பொன்ராஜ் மீது வன்மம் கக்கி வருகிறார்கள். இதற்கு திமுகவினர், ‘’பொன்ராஜ் யார்? அப்துல் […]
கனிமொழி சட்டமன்றத் தேர்தலில் போட்டி..? திமுகவை கைப்பற்ற கடைசி வாய்ப்பு

ஸ்டாலினுக்காக திமுகவில் இருக்கும் கட்சியினருக்கு உதயநிதி ஒரு பொருட்டே இல்லை. ஸ்டாலினுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், கனிமொழியே இரண்டாம் கட்டத் தலைவர்களின் சாய்ஸ் ஆக இருக்கிறது. எனவே, இந்த சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். கனிமொழிக்கும் இதில் ஆர்வம் இருந்தாலும் தயங்கிக்கொண்டே இருக்கிறார். இந்நிலையில் கனிமொழிக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுத்தார். இப்போது சவுக்கு சங்கர் களம் இறங்கியிருக்கிறார். சவுக்கு சங்கர் அவரது பதிவில், […]
விஜய் கிளம்பிட்டாரு. பொன்ராஜ்க்கு கடும் எச்சரிக்கை

அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் பிசியாக இருக்கும் சூழலில் விஜய் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில், விஜய் தேர்தல் பிரசாரத் திட்டம் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 28 ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பெரம்பூர் எம்.கே.பி நகரிலிருந்து பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய். அடுத்தடுத்து கொளத்தூர் வில்லிவாக்கம் அண்ணாநகர் விருகம்பாக்கம் தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சார உரையாற்றுகிறார் விஜய் என்கிறார்கள். இதெல்லாம் சாத்தியமாகுமா என்று விஜய் கட்சியினரே ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். இந்நிலையில் விஜய் […]
தமிழிசையுடன் எடப்பாடி. அண்ணாமலை ஆதரவாளர்கள் பரிதாபம்

பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிற்கு முன்னரே, மயிலாப்பூரில் தமிழிசை செளந்தரராஜனுக்காக ஓட்டுக் கேட்ட எடப்பாடி பழனிசாமியின் செயல் தமிழக பாஜகவில் படும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் களத்தில் இறங்க முடியாத வகையில் தொகுதிப் பங்கீடு முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதோடு, கூட்டணிக் கட்சிகளுக்கு கடினமான தொகுதிகளை எல்லாம் தள்ளிவிட்டு, சுலபமான தொகுதிகளை அதிமுக எடுத்துக்கொண்டதாக பாஜகவினர் புலம்புகிறார்கள். இதுகுறித்து பேசும் பாஜகவினர், ‘’தமிழக அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ளனர். அதில், 13 அமைச்சர் […]
கமல்ஹாசனை ஒழிச்சுக் கட்டியாச்சு. ஸ்டாலினுக்குக் குவியும் பாராட்டு.

மாற்றம் கொண்டுவரப் போகிறோம் என்று டார்ச் லைட் வைத்து கலைஞர் கொடுத்த டி.வி.யை உடைத்த கமல்ஹாசனை தேர்தல் நேரத்தில் மிகச்சரியாக ஒழித்துக் கட்டிவிட்டார் ஸ்டாலின். ஒரே ஒரு சீட், அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று கூறியதை அடுத்து, தேர்தலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார் கமல். கடந்த 2021 தேர்தலில் திமுகவுக்கு எதிராகப் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்தது. அதற்கு பரிசாக அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டது. […]
ஜெட் வேகத்தில் எடப்பாடி பிரசாரம்… தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல்

திமுகவினர் கூட்டணி பேரம் முடிப்பதற்கு தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மளமளவென தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டார். அதே வேகத்தில் தேர்தல் அறிக்கையும் வெளியிட்டுவிட்டார். 297 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் வீடு தோறும் குளிர்சாதனப்பெட்டி, மருத்துவப்படிப்பு இட ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்வு, ரேஷன் கார்டுக்கு எண்ணெய், பருப்பு போன்றவை மக்களைக் கவர்ந்துள்ளன. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுவிட்டார். அதன்படி 23 பேர் நிற்கும் தொகுதி வெளியாகியுள்ளது. எடப்பாடி […]
திமுக வெறியாட்டம். நெறியாளர் ரத்தக்குளியல். மன்னிப்பு கேட்பாரா ஸ்டாலின்?

விவாத மேடை நிகழ்ச்சி நடத்திய நியூஸ் தமிழ் செய்தியாளர் ராஜேஷ் மீது திமுகவினர் நடத்தியிருக்கும் தாக்குதல் படு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் தேர்தல் பயணம் என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் திமுக அரசின் தோல்விகள் குறித்து வினா எழுப்பியதற்காக திமுக ரவுடிகள் நடத்தியத் தாக்குதலில் அந்த நிகழ்ச்சியை நடத்திய செய்தியாளர் ராஜேஷ், மாவட்டச் செய்தியாளர் சதாம் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த இலை கடை லட்சுமணன், நாம் தமிழர் […]
பாஜகவில் பாலியல் முத்தம்… பெண் சப்ளை… குஷ்பு, வானதி எங்கே போனார்கள்..?

தமிழகத்தில் எங்கு ஒரு பாலியல் புகார் என்றாலும் வானதி சீனிவாசனும் குஷ்புவும் கொந்தளிப்பார்கள். அதேநேரம், பாஜகவில் வெளிப்படையாக பாலியல் புகார் கூறப்பட்ட பிறகும் யாரும் வாயைத் திறக்கவே இல்லை. பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மீது மாவட்ட மகளிரணி தலைவர் தங்க சோபனா பாலியல் புகார் கூறி இருக்கிறார். அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நான் 2018ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன். அதன்பிறகு நடந்த காந்தி யாத்திரை என்ற கட்சி நிகழ்ச்சியில் […]
அமித்ஷாவை அடக்கிய எடப்பாடி. கேட்டது 40 கொடுத்தது 27

அமித் ஷாவின் கணக்கு தமிழ்நாட்டில் வேகவில்லை. அரசியல் சாணக்கியராக மாறியிருக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி. 50 தொகுதிகள் இல்லையென்றால் 40 தொகுதிகள் உறுதி என்று கூவிக்கொண்டிருந்த் பாஜகவை 27 இடங்களில் அடக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்று அதிமுக தலைமையகத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அதிமுக தலைமை அலுவலத்தில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று, ஒவ்வொரு கட்சிக்கும் […]

