ஆதவ் மீது சிபிஐ விசாரணை..? கரூர் விவகாரத்தில் திமுக. நெக்ஸ்ட் மூவ்

கரூர் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் முக்கிய சாட்சிகள் என்பதால், அவர்களைப் பற்றி அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்பில் உள்ளவர்கள் தேவையற்ற கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் திமுக போட்ட வழக்கை திரும்பப் பெற்றுவிட்டது என்றாலும் இன்னமும் அந்த பிரச்னையை விடப்போவதில்லை என்பதையே அடுத்தடுத்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. உச்சநீதிமன்றத்தில் திமுக, ‘’விஜய்யோ, அமைச்சர்களோ வழக்கு குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்க வேண்டும் என்பதே […]
விஜய்க்கு உச்சநீதிமன்றம் கிளியரன்ஸ்… திமுகவுக்கு பளார் பளார்

முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ‘‘சிபிஐ விசாரணை இன்னும் முடியாத நிலையில், விஜய் அங்கு செல்வது விசாரணையை பாதிக்கும் என்றும் எனவே விஜய் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும்’’ என்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. முதலமைச்சர் விஜய்யை கரூர் கூட்ட நெரிசல் […]
நயினாரை கைது செய்ய விஜய்க்கு தைரியம் இருக்கிறதா.? கரூர் குற்றச்சாட்டு

விஜய் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க இருக்கும் நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிவருகிறது. சாட்சியங்களை அழிக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் கரூர் சம்பவத்துக்கு ஸ்டாலினின் காவல் துறையே காரணம் என்று ஆதவ் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் இன்று நீதிமன்றத்துக்கு வருகிறது. கரூருக்கு விஜய் செல்வதற்குள் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட வேண்டும் என்று காவல் துறை சுறுசுறுப்பு காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் திமுக மீது மட்டுமே […]
விஜய் எம்.எல்.ஏ.வுக்கு 50 கோடியா..? குதிரை பேரம் கொந்தளிப்பு

குதிரை பேர ஆட்சி, ஷோபா மாடல் ஆட்சி என்று விஜய்க்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் திமுகவுக்கு எதிராக இப்போது தவெக எம்.எல்.ஏ.க்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். குதிரை பேரம் செய்து தவெக ஆட்சியைக் கலைக்க திமுகவினர் முயற்சி என்று செந்தில்பாலாஜி மீது ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா குற்றம் சாட்டியிருந்தார். அவரது வழியில், திமுகவில் இணையுமாறு திமுகவினர் தன்னிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசியதாக, ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் […]
விஜய் கரூர் விசிட் ரத்து..? சாட்சி கலைப்புக்கு அரசு வேலை..?

கரூர் விஜய் விசிட்டில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஸ்டாலினை குற்றம் சாட்டிய ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எதற்கு பேச வேண்டும்? அதை தாண்டி ஏன் சாட்சிகளுக்கு அரசு சலுகையாக வேலை வாய்ப்பு அறிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிபிஐ பதிவு செய்த புகாரில் ஆதவ் பெயர் உள்ளது. முதல் தகவல் அறிக்கையில் […]
செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

விஜய் வரும் 10ம் தேதி கரூருக்குச் செல்ல இருக்கும் நிலையில், அப்போது செந்தில் பாலாஜி வெளியே இருக்கக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறாராம். அதனாலே, தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்துவருகிறது. த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பேரம் பேசிய வழக்கில் நேரில் ஆஜராக செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்கு சம்மன் வழங்கியது சென்னை போலிஸ். கரூரில் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள பூர்விக வீட்டில் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் சம்மன் வழங்கப்பட்டது. சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் […]
தனுஷ்க்கு அரசியல் ஆசை வந்தாச்சு… புதுக்கொடி அறிமுகம்

விஜய் பாணியில் தனுஷ்க்கு அரசியல் ஆசை இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இதேபோன்று சூர்யா பற்றி ஒரு செய்தி உலா வந்தது. ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார். தனுஷ் பற்றிய செய்தியில் உண்மை இருப்பதாக யூகிக்கும் வகையில் புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தினர் பிறந்த நாள் விழாக்கள், கல்வி உதவிகள், மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், இயற்கை பேரிடர் கால உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பங்கேற்று வருகின்றனர். […]
விஜய்க்கு திருமா சர்டிஃபிகேட். துணைமுதல்வர், துரோகத்திற்கு புது விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2026ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய திருமாவளவன் குதிரை பேரத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பேசியதுடன் நில்லாமல் திமுகவே எங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டது என்று கூறியிருக்கிறார். இந்த விழாவில் திருமாவளவன், ‘’தேர்தலில் விஜய் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. உண்மையில் நாங்கள் அதில் மகிழ்ச்சியாக இல்லை. நாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டோம் என்பதற்காக, எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? டி.வி.கே.வை விமர்சித்திருக்கிறோம். ஒரு பதவிக்காக மட்டும் எப்படி […]
ஆளுநரிடம் மூன்று கட்சிகள் புகார். எதிர்த்து நிற்பாரா விஜய்?

தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க திமுக முயற்சி செய்த கூட்டணி உண்மையோ இல்லையோ, மூன்று கட்சிகள் விஜய்க்கு எதிராக ஆளுநரை சந்தித்துப் புகார் கூறியிருக்கிறார்கள். அதோடு, ஆளுநரின் ஆட்டம் ஆரம்பமாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. வைகை ஆற்றை சுத்தப்படுத்தவில்லை என்றால் நானே களம் இறங்குவேன் என்று ஆளுநர் தெரிவித்த அறிவிப்புக்கு எதிர்ப்பு நிலை ஓய்வதற்குள் மீண்டும் அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியிடுள்ளார். அதன்படி, ’மக்கள் தங்கள் பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்’ என்று புதிய அறிவிப்பு […]
விஜய் அரசுக்கு மீண்டும் ஒரு ஆப்பு. கிண்டல் பண்றாங்க புரோ

Another blow for the Vijay government: Saran Jayaraman released.

