News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

முதல்வர் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்! வெளி வராத தகவல்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ள தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க.வினர் பங்கேற்றுள்ளனர். நாளை மறுநாள் (18ம் தேதி) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்றைய தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் முக்கிய நிகழ்வாக […]

விநாயகர் சதுர்த்தி: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால்!

விநாயகர் சதுர்த்தி: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால்! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் (18ம் தேதி) தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட […]

சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமி அந்தர் பல்டி! நள்ளிரவில் நடந்தது என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குவதாக நடிகை விஜயலட்சுமி பகிரங்கமாக பேட்டி அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாகவும், 7 முறை கருக்கலைப்பு செய்யத் தூண்டியதாகவும் கடந்த 2011ம் ஆண்டு போலீசில் புகார் அளித்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் போனது. அதைத்தொடர்ந்து மீண்டும் கடந்த மாதம் […]

கரிசல் இயக்கத் தந்தை கி.ரா.வின் 100வது பிறந்தநாள் இன்று! இத்தனை சாதனைகளா?

கரிசல் இலக்கியத்தின் தந்தையான கி.ராஜநாராயணனுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரின் சாதனைகளையும், சேவைகளையும் அனைவரும் அறியச் செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.   கோவில்பட்டி மக்களால் கி.ரா.என்று சுருக்கமாக அழைக்கப்படுபவர்தான் கி.ராஜநாரயணன். 1922ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி கோவில்பட்டி அருகில் உள்ள இடைசேவல் கிராமத்தில், ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியின் 5வது பிள்ளையாக பிறந்தார். இவருடைய முழு பெயர் ராயங்குல ஸ்ரீகிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்.   கி.ராஜநாராயணன் இயல்பில் […]

நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது எப்படி? உங்களுக்கான ஆலோனைகள் இதோ!

கேரளாவை உலுக்கி வரும் நிபா வைரஸ் தொற்றில் இருந்து எளிதாக தப்பிப்பது எப்படி என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். நிபா வைரஸ் வௌவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் தொற்றாகும். வௌவால்கள் கடித்த பழங்களை உட்கொள்வதால் நிபா வைரஸ் தொற்று உருவாகிறது. மேலும் அவற்றின் சிறுநீர், உமிழ்நீர் உள்ளிட்டவற்றாலும் நிபா வைரஸ்  தொற்று ஏற்படுகிறது. வௌவால்கள் மூலம் வீட்டில் வளர்க்கப்படும் குதிரை, நாய், பூனை மற்றும் எலி உள்ளிட்ட உயிரினங்களுக்கும் பரவுவதால் அவற்றின் மூலம் […]

மர்ம காய்ச்சலுக்கு பலியான பயிற்சி மருத்துவர்! திருச்சியில் இளம்பெண் மரணம்!

திருவாரூரில் மர்ம காய்ச்சலுக்கு பயிற்சி மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில  நாட்களாக தமிழகத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே நோயின் தன்மை அறியப்படுகிறது.   இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிந்து என்ற மாணவி 5 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்துவிட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பயிற்சி மேற்கொண்டு வந்தார். கடந்த சில நாட்களாக சிந்து […]

பேரறிஞர் அண்ணா குறித்து இதுவரை யாரும் அறியாத முக்கிய தகவல்கள்!

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகமெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காஞ்சீபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.  பன்முகத்தன்மை கொண்ட பேரறிஞர் அண்ணா பற்றி பலர் அறியாத பல சுவாரசியமான தகவல்களைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம். தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து, 1949ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் உள்ள  ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் தி.மு.க.வை […]

என்னுள் பாதி என் மனைவி துர்கா! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சீபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.   அப்போது நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், மகளிர் முன்பு உரை நிகழ்த்தினார். அவர் பேசும் போது, என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு எனது மனைவி துர்கா உள்ளார். அரசியல் பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த துர்கா, திருமணமான 5வது மாதத்தில் […]

காஸ்மெட்டிக் பிசினசில் தடம்பதிக்கும் நயன்தாரா! வைரல் போட்டோஸ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல்வேறு தொழில்களை செய்து வரும் போதிலும், சமூக வலைதளங்களில் தலைகாட்டுவதில் பொதுவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால்தற்போது இன்ஸ்டாகிராமில் முதல் முறையாக தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டு இணையத்தை தெறிக்கவிட்டார்.   அதோடு சேர்த்து தனது இன்ஸ்டா பக்கத்தில் Self Love Starts சூன்  என்று பதிவு வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டினார்.   அந்தவகையில் தற்போது 9SKIN என்ற பெயரில் காஸ்மெட்டிக் நிறுவனம் ஒன்றை […]

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை! காஞ்சீபுரத்தில் முதலமைச்சர்!

பேரிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சீபுரத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.   தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கோகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் உரிமைத் தொகைத் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.   காஞ்சீபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ள […]