திரும்பவும் சண்டையை ஆரம்பிச்சிட்டாங்க.. பெட்ரோல் விலைக்கு ஆபத்து

ஈரான் – அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் நிறைவேறப்போகிறது என்று உலகம் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் மீண்டும் போர் அபாயச் சூழல் உருவாகிவிட்டது. ஈரான் ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஆனால் அமெரிக்கா, தங்களது கடற்படை கப்பல் போக்குவரத்து தொடர்வதற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறியிருக்கிறது. எனவே மீண்டும் போர் சூழல் உருவாகியுள்ளது. ஹர்முஸ் ஜலசந்தி என்பது பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் குறுகிய கடல் பாதை. உலகில் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் கச்சா […]
திமுக மண்டையில் ஓங்கியடித்த உச்சநீதிமன்றம்..!

முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசத் தடை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்த விவகாரம் திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கரூர் வழக்கில் முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபர் என உச்ச நீதிமன்றத்தில் கூறிய போது அதற்கு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கூட விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக இல்லை என கண்டிப்பு காட்டியிருக்கிறார்கள். அதோடு […]
கட்டிங் போடு… கட்டப்பஞ்சாயத்து செய். விசிக புதிய மந்திரம்

அடங்க மறு, அத்து மீறு என்றெல்லாம் பட்டியலின மக்களுக்காகப் போராடுவதற்கு திருமாவளவனால் உருவாக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாரக மந்திரம் இப்போது கட்டிங் போடு, கட்டப்பஞ்சாயத்து செய் என்பதாக மாறியிருக்கிறது என்பதற்கு உதாரணமே திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு. சென்னை கோவளத்தில் தனியார் ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனத்தினரை மிரட்டி லஞ்சம் கேட்டதாகவும், குண்டர்களை வைத்து தங்களை அலுவலகத்திற்குள் சிறை வைத்ததாகவும் பாலாஜி மீது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி புகார் அளித்திருக்கிறார்.இதற்கு பாலாஜி, […]
இரண்டு லட்டுக்கு ஆசைப்படும் மாம்பழம்

பதவி ஆசை எந்த அளவுக்கு ஒரு குடும்பத்தை சிதைக்கும் என்பதற்கு வாழும் உதாரணமாக இப்போது மாறியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையில் நடக்கும் பதவிப் போட்டியில் கட்சித் தொண்டர்களே பரிதாபத்துக்கு ஆளாகியுள்ளனர். தேர்தல் முடிந்தபிறகு இந்த உரிமைப் பிரச்னையை வைத்துக்கொள்ளலாம் என்று ராமதாஸ், அன்புமணி ஆகியோரிடம் வைத்த கோரிக்கை எதுவும் எடுபடவில்லை. கொள்கை என்று கட்சிக்கு எதுவுமில்லை, பெட்டியே முக்கியம் என்று இருவரும் மோதிவருகிறார்கள். முதல் ஆளாக அன்புமணி நேரில் எடப்பாடி பழனிசாமியை […]
9 முறை வாய்ப்பு கொடுத்த அதிமுகவை அழிக்கப் போகிறாரா செங்கோட்டையன்..?

விஜய் கட்சியில் சேர்ந்திருக்கும் செங்கோட்டையன் அதிமுகவை அழிக்கப்போகிறேன் என்று சபதம் எடுத்திருப்பது கடுமையான எதிர்ப்பலையை எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்துப் பேசும் அதிமுகவினர், ‘’தன்னை 9 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகிய அதிமுகவை விட்டு தன்னுடைய சுயநலனுக்காக ஓடி சென்றவர் செங்கோட்டையன். கட்சியில் அவருக்கு தலைமை நிலைய செயலாளர், அவைத்தலைவர், அமைப்புச் செயலாளர் என்ற உச்சபட்ச பதவிகள் வழங்கி அழகு பார்த்தோம். ஆனால் இன்று அவர் நன்றி மறந்து விலை போய்விட்டார். ‘நான் சாகும் வரை அதிமுகவில் […]
2026 தேர்தலில் மாம்பழத்துக்கு முடிவுரை….? எல்லாம் பாஜக லீலை

பாமக எந்த கட்சியுடன் கூட்டணி சேர்கிறதோ, அந்த கட்சியே வெற்றி பெறும் என்பது ஒரு காலத்தில் தேர்தல் கணக்காக இருந்தது. இப்போது, மாம்பழம் சின்னத்துக்கு அடிதடி, வெட்டுக்குத்து நடப்பதைப் பார்க்கும்போது, வரும் 2026 தேர்தலில் பாமகவுக்கு முடிவுரை எழுதப்படும் வாய்ப்பே அதிகம் என்று தெரியவருகிறது.டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்துவைக்க பலரும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. கடந்த தேர்தலில் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு முயற்சி செய்தார். அதற்குள் அண்ணாமலை குறுக்கே விழுந்து அன்புமணியை […]
தமிழகத்திற்கு ஓட்டுத் திருடர் மோடி பராக்… தேர்தல் சதி

தேர்தல் கமிஷனை கைக்குள் போட்டுக்கொண்டு அனைத்து தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுவருகிறது என்பதை ஆதாரபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அம்பலப்படுத்திவருகிறார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தேர்தல் கமிஷன் பல்லிளித்துக்கொண்டு இருக்கிறது. மோடியும் இது குறித்துப் பேசுவதே இல்லை.மற்ற மாநிலங்களைக் கைப்பற்றியது போலவே தமிழகத்தையும் கைப்பற்ற மோடி முடிவு செய்துவிட்டார். அதனால் அவசரம் அவசரமாக எஸ்.ஐ.ஆர். நுழைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு ஏற்கனவே பிகாரில் நடத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த பின்னரும், 65 […]
தமிழகத்திற்கு ஓட்டுத் திருடர் மோடி பராக்… தேர்தல் சதி

தேர்தல் கமிஷனை கைக்குள் போட்டுக்கொண்டு அனைத்து தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுவருகிறது என்பதை ஆதாரபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அம்பலப்படுத்திவருகிறார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தேர்தல் கமிஷன் பல்லிளித்துக்கொண்டு இருக்கிறது. மோடியும் இது குறித்துப் பேசுவதே இல்லை.மற்ற மாநிலங்களைக் கைப்பற்றியது போலவே தமிழகத்தையும் கைப்பற்ற மோடி முடிவு செய்துவிட்டார். அதனால் அவசரம் அவசரமாக எஸ்.ஐ.ஆர். நுழைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு ஏற்கனவே பிகாரில் நடத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த பின்னரும், 65 […]
சீமான் கடலம்மா மாநாடுக்கு ஸ்டாலின் பதிலடி..?

தமிழகம் முழுக்க முழுக்க போதை மாநிலமாக மாறிவிட்டது. தெருவுக்குத் தெரு கஞ்சா எளிதாகக் கிடைக்கிறது. டாஸ்மாக்கில் கூட்டம் நிரம்பிவழிகிறது. ஆட்சிக்கு வரும் முன்னர் டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம் என்று குரல் கொடுத்த ஸ்டாலின் இப்போது, டாஸ்மாக் வருமானத்துக்கு இலக்கு நிர்ணயிக்கிறார்.அதோடு, தினமும் தமிழகம் முழுக்க கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக போதைப் பொருட்களே இருக்கின்றன. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய காவல் துறை ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறிநிற்கிறது. அதனால் […]
பீகாரில் மோடி மஸ்தான் லீலைகள்

மக்கள் ஆதரவு பெற்று தேர்தலில் வெற்றி பெறும் நடைமுறையை இத்தனை ஆண்டுகளாக மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், முதன்முறையாக தேர்தல் கமிஷனுடன் கூட்டு வைத்து ஒரு கட்சி மாபெரும் வெற்றி அடைந்திருப்பதை பீகார் தேர்தல் வெற்றி உணர்த்தியிருக்கிறது. பெண்களின் வாக்குகளை 10 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். கடந்த 28 நாட்கள்ல 12,500 கோடியை பட்டுவாடா செய்துள்ளார்கள். அதோடு தேர்தல் ஆணையத்தின் அமைப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதிலும் பாஜக வெற்றி அடைந்திருக்கிறது.ஊடகங்களின் வாயைக் கட்டுவது, […]

