News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

தமிழ்நாட்டுக்கு வருகிறார் மிஸ்டர் வாக்குத் திருடர்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குத் திருட்டு மூலமே பாஜக வெற்றி பெற்றது என்று ஏராளமான ஆதாரங்களை ராகுல் காந்தி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஓட்டு முறைகேடு மூலமே மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றது.அதனால் மோடியை வாக்குத் திருடர் என்று ராகுல் அழைத்துவருகிறார். மற்ற மாநிலங்களில் ஜெயித்த அதே பாணியில் பீகாரிலும் வாக்குத் திருட்டு நடந்திருப்பதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனென்றால் பீகார் மாநில வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2025 சட்டமன்றத் […]

திமுக ஆட்சியில் ரத்த மழை பொழிகிறது

யாரும் குறை சொல்லமுடியாத ஆட்சி நடத்துகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் ரொம்பவே பெருமையாக பேசுகிறார். ஆனால், தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை நடந்துகொண்டே இருக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, எங்கெங்கும் ரத்தம் தெறிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைப்பதற்கு முன் கோவையில், கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை.திருச்சியில் காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து […]

சிபிஐ பயத்தில் ஸ்டாலின். மிரட்டும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் சிபிஐ வேண்டாம் என்று ஸ்டாலின் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தில் மோதிக்கொண்டு இருப்பது, அவர் மீதான சந்தேகத்தை மக்களிடம் அதிகரித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையில் அவரது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பொழுது உணவு டெலிவரி செய்வது போல் வந்த எட்டுப் பேர் கொண்ட மார்பகங்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்தக் கொலை வழக்கில் […]

தொட்டுப் பாருங்கடா… ஸ்டாலினை சீண்டும் விஜய்…

கரூர் நெரிசல் மரணங்களுக்குப் பிறகு தவெக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெரிசலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் வகையில் விஜய்யின் பேச்சு உணர்வுபூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டம் முழுக்க முழுக்க ஸ்டாலின் எதிர்ப்புக் கூட்டமாகவே மாறிவிட்டது.ஆனந்த் தொடங்கி ஆதவ் அர்ஜுனா வரை ஸ்டாலினை பேட்டை ரவுடி போன்று தொட்டுப் பாருடா எங்கள் தளபதியை என்ற ரீதியில் பேசினார்கள். விஜய்யாவது மரணமடைந்த உயிர்களுக்கு ஆதரவாகப் பேசுவார் என்று பார்த்தால், அவரும் […]

விஜய்யை குற்றம் சாட்டும் அஜித்..? பேட்டி சலசலப்பு

மீடியாக்களில் பேட்டி கொடுக்காத விரும்பாத அஜித் ஆங்கில ஊடகத்தில் கரூர் கொடூரத்தை பற்றி பேசி இருப்பது சர்ச்சையாகியுள்ளது. கரூர் மரணத்துக்கு விஜய்யும் ஒரு காரணம் என்பதையே அழுத்திச் சொல்லியிருக்கிறார், அதற்காகவே இந்த பேட்டி என்கிறார்கள். அந்த பேட்டியில் அஜித், ‘’கரூர் சம்பவத்திற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு. ஒரு பிரபலம் வந்தால் அவரை காண மக்கள் கூட தான் செய்வார்கள் குடும்பத்தை மறந்து, நேரம், தூக்கம் இன்றி படப்பிடிப்புகளில் பங்கேற்கிறோம். அனைத்து உழைப்பும் எங்கள் மீது வைத்துள்ள […]

கண்ணகி நகர் என்றாலே அலட்சியமா ஸ்டாலின்..?

விளையாட்டுத்துறையில் அடித்தட்டு மக்களில் ஒருவர் சாதனை புரியும் நேரத்தில், அவர்களுக்கு அதிக ஊக்கமும் ஆதரவும் கொடுக்கவேண்டியது அரசின் கடமை. ஆனால், அடித்தட்டு மக்கள் என்றாலே ஸ்டாலின் அலட்சியம் காட்டுகிறார் என்று அவரது கட்சியினரே வருத்தப்படுகிறார்கள். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த டி. குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு ஸ்டாலின் வழங்கினார். இப்போது பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய கண்ணகி நகர் […]

நெல்லு முளைச்சு வீணாப் போச்சு. விவசாயிகளின் கண்ணீர் வேடிக்கையா ஸ்டாலின்..?

பருவ மழை தொடங்கப்போகிறது, இந்த ஆண்டு குறுவை நெல் விளைச்சல் அமோகம் என்பதும் திமுக அரசுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் நெல் கொள்முதல் செய்வதற்கும், கொள்முதல் செய்த நெல்லை பாதுகாக்கவும், அந்த நெல்லை அரவைக்கு அனுப்பவும் எந்த முயற்சியும் எடுக்காமல் திமுக அசட்டை காட்டியதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறார்கள். கொள்முதல் நடக்கும் என்று ரோடு முழுக்க விவசாயிகள் கொட்டிவைத்திருந்த நெல்மணிகள் எல்லாமே முளைத்துவிட்டன. வயல் வெளியில் பயிர்கள் மூழ்கிவிட்டன. கொள்முதல் நிலையங்கள் திறக்காத காரணத்தால் அறுவடை […]

அத்துமீறும் திருமாவின் குண்டர் படை

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் குரல் இப்போது வன்முறையாளர் பாணிக்கு மாறிவருவது, அரசியல் நோக்கர்களை அதிர வைத்திருக்கிறது.சென்னை உயர் நீதிமன்றம் அருகே திருமாவளவன் சென்ற கார் எதிர்பாராத விதமாக வழக்கறிஞர் டூ வீலரில் மோதியதாக கூறப்படுகிறது. உடனே திருமாவளவனுடன் காரில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த வழக்கறிஞரை கடுமையாக தாக்கி அவரது வாகனத்தை சேதப்படுத்தினார்கள்.சம்பவ இடத்தில் இருந்த திருமாவளவன் […]

அழைத்து வா, ஆறுதல் சொல்கிறேன். விஜய் புதுமைத் திட்டம்

தமிழகத்தை தேசிய அரசியலிலிருந்து திராவிட அரசியலுக்குத் திருப்பியவர் பேரறிஞர் அண்ணா. அவர் தொண்டர்களுக்கு, ‘அன்புள்ள தம்பி, மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய்’ என்று அழைப்பு விடுத்தார்.இவர்களுக்கு நேர்மாறாக பாதிக்கப்பட்டவர்களை அழைத்துவா, ஆறுதல் சொல்கிறேன் என்று புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதனை வன்மையாக்க் கண்டிப்பவர்கள், ‘விஜய் ஒரு தலைவன் இல்லை மனிதாபிமானம் கொண்ட மனிதன் கூட இல்லை என்று செவுட்டில் அடித்து தன் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கிறான். […]

செந்தில்பாலாஜிக்கு கிரீடம்.. ஸ்டாலின் தேர்தல் திட்டம்

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில் செந்தில்பாலாஜியை தில்லுமுல்லு அமைச்சர் என்றும் விரைவில் ஜெயிலுக்குப் போவார் என்றும் ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார்.அதே ஸ்டாலின் சமீபத்தில் கரூர் முப்பெரும் விழாவுக்குப் பிறகு செந்தில் பாலாஜியை பாராட்டிப் பேசியவை எல்லாம் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிவை. அந்த கூட்டத்தில் ஸ்டாலின், ‘’அண்ணாமலை முதுகுத்தண்டில் காய்ச்சல் வர வைக்கும் பெயர் செயல் வீரர் செந்தில்பாலாஜி – நூறு முறை ஆள் வைத்து பேசியும் பாஜகவின் அழைப்பை காலின் தூசியாய் மதித்தவர். திமுககாரனாய் சிறைக்குள் அனுப்பினிர்கள் […]