பயிற்சி முடித்த 3 பெண் அர்ச்சகர்கள்! நிதி உதவி அளித்து வாழ்த்திய அமைச்சர் உதயநிதி!

அர்ச்சகர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 3 பெண் அர்ச்சகர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் நிதி உதவித் தொகை வழங்கியுள்ளார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘’அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை நிரந்தரமாக நீக்கிய, நம் மாண்புமிகு முதலமைச்சரையே சேரும். சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். அதன்படி, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகிய […]
6 கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள்! தெலுங்கானாவில் காய் நகர்த்தும் காங்கிரஸ்!

தெலுங்கானாவில் கவர்ச்சிகரமான 6 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த ஆண்டு (2023) இறுதியில் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியில் உள்ளது. எனவே வரப்போகும் எனவே பி.ஆர்.எஸ். கட்சி, காங்கிரஸ்,பா.ஜ.க. என மும்முனைப் போட்டியால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் 2வது கூட்டம் தெலுங்கானாவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ரங்கரெட்டி மாவட்டம் […]
செல்வாக்கு மிக்க சர்வதேச தலைவர்கள்: பிரதமர் மோடிக்கு கிடைத்தது இடம் என்ன?

சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளது பா.ஜ.க.வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் பிரதமர் மோடி செல்வாக்கு மிக்க தலைவராக விளங்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் செல்வாக்கு மிக்க சர்வதேச தலைவர்கள் பட்டியலில் 76 சதவீதம் பேரின் ஆதரவு பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது. அதன்படி பிரதமர் மோடி முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் அலைன் பெர்செட் 2வது […]
திடீரென்று ரத்தான ‘இந்தியா கூட்டணி’யின் முதல் பொதுக்கூட்டம்! பின்னணி இதுதான்!

இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 28 எதிர்க்கட்சியினர் ஒன்றாக இணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்டனர். இந்தியா கூட்டணி என்ற பெயருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் இக்கூட்டணியினர் தொடர்ந்து தங்கள் கட்சிப்பணிகளை செய்து வருகின்றனர். இதுவரை இந்தியா […]
அடுத்த 3 மாதங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும்! மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்றாலும், மக்கள் அடுத்த 3 மாதங்களுக்கும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலமான நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக வதந்திகள் இணையத்தில் உலா வந்தன. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியின் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டதுடன் பொது மக்களுக்கு எச்சரிக்கை […]
முதல்வர் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்! வெளி வராத தகவல்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ள தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க.வினர் பங்கேற்றுள்ளனர். நாளை மறுநாள் (18ம் தேதி) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்றைய தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் முக்கிய நிகழ்வாக […]
சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமி அந்தர் பல்டி! நள்ளிரவில் நடந்தது என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குவதாக நடிகை விஜயலட்சுமி பகிரங்கமாக பேட்டி அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாகவும், 7 முறை கருக்கலைப்பு செய்யத் தூண்டியதாகவும் கடந்த 2011ம் ஆண்டு போலீசில் புகார் அளித்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் போனது. அதைத்தொடர்ந்து மீண்டும் கடந்த மாதம் […]
பேரறிஞர் அண்ணா குறித்து இதுவரை யாரும் அறியாத முக்கிய தகவல்கள்!

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகமெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காஞ்சீபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். பன்முகத்தன்மை கொண்ட பேரறிஞர் அண்ணா பற்றி பலர் அறியாத பல சுவாரசியமான தகவல்களைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம். தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து, 1949ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் தி.மு.க.வை […]
என்னுள் பாதி என் மனைவி துர்கா! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சீபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கிவைத்தார். அப்போது நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், மகளிர் முன்பு உரை நிகழ்த்தினார். அவர் பேசும் போது, என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு எனது மனைவி துர்கா உள்ளார். அரசியல் பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த துர்கா, திருமணமான 5வது மாதத்தில் […]
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை! காஞ்சீபுரத்தில் முதலமைச்சர்!

பேரிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சீபுரத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கோகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் உரிமைத் தொகைத் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். காஞ்சீபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ள […]

