இஸ்லாமியர்களிடம் பல்டி அடித்த பிரதமர் நரேந்திர மோடி..! அதிருப்தியில் இந்துக்கள்

இந்துக்கள் நிறைந்த பகுதியில் இஸ்லாமியர்கள் பற்றிய வெறுப்புணர்வுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியில் அவர்களுக்கு ஆதரவாளர் போன்று மாற்றிப் பேசியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ராஜஸ்தானில் மோடி, `காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது’ என […]
பொய் செய்திக்காக அண்ணாமலை கைது செய்யப்படுவாரா..?

தமிழக தேர்தல் முடிவுக்கு வந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தற்போது கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலை மீது பொய் செய்தி பரப்பியதாக தமிழக காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. அண்ணாமலை இரண்டு நாட்களுக்கு முன்னர், ‘கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி […]
இந்துக்களின் தாலியை பறித்து முஸ்லீம்களுக்கு காங்கிரஸ் கொடுக்கும் – பிரதமர் மோடி பேச்சுக்கு கடும் கண்டனம்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெளிப்படையாக இஸ்லாம் மதத்தையும் காங்கிரஸ் கட்சியையும் தொடர்புபடுத்தி பிரதமர் மோடி பேசியிருக்கும் விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று கூறினார்கள். இதன் பொருள் அவர்கள் இந்த செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு, ஊடுருவல் செய்பவர்களுக்கு விநியோகிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஊடுருவல்காரர்களுக்கு கொடுக்க […]
தமிழகத்தில் வாக்குப் பதிவு குறைஞ்சதுக்கு நடிகர் விஜய் காரணமா..?

தமிழகம், புதுவை உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சுமார் 7 மணியளவில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு செய்தார். ஆனால், இன்று காலையில் அறிவிக்கப்பட்ட வகையில் தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவிகிதம் : 69.5% ஆகும். தமிழகத்தில் அதிகம் வாக்குப் பதிவான 5 தொகுதிகள்: 1. தரும்புரி – 81.5 2. கள்ளக்குறிச்சி – 79.2 […]
கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடியை தேர்தலுக்கு கேட்ச் செய்த அண்ணாமலை

ஒரு திரைப்படத்தில், கிணத்தைக் காணோம் என்று நடிகர் வடிவேலு செய்த காமெடி செம ஹிட். அந்த காமெடியை தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தது, டிரெண்டிங்காக மாறியிருக்கிறது. ஓட்டுப் பதிவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘கோவை தொகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்குகள் காணாமல் போயிருக்கிறது. குறிப்பாக கவுண்டம்பாளையம் அங்கப்பா வாக்குச்சாவடியில் ஒட்டுமொத்தமாக 830 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஆகவே, பிரச்னை இருக்கும் இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்’ என்று […]
விவிபேட் சீட்டு எண்ணிக்கை கிடையாதா..? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு

வாக்குபதிவு இயந்திர வழக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் விடுத்திருந்த கோரிக்கை குறித்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளோடு, விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுக்களையும் நூறு சதவீதம் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த […]
தமிழகம் முழுக்க விறுவிறு வாக்குப்பதிவு… அதிக வாக்குப் பதிவு யாருக்கு சாதகம்..?

ஒவ்வொரு இந்தியனும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் விளம்பரம் செய்துவருகிறது என்றாலும் நால்வரில் ஒருவர் வாக்களிக்காமல் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட தமிழக நிலவரம் பரவாயில்லை என்றாலு இன்னமும் 75 சதவிகிதத்தையே இன்னமும் தொடவில்லை என்பது வேதனை. காலையிலே தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், அஜித் என்று வரிசை கட்டி ஓட்டுப்போட்டு வருகிறார்கள். அதேநேரம், வாக்கு சாவடிகளில் கூட்டம் குறைவாகவே இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த […]
துபாயில் செயற்கை மழையா…? வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்க்குது வானம்

வளைகுடா நாடுகள் என்றாலே கடுமையான வெயில், வறண்ட வானிலை என்றாலும் அவ்வப்போது அதீத மழைப்பொழிவு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் மழையை சந்தித்துள்ளது. வரலாற்றில் இல்லாத ஒன்றாக இடைவிடாமல் செய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் யுஏஇ மற்றும் ஓமனில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. துபாய் முழுவதும் […]
காங்கிரஸ் கட்சி மொத்தமே இத்தனை இடங்களில் தான் போட்டியா..? ராகுல் பிரதமர் ஆக வாய்ப்பு உண்டா.?

இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 எண்ணிக்கையில் எம்.பி.க்கள் இருக்க வேண்டும். அதாவது 543 தொகுதிகளில் சரிபாதிக்கு மேல் ஒரு சீட் இருக்க வேண்டும். ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமே 330 சிட்களில் மட்டுமே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்துக்கு பிறகு 1951ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், நாடு முழுவதும் 479 தொகுதிகளில் போட்டியிட்டு அவற்றில் 364 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றது. இதையடுத்து ராஜீவ் காந்தி தலைமையில் 517 தொகுதிகளில் […]
ராமருக்கு சூரிய திலகம்… தேர்தலுக்கு பா.ஜ.க. புது வகை சீட்டிங்

மக்களவைத் தேர்தல் 2024ல் பா.ஜ.க.வின் முக்கியமான சாதனையாக ராமர் கோயி காட்டப்படுகிறது. ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி ராமர் கோயிலைத் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனை பா.ஜ.க. பெருமையுடன் சொல்லிவரும் நிலையில், ராமர் நெற்றியில் சூரியக் கதிர் பொட்டு விழுந்திருப்பதாக சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்தார்கள். ராம நவமியன்று மிகச்சரியாக பகல் 12.01 மணிக்கு அயோத்தி கோயிலில் உள்ள ராமரின் முன்நெற்றியில் திலகம் போல சூரியக் கதிர்கள் விழுந்தன. சுமார் இரண்டு, இரண்டரை நிமிடங்கள் நிகழ்வு […]

