News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

எடப்பாடியிடம் கெஞ்சும் அன்புமணி, சீமான்… விக்கிரவாண்டி வெற்றி யாருக்கு..?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணிப்பு செய்திருக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று அன்புமணியும் சீமானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி யாருக்கு ஆதரவு தருவார் என்பது இப்போது கேள்வியாக இருக்கிறது. கடந்த காலங்களில் நான் அ.தி.மு.க.வுக்கும் தே.மு.தி.க.வுகும் ஆதரவாக பிரசாரம் செய்திருக்கிறேன். எனவே எனக்கு எடப்பாடி பழனிசாமியும் பிரேமலதாவும் ஆதரவு தர வேண்டும் என்று சீமான் வெளிப்படையாகக் கேட்டு வருகிறார். அதேபோல் அன்புமணியும், ‘உங்களுக்கும் தி.மு.க. எதிரி. அவர்கள் எங்களுக்கும் […]

முதல் நாள் மக்களவையில் சம்பவம் செய்த ராகுல்காந்தி

vபிரதமர் மோடி பதவி ஏற்ற நேரத்தில் அரசியல் சாசன புத்தகத்தைத் தூக்கிக் காட்டி நாடாளுமன்றத்தில் பரபரப்பு உண்டாக்கினார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. கடந்த ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால், அவரை எம்.பி. பதவியில் இருந்து தூக்கி வீட்டையும் காலி செய்ய வைத்தார் மோடி. ஆனால், இப்போது அவருக்கே பெரும்பான்மை இல்லை. ஆகவே, முதல் நாள் பதவி ஏற்பின் போதே எதிர்க் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார். அதோடு […]

திருமாவளவன் டபுள் ஆக்ட். டாஸ்மாக் மூடலைன்னா தி.மு.க.வுடன் கூட்டணி இல்லையா?

கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகளுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் போராட்டத்துக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றாலும், போராட்டம் நடத்துவோம் என்று வள்ளுவர் கோட்டத்தில் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார் திருமாவளவன். இந்த கூட்டத்தில் ஆவேசம் காட்டிய திருமாவளவன், ‘’மரக்காணம் கள்ளக்குறிச்சி என்று நச்சு சாராயச் சாவுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆகவே, தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்து! டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடு’ என்று ஆவேச கோஷம் எழுப்பி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனால், சட்டசபையில் இவரது எம்.எல்.ஏ.க்கள் என்ன […]

பிரதமர் மோடி முதல் உறுப்பினராகப் பதவியேற்பு. புயல் வீசும் மக்களவை

vஇன்று 18வது மக்களவை கூட்டத்தொடரில் முதல் எம்.பி.யாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தற்காலிகப் பிரதமர் மஹ்தாப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பேசிய மோடி, ‘’60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்க எனக்கு மக்கள் வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அவசியம். எதிர்க்கட்சிகள் மக்கள் நலத்திட்டங்களில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த […]

விஜய் கட்சியின் தலைவி த்ரிஷாவா..? என்ன உறவு இவர்களுக்குள்..?

சமீபத்தில் த்ரிஷாவின் புகைப்படத்தை விஜய் செல்ஃபியாக எடுத்து வெளியிட்டிருப்பது சமூகவலைதளங்களில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளது. தொடர்ந்து விஜய் படங்களில் த்ரிஷா நடிப்பதும், எங்கே போனாலும் ஒன்றாக சுற்றுவதும் இவர்களுக்குள் என்ன உறவு என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான விஜய் – த்ரிஷா புகைப்படங்களை விஜய் தான் எடுத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு த்ரிஷா மீது விஜய் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். மனைவி இந்தியாவில் இல்லை என்பதால் த்ரிஷாவுடன் தலைவர் […]

திருச்சி சூர்யாவின் ஆட்டம் ஆரம்பம்.. பேச்சுவார்த்தைக்குத் துடிக்கும் அண்ணாமலை

அண்ணாமலையின் நிழலாக இருந்து, பல்வேறு அசைன்மெண்ட் முடித்துக்கொடுத்து தமிழக பா.ஜ.க.வில் எப்போதும் சலசலப்பு ஏற்படுத்தியவர்களில் திருச்சி சிவா முக்கியப்புள்ளி. தேர்தல் தோல்விக்குப் பிறகு அண்ணாமலையின் பிடி கட்சிக்குள் தளர்ந்துவருகிறது. அதன் உதாரணமாகவே அவரது நெருங்கிய ஆதரவாளரான திருச்சி சூர்யா கட்டம் கட்டப்பட்டார். இந்த செய்தி வெளியானதும், ‘ஒரு மாதத்தில் மீண்டும் கட்சிக்குள் அவர் வந்துவிடுவார், இது கண் துடைப்பு’ என்று பேசப்பட்டது. ஆனால், திடீரென திருச்சி சூர்யாவுக்கு ஆதரவாக பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், ’ஒண்டவந்த பிடாரி […]

பொய் செய்தி பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா..?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் உண்மைக்குப் புறம்பான பல செய்திகளும் சுற்றிவருகின்றன. அப்படி பொய் செய்தி பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா என்பது கேள்வியாக இருக்கிறது. நேற்று அண்ணாமலை, ‘’கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் தமோகன்ராஜ். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் […]

தளபதி பெயர் கொண்டவருக்கு சீமான் ஹேப்பி பர்த் டே வாழ்த்து

நடிகர் விஜய் இன்று 50வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். கள்ளக்குறிச்சி மரணங்கள் காரணமாக பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்துவிட்டு மக்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து 2026 தேர்தலுக்கு அச்சாரம் போட்டுள்ளார் சீமான்.   விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் GOAT திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விஜய்யின் […]

விஷமுறிவு மருந்து இல்லாததாலே மரணங்கள். எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு

சட்டமன்றக் கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து விவாதம் நடத்துவதற்கு எடப்பாடியின் அ.தி.மு.க.வினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, இன்றும் வெளிநடப்பு செய்தார்கள். செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘’கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஹோம்பிசோல் விஷமுறிவு மருந்து ஏற்பாடு செய்யவில்லை என்பதாலே இத்தனை மரணங்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டினோம். ஆனால், தி.மு.க.வின் அமைச்சரோ, ‘ஒமிபிரசோல்’ மாத்திரை இருப்பதாகக் கூறுகிறார். இது அல்சருக்குத் தரப்படும் மாத்திரை. இப்படி உண்மையை மறைக்கிறது தி.மு.க. அரசு. 183 பேர் பாதிக்கப்பட்டு […]

விஜய்யும் விஷாலும் வந்தாச்சு… சூர்யாவை எங்கேப்பா?

அடுத்த முதல்வர்கள் ரேஸில் தமிழகத்தில் மூன்று நடிகர்கள் இருக்கிறார்கள். விஜய், விஷால் மற்றும் சூர்யா தான் அவர்கள். இவர்களில் விஷால் ஏற்கெனவே தேர்தலில் நிற்க முயன்றார். விரைவில் கட்சியை ஆரம்பித்து அடுத்த தேர்தலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். அதேபோல் விஜய்யும் 2026 தேர்தலுக்குத் தயாராக இருக்கிறார். இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு குரல் கொடுத்திருக்கும் நிலையில், சூர்யா மட்டும் ஏன் மெளனமாக இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. விஜய் வழக்கம் போல் அறிக்கையுடன் அமைதியாகிவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், […]