News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

செப்.24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! ஏன் தெரியுமா?

நிபா வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் செப்டம்பர் மாதம் 24ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து அண்டை மாநிலங்களையும் அச்சுறுத்தி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது புதுச்சேரியில் சுகாதாரத்துறை எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள மாஹே பிராந்தியத்தில் நோய் பரவல் அச்சம் நிலவுகிறது.   இதன் காரணமாக மாஹே பிராந்திய […]

செல்வாக்கு மிக்க சர்வதேச தலைவர்கள்: பிரதமர் மோடிக்கு கிடைத்தது இடம் என்ன?

சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளது பா.ஜ.க.வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் பிரதமர் மோடி செல்வாக்கு மிக்க தலைவராக விளங்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் செல்வாக்கு மிக்க சர்வதேச தலைவர்கள் பட்டியலில் 76 சதவீதம் பேரின் ஆதரவு பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.   அதன்படி பிரதமர் மோடி முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் அலைன் பெர்செட் 2வது […]

திடீரென்று ரத்தான ‘இந்தியா கூட்டணி’யின் முதல் பொதுக்கூட்டம்! பின்னணி இதுதான்!

இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.   கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 28 எதிர்க்கட்சியினர் ஒன்றாக இணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்டனர். இந்தியா கூட்டணி என்ற பெயருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் இக்கூட்டணியினர் தொடர்ந்து தங்கள் கட்சிப்பணிகளை செய்து வருகின்றனர்.   இதுவரை இந்தியா […]

இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

லக்னோவில் மேற்கூரை இடிந்து விழுந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரபிரதேச மாநிலம் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள பழைய ரெயில்வே காலனியில் உள்ள வீட்டின் மேல்கூரை திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டிற்குள் இருந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.   சத்தம் கேட்டு அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]

கடல் வளத்தை ஆய்வு செய்ய ‘மத்ஸ்யா 6000’ வாகனம் ரெடி! புகைப்படங்கள் வைரல்!

கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை கடலுக்குள் செலுத்தும் சமுத்யாரன் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது உலக விஞ்ஞானிகளின் இருக்கை நுனிக்கே கொண்டு சென்றுள்ளது. நிலவை ஆராய்வதற்காக சந்திரான்3 விண்கலத்தை இந்தியா கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அதைத்தொடர்ந்து சந்திராயன் 3 விண்ணில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. அதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்&1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக கடந்த […]

முதல்வர் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்! வெளி வராத தகவல்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ள தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க.வினர் பங்கேற்றுள்ளனர். நாளை மறுநாள் (18ம் தேதி) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்றைய தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் முக்கிய நிகழ்வாக […]

பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதியில் முக்கிய ஏற்பாடுகள்! முழு விவரம் உள்ளே!

திருப்பதி பிரம்மோற்சவம் வருகிற 18ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ காலங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.     * வருகிற 22ம் தேதி இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவையின் போது வழக்கத்திற்கு அதிகமாக ஒன்று ஒருநாள் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான கோவிலை சுற்றி […]

நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது எப்படி? உங்களுக்கான ஆலோனைகள் இதோ!

கேரளாவை உலுக்கி வரும் நிபா வைரஸ் தொற்றில் இருந்து எளிதாக தப்பிப்பது எப்படி என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். நிபா வைரஸ் வௌவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் தொற்றாகும். வௌவால்கள் கடித்த பழங்களை உட்கொள்வதால் நிபா வைரஸ் தொற்று உருவாகிறது. மேலும் அவற்றின் சிறுநீர், உமிழ்நீர் உள்ளிட்டவற்றாலும் நிபா வைரஸ்  தொற்று ஏற்படுகிறது. வௌவால்கள் மூலம் வீட்டில் வளர்க்கப்படும் குதிரை, நாய், பூனை மற்றும் எலி உள்ளிட்ட உயிரினங்களுக்கும் பரவுவதால் அவற்றின் மூலம் […]

மர்ம காய்ச்சலுக்கு பலியான பயிற்சி மருத்துவர்! திருச்சியில் இளம்பெண் மரணம்!

திருவாரூரில் மர்ம காய்ச்சலுக்கு பயிற்சி மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில  நாட்களாக தமிழகத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே நோயின் தன்மை அறியப்படுகிறது.   இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிந்து என்ற மாணவி 5 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்துவிட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பயிற்சி மேற்கொண்டு வந்தார். கடந்த சில நாட்களாக சிந்து […]

ஆதித்யா எல்-1 விண்கலம்: புவிசுற்று வட்டப்பாதை உயரம் 4வது முறையாக அதிகரிப்பு!

ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது முதல் தற்போது 4வது முறையாக புவி சுற்வட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 2ம் தேதி பி.எஸ்.எல்.சி. சி-57 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 3 நிமிடத்திலேயே ஆதித்யா எல்&1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது.   அதன் பின்னர் புவிவட்டப் பாதையில் தனது பயணத்தை ஆதித்யா எல்-1 விண்கலத்தின் உயரத்தை படிப்படியாக […]