News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

3,000 ஆபாச வீடியோக்கள்… பாலியல் கிரிமினல் பிரஜ்வலை காப்பாற்றுகிறாரா மோடி..?

நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்திருக்கிறார் பத்து நாட்களுக்கு முன்பு கூட அவருக்காக பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார் அந்த நபர் மிகக் கொடூரமான குற்றச் செய்துவிட்டு இன்று தலைமுறைவாகி இருக்கிறார் ஆனாலும் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33), ஹாசன் […]

பாட்டியையும் விட்டுவைக்காத ரேவண்ணா… கர்நாடகாவை நாறடிக்கும் பாலியல் வீடியோக்கள்

பா.ஜ.க. கூட்டணியில் வேட்பாளராக நிற்கும் பிரஜ்வல் ரேவண்ணாவின் நூற்றுக்கணக்கான பாலியல் வீடியோக்கள் கர்நாடகா முழுவதும் பரவி வரும் நிலையில், அங்கு பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் போயிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனும், பாஜகவின் கூட்டாளியும், மோடியுடன் நெருங்கிய தொடர்புடையவருமான குமாரசாமியின் மருமகன் பிரஜ்வல் ரேவண்ணாவே இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். 24 வயஹாகும் ரேவண்ணா இப்போது […]

குஜராத்தில் போதை ஃபேக்டரி… அண்ணாமலை அசைன்மென்ட்..?

தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் நல்ல பெயர் கொடுத்துவந்த நேரத்தில் ஜாபர் சாதிக் போதைப் பொருளுடன் பிடிபட்டது பெரும் பரபரப்பைக் கொடுத்தது. போதை தி.மு.க. என்று பா.ஜ.க.வினர் கடுமையாக பிரசாரம் செய்தனர். இந்த நிலையில் குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலைகளில் இருந்து ஏராளமான போதைப்பொருட்களும், அதனை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களிலும், […]

நயினார் நாகேந்திரனுக்கு எக்கச்சக்க சிக்கல்… 4 கோடி ரூபாய் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி சங்கர் ஜிவால் உத்தரவு

தேர்தல் நடைபெற்ற காலகட்டத்தில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் தொடர்பான வழக்கில் கொடுக்கப்பட்ட சம்மனுக்கு நயினார் நாகேந்திரன் டிமிக்கி கொடுத்துவருகிறார். இந்த நிலியில், தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த 6ம் தேதி இரவு சென்ற ரயிலில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவிற்கு கொண்டு சென்ற ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அவரது ஓட்டல் ஊழியர் சதீஷ் […]

இத்தனை காலமா ஏமாத்தியிருக்கானுங்க… ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா ஆரோக்கிய பானம் இல்லையாம்.

உடல் நலமில்லாத யாரையாவது பார்க்கச் சென்றால் ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்வதும், உயரம் குறைவாக இருக்கும் பிள்ளைகளுக்கு போர்ன்விட்டா வாங்கிக் கொடுப்பதும் காலம் காலமாக நடந்துவருகிறது. இந்த பானங்களில் அப்படிப்பட்ட ஆரோக்கிய சத்துக்கள் எதுவும் இல்லை என்பது உறுதியாகியிருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஃபுட் பார்மர்’ என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் அவரது தளத்தில், ‘போர்ன்விட்டா ஒரு ஆரோக்கிய பானமே அல்ல. அதில் அதிகளவு சர்க்கரை உள்ளதால் அவற்றை அருந்தும் குழந்தைகளுக்கு மிகைபருமன் முதல் டைப் 2 […]

ராகுல் காந்தியின் அதிரடி பதிவு… 1,60,00,00,00,00,000 அதாவது 16 லட்சம் கோடி ரூபாய்

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவு பா.ஜ.க.வினரை அல்லுதெறிக்க விட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 12ஜி ஊழல் குறித்து பா.ஜ.க.வினர் எழுப்பிய 1.75 லட்சம் கோடி ரூபாயை நினைவு படுத்துவது போன்று 16 லட்சம் கோடி ரூபாய் பதிவு போட்டிருக்கிறார். அதாவது, நரேந்திர மோடி தனது கோடீஸ்வர நண்பர்களின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளார். 1,60,00,00,00,00,000 அதாவது 16 லட்சம் கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு பணம் இருந்தால் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் […]

சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து… டென்ஷனில் ஆம் ஆத்மி

தினமும் மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டிருந்த நிலையில், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த விஷயத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று ஆம் ஆத்மி வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருக்கிறது. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டைப்-2 சர்க்கரை நோயாளியான அவர், தனது குடும்ப மருத்துவருடன் தினமும் 15 நிமிடம் ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என டெல்லி […]

பொய் செய்திக்காக அண்ணாமலை கைது செய்யப்படுவாரா..?

தமிழக தேர்தல் முடிவுக்கு வந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தற்போது கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலை மீது பொய் செய்தி பரப்பியதாக தமிழக காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. அண்ணாமலை இரண்டு நாட்களுக்கு முன்னர், ‘கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி […]

ஒரு ரூபாய் கூட கொடுக்கமாட்டேன் என்ற அண்ணாமலைக்கு கோவையில் பணம் விநியோகம்..?

தேர்தலில் நின்ற நேரத்தில், ‘நான் என்னுடைய வெற்றிக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன்’ என்று வீரவசனம் பேசினார் அண்ணாமலை. இதை கேட்டு மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘நாங்க தான் அண்ணாமலைக்கு கடந்த தேர்தலில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இந்த நிலையில், கோவையில் வாக்காளர்களுக்கு கொடுத்த பா.ஜ.க. பிரமுகர் வருமான வரித்துறையினரிடம் சிக்கியிருக்கிறார். ஆலந்துறை பா.ஜ.க. மண்டல் தலைவர் ஜோதிமணி வைத்திருந்த 81 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை […]

திருமாவளவனை வீழ்த்த பா.ஜ.க. சதி… சிதம்பரம் தொகுதி வெற்றி நிலவரம் எப்படி..?

நாடா மீண்டும் திருமாவளவன் நாடாளுமன்றத் தொகுதியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி அடைந்தார். மோடிக்கு எதிராக தீவிரம் காட்டிவரும் திருமாவளவனை எப்படியும் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார். அவரது அறிக்கையில், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலானது, நமது நாடு எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. பாசிச […]