தமிழக தேர்தல் பாதுகாப்பு: 10 ஆயிரம் போலீசார் வருகை!

தமிழக தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வருகை தந்துள்ளனர். தமிழகத்தில் வருகிற 19ம் தேதி (ஏப்ரல்) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதியான முறையில் தேர்தலை நன்முறையில் நடத்தி முடித்திட அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒன்று இணைந்து செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்காக 1.50 […]
ஈரோட்டில் வெற்றி யாருக்கு..? பண மலை ஆற்றல் அசோக்குமாருக்கும் உதயநிதி நண்பன் பிரகாஷிற்கும் கடும் போட்டி

தமிழகத்தில் அ.தி.முக.வுக்கு ஓரளவு நம்பிக்கை தரும் தொகுதிகளில் ஈரோடு முதலிடத்தில் இருக்கிறது. ஏனென்றால், பொதுவாகவே இந்த தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஆதரவானது. எனவே பெரும் செல்வம் வைத்திருக்கும் ஆற்றல் அசோக்குமாரை அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. அதேநேரம், பா.ஜ.க. சார்பில் டம்மி வேட்பாளராக கூட்டணிக் கட்சியான தமிழ் மாநிலக் காங்கிரஸில் விஜயகுமார் நிற்கிறார். ஆக, எதிர்த்து கடுமையாக களமாடுவது உதயநிதியின் நம்பிக்கை நட்சத்திரமான கே.இ.பிரகாஷ். ஈரோடு இளைஞரணி மாவட்ட அமைப்பாளராகப் பணியாற்றிய பிரகாஷ் மீது உதயநிதியின் பார்வை பட்டதுமே அவர் […]
நிர்மலா சீதாராமனை கண்டா வரச்சொல்லுங்க… தி.மு.க.வை சந்திக்க வந்துட்டாங்க

பிள்ளை பேசவே இல்லை என்று அம்மா கோயில் கோயிலாகப் போய் நேர்த்திக்கடன் போட்டாளாம். முதன் முதலாகவாயைத் திறந்து பேசிய பிள்ளை, ‘எப்பம்மா உன் தாலியை அறுப்பே..’ன்னு கேட்டதாம். தமிழகத்தில் இந்த சொலவடை ரொம்பவே பிரபலம். அந்த வகையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்யச் சொல்லுங்க என்று தி.மு.க.வினர் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள். ஏனென்றால், நிர்மலா சீதாராமன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காமெடி கன்டென்ட் ஆக மாறிவிடும். வெங்காயம் விலை […]
விமானத்தில் எல்லை மீறிய ஜோடி: புகைப்படங்கள் வைரல்!

விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஜோடி திடீரென்று எல்லை மீறி நடந்து கொண்ட சம்பவம் புகைப்படமாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூகவலைதளங்களில் தினந்தோறும் வெளியாகும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேநேரம் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும். ஒரு சில பதிவுகள் மக்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தும். அந்தவகையில் எக்ஸ் வாடிக்கையாளர் ஒருவர் பகிர்ந்த புகைப்படம் தற்போது இணையவாசிகளை அதிரச் செய்துள்ள பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் […]
பண மோசடி வழக்கு: ஹர்திக் பாண்ட்யா சகோதரர் கைது!

பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும், 2வது இடத்தில் கொல்கத்தாவும், 3வது இடத்தில் லக்னோ மற்றும் 4வது இடத்தில் சென்னை அணிகள் இடம்பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் கடைசி அணியாக (8வது) மும்பை இடம்பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. இந்நிலையில் […]
சு.வெங்கடேசனுக்கும் சர்வகட்சி சரவணனுக்கும் கடும் போட்டியா..? மதுரையில் வெற்றி யாருக்கு?

மதுரை தொகுதியில் சிட்டிங் எம்.பி.யான மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசனே களத்தில் இருக்கிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் புதிதாக கட்சியில் இணைந்த டாக்டர் சரவணனும் பா.ஜ.க.வில் ராம சீனிவாசனும் களத்தில் நிற்கிறார்கள். மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை தெற்கு மற்றும் மேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய மதுரை நாடாளுமன்றத்தில் மதுரை மேற்கில் செல்லூர் ராஜூவும் மேலூரில் செல்வமும் மட்டுமே அ.தி.மு.க. மற்ற அனைத்தும் தி.மு.க.வினர் கையில் உள்ளது. இந்த தொகுதியில் முக்குலத்தோர், […]
செளமியாவுக்கு அடுத்து சங்கமித்ரா… ஸ்டாலினுக்கு ராமதாஸ் ஒரு ஜாலி மிரட்டல்

நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென செளமியா அன்புமணியை பா.ம.க. களத்தில் இறக்கியுள்ளது. தருமபுரி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டதுமே, அங்கு அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்றே அனைவரும் நினைத்தார்கள். ஆனால், அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளார். இது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு இல்லையாம். ஏற்கெனவே பல்வேறு கட்ட ஆய்வுகள் எடுத்து, அதன்பிறகே களத்தில் இறக்கியுள்ளார்களாம். பா.ம.க.வினரிடம் ஒரு பரபரப்பு வரவேண்டும் என்பதற்காகவே முதலில் வேறு ஒரு வேட்பாளர் போடப்பட்டு பின்னர் செளமியா நிறுத்தப்பட்டுள்ளார். […]
நம்பியாரை பார்த்து பொறாமைப்பட்ட எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆரும் நம்பியாரும் சினிமாவுல எதிரும் புதிருமா நடிச்சாலும், உண்மையிலேயே நல்ல நண்பர்கள். எம்ஜிஆர் கிட்ட நம்பியார் ரொம்ப உரிமையோட பழகுவாரு. நடிகரா மட்டுமல்லாம சில படங்களையும் Prouduce பண்ண நிலையில ஒரு படத்துல நம்பியாருக்கு இளவரசன் Character. Shot Ready-ன்னதும் சூப்பர் Costume போட்டுக்கிட்டு வந்து நின்ன நம்பியார பாத்து ஷாக்கான எம்ஜிஆர் நடிக்காம உடனே Packup சொல்லிட்டு போயிட்டாராம். Again 2 டேஸ் கழிச்சி Shooting Start ஆன போது எப்படியும் அதே Costume-ம தரமாட்டாங்கன்னு […]
தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா!

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் (ஏப்.12ம் தேதி) தமிழகம் வருகிறார். இது குறித்த தகவல் தற்போது தமிழக பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளதால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 2 […]
நடிகர் விஜய் பா.ஜ.க.வின் பி டீம் என்பது உண்மையா..? இதோ தாய்க்கு ஒரு சாய்பாபா கோயில்

மதத்தை முன்னிறுத்தி மக்களை கவர்வது தான் பா.ஜ.க.வின் தேர்தல் பாலிசி. அந்த வகையில் ஜோசப் விஜய்யை இப்போது களத்தில் இறக்கியிருக்கிறார்கள். 2026 தேர்தலில் தி.மு.க. வாக்குகளை உடைப்பதற்கு பயன்படுத்தப் போகிறார்கள் என்றெல்லாம் ஹேஸ்யம் கூறப்பட்டு வந்தது. கிறிஸ்தவரான விஜய் எப்படி இந்துக்கள் வாக்குகளை பெற முடியும், விஜய் பா.ஜ.க.வின் டீம் இல்லை என்று அவரது மன்றத்தினர் கூறிவந்த நிலையில் இந்து கோயில் ஒன்றே கட்டிக்கொடுத்து இருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. ஒரு சாய் பாபா கோயிலில் விஜய் […]

