News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திருப்பதி பிரம்மோற்சவம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கருட சேவை இன்று நடைபெற்று நிகழ்ச்சி படங்கள்

திருப்பதி பிரம்மோற்சவம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கருட சேவை இன்று நடைபெற்று நிகழ்ச்சி படங்கள்  

திருப்பதி பிரம்மோற்சவம்! கருட சேவையில் சமர்ப்பிக்கப்பட்ட திருக்குடைகள்!

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் கருட சேவையின் போது உற்சவமூர்த்திகளுக்கு அலங்காரம் செய்ய சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற குடைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தின் போது சென்னையில் இருந்து புறப்படும் குடைகள் கருட […]

தங்க கற்பக விருட்ச வாகனத்தில் ஏழுமலையான்! திருப்பதி பிரம்மோற்சவ சிறப்பு புகைப்படங்கள்!

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதன்படி பிரம்மோற்சவத்தில் நான்காவது நாளான இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் கற்பக விருட்ச வாகன புறப்பாடு நடைபெற்றது. கோவில் மாட வீதிகளில் உலா வந்த சுவாமிகளை திரளான பக்தர்கள் திரண்டு […]

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்நபன திருமஞ்சனம்! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிறப்பு அலங்காரம் பக்தர்களை பரவசப்படுத்தியது. சுவாமிகளின் அலங்காரத்திற்கு தேவையான மாலைகள், கிரீடம் மற்றும் உலர் பழங்கள், சந்தனம், மஞ்சள், உலர்மலர்களால் செய்யப்பட்ட மாலைகளை […]

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருப்பதி பிரம்மோற்சவம்! திரளான பக்தர்கள் கூட்டம்!

திருப்பதி பிரம்மோற்சவம் நேற்று (செப்.18ம் தேதி) தொடங்கிய நிலையில் 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். திருமலை திருப்பதியில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் படைக்கும் கடவுளான பிரம்மதேவனை அழைத்து உலகநன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த உத்தரவிட்டதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்ற பிரம்ம தேவன், புரட்டாசி மாதத்தில் திருவோணநட்சத்திரம் அன்று நிறைவு பெறும் வகையில் தொடர்ந்து 9 நாட்கள்  உற்சவத்தை நடத்தியதால் இதற்கு பிரம்மோற்சவம் என்று […]

சென்னையில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி! 10,000 போலீசார் குவிப்பு!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழகம் முழுவதிலும் இன்று (செப்.18) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் களைகட்டி வரும் விநாயகர் சதுர்த்தி தின விழாவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 4 ஆயிரம் இடங்களில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   கடந்த ஆண்டு எந்தெந்த இடங்களில் […]

இணையத்தை கலக்கும் ‘லியோ’ விநாயகர்! ரசிகர்கள் உற்சாகம்!

சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில் தற்போது நடிகர் விஜய்யின் ‘லியோ’ உருவத்தில் விநாயகர் சிலைகள் அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   நாளை மறுநாள் (18ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வெவ்வேறு உருவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். பெரியளவு முதல் சாதாரண அளவு வரையிலான பிள்ளையார் சிலைகளை ஆர்வமுடன் பக்தர்கள் கவனிப்பது வழக்கம். அந்தவகையில் புஷ்பா, பாகுபலி என சினிமா கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டது.   […]

களை கட்டிய திருமலை திருக்குடை ஊர்வலம்! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தற்போது திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் களை கட்டியுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.   திருப்பதி பிரம்மோற்சவம் வருகிற 18ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ காலங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.     வருகிற 22ம் தேதி இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவையின் போது வழக்கத்திற்கு அதிகமாக […]

விநாயகர் சதுர்த்தி: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால்!

விநாயகர் சதுர்த்தி: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால்! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் (18ம் தேதி) தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட […]

பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதியில் முக்கிய ஏற்பாடுகள்! முழு விவரம் உள்ளே!

திருப்பதி பிரம்மோற்சவம் வருகிற 18ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ காலங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.     * வருகிற 22ம் தேதி இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவையின் போது வழக்கத்திற்கு அதிகமாக ஒன்று ஒருநாள் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான கோவிலை சுற்றி […]