கார் லஞ்சம் தரும் விஜயபாஸ்கர். என்ன செய்யப்போகிறார் விஜய்..?

யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று மேடையில் விஜய் தில்லாகப் பேசினார். இப்போது அவரது கட்சி நிர்வாகிகளுக்கு புதுக்கோட்டை விஜயபாஸ்கர் லஞ்சமாக கார் வாங்கித்தர இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. விஜய் கட்சியில் இணைந்ததும் மாவட்டச் செயலாளர் பதவி அல்லது அதற்கு இணையான பதவி வழங்கப்படும் என்று நினைத்தே அதிமுக மாஜிக்கள் பலர் ஓடோடி போய் இணைந்தார்கள். ஆனால், எல்லோருக்கும் விஜய் அல்வா கொடுத்துவிட்டார். இதுவரை யாருக்கும் எந்த பதவியும் கொடுக்கவில்லை. அது மட்டுமின்றி, யாருக்குமே விஜய் எந்த உறுதியும் […]
கர்நாடகாவுக்கு விஜய் குழு… எம்.ஜி.ஆர். ஸ்டைல் தண்ணீர் தருமா?

காவிரி நதி நீர் பங்கீடு, மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகம் சென்று, அங்கு முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்துப் பேசவிருக்கிறார். கர்நாடகாவுக்கு விஜய்யுடன் செல்லும் பிரதிநிதிகள் குழு பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் செல்கிறார்கள். மேலும், தலைமைச் செயலாளர், முதல்வரின் முதல் இரண்டு செயலாளர்கள், தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி ஆகியோருடன் […]
மாணவர்களுக்கு விஜய் சிக்கன் பிரியாணி..? சத்துணவு பரபரப்பு

காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தார். எம்.ஜி.ஆர். அதை சத்துணவுத் திட்டமாக மாற்றினார். கருணாநிதி அதில் முட்டை கொண்டுவந்தார். ஜெயலலிதா வெரைட்டி ரைஸ் என்று மாற்றினார். இந்த வரிசையில் மதிய உணவுக்கு பிரியாணி போடுவதற்கு விஜய் ஆலோசனை செய்வதாக கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்யும் விதமாக தமிழக அரசு பள்ளிகளில் வாரம் ஒருநாள் பிரியாணி வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார் என்றே கூறப்படுகிறது. அதேநேரம் சிக்கன் […]
ரெய்டு, டாஸ்மாக் எப்.ஐஆர்… செந்தில்பாலாஜிக்கு சம்மன்..?

டாஸ்மாக் முறைகேடு புகாரின் அடிப்படையில் நேற்று சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி என 41 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு மேற்கொண்டுள்ளனர். மதுபானங்களை கொள்முதல் செய்யும்போது, சரியான பில் கொடுக்காமல் கொள்முதல் செய்ததால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது 41 இடங்களில் ரெய்டு மெற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுகுறித்து செந்தில்பாலாஜி, ‘’லஞ்ச ஒழிப்பு துறை போலிசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன் எவ்வித ஆவணமும் கைப்பற்றவில்லை […]
விஜய்க்கு டி.கே.சிவகுமார் ராஜ மரியாதை…? மேகதாதுக்கு ஒப்புக்கொள்வாரா..?

கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சரிப்பட்டு வராது, இந்த பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாது என்பதாலே முந்தைய அரசுகள் நீதிமன்றத்தை நாடின என்று அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், விஜய் கர்நாடகா செல்வதும் அங்கு முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்திப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய அறிவிப்பின்படி, மேகதாது விவகாரத்தில் கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவகுமாரை, தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இருவரும் கர்நாடகா தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 3, மதியம் 12 மணிக்கு சந்திக்கிறார்கள். பின்னர் […]
தமிழ்த்தாய்க்கு அவமதிப்பு. நீட் இடங்கள் கோவிந்தா. விஜய் எங்கே போனார்..?

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் 151 மருத்துவ இடங்கள் பறிக்கப்பட்டுள்ளன. விஜய் என்ன செய்கிறார் என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 28, 2026) நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதன்மையாகப் பாடப்படாமல், மூன்றாவதாகப் பாடப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அவமதிப்பாகும். குறிப்பாக, தமிழ்த்தாய் […]
காவிரி அடாவடி. குறுவை போச்சு. சம்பாவுக்காவது குரல் கொடுப்பாரா விஜய்..?

கடந்த ஐந்து ஆண்டுகளாக காவிரியில் சரியான நேரத்துக்கு வந்துகொண்டிருந்த தண்ணீர் இந்த ஆண்டு அம்பேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசி தீவிரம் காட்டிவருகிறது. இதுவரை அதற்கு ஒரு வார்த்தைகூட விஜய் பேசவில்லை என்பதுதான் பெரும் ஆச்சர்யம். காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் கடந்த 2018 பிப்ரவரி 16_ம் நாள் அன்று தனது இறுதி தீர்ப்பில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு காவிரியின் குறுக்கே எந்த அரசும் அணை, நீர்த்தேக்கம் கட்டக்கூடாது என்று […]
அன்புமணிக்கு மீண்டும் பட்டாபிஷேகம்… விஜய்க்கு டாஸ்மாக் எச்சரிக்கை.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்களின் கட்சியின் பொதுக்குழு கூட்டம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது இதில் மீண்டும் அன்புமணி தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். இந்த நிலையில், மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்க்கத் திட்டமிடும் விஜய் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளில் நகரப்பகுதிகளில் உள்ள சுமார் 2500 மதுக்கடைகளை மட்டும் தனியார் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த […]
செந்தில்பாலாஜியை விடாமல் விரட்டும் விஜய்… மீண்டும் ரெய்டு

குதிரைபேர வழக்கில் ஜாமீன் பெற்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அடுத்த சிக்கல் ஆரம்பமாகியுள்ளது.. இன்று காலை 7 மணி முதல் கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரபட்டியிலுள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல கரூர் தொழில்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், […]
புது ஆபிஸ்… புது ஹெலிகாப்டர்… விஜய் மாற்றத்துக்குக் காரணம் வாஸ்து..?

முதல்வர் விஜய் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார், பிறப்பித்துள்ளார். அதேபோல், அரசின் ஆலோசகர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்களின் அலுவலகங்களும் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுகின்றன. தலைமை செயலகத்தில் இருந்து அலுவலகத்தை நாமக்கல் மாளிகைக்கு மாற்றுவதுதான் விஜய் சொன்ன மாற்றமா என்று எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்கிறார்கள். இதுகுறித்து திமுகவினர், ‘’இப்போது முதல்வர் அமர்ந்திருக்கும் திசை வாஸ்துபடி அமையவில்லையாம். எனவே அவரது ஆஸ்தான ஜோதிடர் சென்னையில் இருக்கும் […]

