அவமானப்படுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே!

ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்பாடு செய்துள்ள விருந்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகாரஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது அரசியல் களத்தில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. ஜி20 மாநாட்டையொட்டி இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்க உள்ளார். இதற்காக பிரத்யேகமாக அச்சிடப்பட்ட அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் தொழில் அதிபர்கள் பட்டியல் வெளியீடு!

ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்தில் கலந்து கொள்ள உள்ள தொழில் அதிபர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. சர்வதேச நாடுகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜி20 மாநாடு டெல்லியில் உள்ள பரகதி மெய்டன் இடத்தில் நாளை (9ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (10ம் தேதி) நடைபெறுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாட்டின் மூலம் இந்திய நாட்டின் […]
ஜி-20 மாநாட்டு விருந்தின் உணவுப் பட்டியல் ரெடி!

ஜி20 மாநாட்டைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் தலைமையில் வழங்கப்பட உள்ள விருந்தில் பரிமாறப்பட உள்ள உணவுப்பட்டியல்கள் இவைதான் என்ற ஒரு தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜி20 மாநாடு டெல்லியில் உள்ள பரகதி மெய்டன் இடத்தில் நாளை (9ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (10ம் தேதி) நடைபெறுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாட்டின் மூலம் இந்திய […]
விகே.குருசாமி மீது சரமாரி தாக்குதல்

மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே.குருசாமி மீது சரமாரி தாக்குதல் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி. மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே.குருசாமி மீது சரமாரி தாக்குதல் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி. மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே. குருசாமி மீது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் விகே. குருசாமி (திமுக), ராஜபாண்டி (அதிமுக) இருவரும் மாநகராட்சி […]
ஆழ்ந்த இரங்கல்கள் விஜய்!

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் மனஉறுதி மற்றும் விடாமுயற்சியுடன் ‘ஐ.பி.எஸ்.’ பட்டம் தொட்டவர். “எளிய மனிதன் IPS ஆன கதை!” நான் எப்படி ஐ பி எஸ் ஆனேன் என்று விஜயகுமார் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய பேச்சை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்…. ”ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்று நம் இலக்கை எட்டும் முன், ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவோம். திடீர் என்று நம் இலக்கை மறந்துவிட்டு, இருக்கும் வேலையே போதும் என செட்டில் ஆகிவிடும் மன […]

