எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்! எம்.பி.தொல்திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாராளுமன்றத்தில் கடந்த (டிசம்பர்) 13ம் தேதியன்று பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. மக்களவையில் பார்வையாளர்ள் இருக்கையில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென்று அவை நடந்து கொண்டிருந்த போது உள்ளே குதித்தனர். அவர்களின் கைகளில் வண்ணப்புகையை பீச்சியடிக்கும் கருவிகள் இருப்பதை […]
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கடந்த (டிசம்பர்) 13ம் தேதியன்று மக்களவையில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென்று அவை நடந்து கொண்டிருந்த போது உள்ளே குதித்தனர். அந்த இருவரின் கைகளிலும் வண்ணப்புகையை பீச்சியடிக்கும் கருவிகள் இருந்ததாக அவை உறுப்பினர்கள் வெளியில் வந்து பேட்டி அளித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட அதே நாளான டிசம்பர் 13ம் தேதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 […]
கதறியழுத சாக்ஷி மாலிக் கண்ணீருக்கு இந்தியாவில் யாருமே பதறவில்லையா..?

இவர்தான் இந்தியாவின் அடையாளம், இவர்தான் ஒரு போராட்டதை எப்படி வெற்றிகரமாக மாற்ற வேண்டும் என்பதற்கு மாடல் பெண்மணி என்றெல்லாம் சாக்ஷி மாலிக் களத்தில் நின்று இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுக் கொடுத்தபோது அத்தனை பேரும் பாராட்டினார்கள். இன்று அவர் கதறியழுது கண்ணீர் சிந்தினாலும் கண்டுகொள்ள யாருமே இல்லை என்பது, இந்தியர் ஒவ்வொருவருக்கும் தலைக்குனிவு. அவர் பிரிஜ் பூஷன் குறித்த செக்ஸ் குற்றச்சாட்டை விசாரணை செய்ய வேண்டும் என்று போராட்டக் களத்தில் நின்றார். 40 நாட்கள் களத்தில் நின்று போராடினார். […]
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஏற்பாடுகள்: தலைமை செயலாளர் நேரில் ஆய்வு!

வருகிற 2024ம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று பார்வையிட்டார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். உலக முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, வருகிற 2023ம் ஆண்டுக்குள் […]
சிறந்த ஜூரி வெற்றிமாறன்: சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட வடிவேலு!

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று (டிச.21) நடைபெற்றது. இதில் சிறந்த நடிகராக நடிகர் வடிவேலுவும், சிறந்த ஜூரியாக இயக்குனர் வெற்றிமாறனும் அறிவிக்கப்பட்டனர். 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 57 நாடுகளைச் சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ் பிரிவில் வசந்த் பாலனின் அநீதி திரைப்படம், மந்திரமூர்த்தியின் அயோத்தி திரைப்படம், தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் […]
பொன்முடிக்கு அரசியல் வாழ்க்கை முடிஞ்சே போச்சு… அமைச்சர்கள் மல்லுக்கட்டு

ஆளும் தி.மு.க.வுக்கு சோதனை மேல் சோதனை என்று பல்வேறு நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக செயல்பட முடியாமல் ஜெயிலுக்குள் இருக்கும் நிலையில், அடுத்த அமைச்சரும் சிறைக்குப் போகும் நிலை உருவாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இதன் […]
இந்தியா கூட்டணிக்கு வெடி வைக்கும் நிதிஷ்குமார்..!

தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒருவரை பிரதமராக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு மம்தா ஆதரவு கொடுத்திருக்கும் விவகாரம் கூட்டணியை உடைக்கும் அளவுக்குப் போயிருக்கிறது. இந்தியா கூட்டணியில் தனக்குத்தான் பிரதமர் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நிதிஷ்குமார் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். ஆனால், தில்லி, அசோகா ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கே பெயர் முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை கார்கே நிராகரித்தார். தேர்தலில் அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்கள் பெற்று மோடியை பதவியிலிருந்து நீக்குவதே […]
’செக்ஸ் வீடியோ அண்ணாமலை..’ எல்லை மீறும் தி.மு.க. ஐ.டி.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உதயநிதி பற்றி ஒரு வில்லங்கமான ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு எதிர்வினையாக இன்று செக்ஸ் வீடியோ அண்ணாமலை என்ற ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் தி.மு.க. ஐ.டி. விங் டிரெண்டிங் ஆக்கியிருக்கிறது. வெள்ளப்பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்றதுமே அமைச்சர் உதயநிதி தென் தமிழகத்திற்கு வந்து இரவும் பகலுமாக மீட்பு நடவடிக்கை எடுத்துவருகிறார். லேட்டாக நெல்லை வெள்ள பாதிப்பை பார்வையிடப் போன அண்ணாமலை, ’உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்கிறது… ஏன் துரைமுருகன் மீட்பு […]
விஷால் போராளி… மாரி செல்வராஜ் வில்லங்கமா.? நெல்லை சர்ச்சை

தென் மாவட்ட வெள்ளத்தை சமாளிப்பதற்கு தங்கை கனிமொழியையும், மகன் உதயநிதியையும் அனுப்பிவிட்டு, இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்கு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுவிட்டார். களத்தில் உதயநிதியுடன் இணைந்து இயக்குனர் மாரி செல்வராஜ் மீட்புப் பணியில் செயல்பட்டது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் குடும்பம் சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கியதால், அமைச்சர் உதயநிதியும் அவரது படத்தின் ஹீரோவுமான உதயநிதியிடம் உதவி கேட்டிருக்கிறார். அன்றைய இரவே உதயநிதி அந்த கிராமத்துக்குச் செல்ல முயன்றும் முடியாமல் போயிருக்கிறது. அடுத்த […]
பிரதமர்- முதலமைச்சர் சந்திப்பு: தமிழக வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க வலியுறுத்தல்!

டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் மோடியை சந்தித்துத தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தன. பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் அவர்களின் பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தின. இதைத்தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்ட தமிழக அரசு அவர்களை […]

