மீண்டும் எடப்பாடிக்கு சசிகலா வெள்ளைக் கொடி..!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரும்புக்கோட்டையாகத் திகழ்ந்த அ.தி.மு.க. நான்கு பிரிவாக நிற்கிறது. தினகரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் அ.ம.மு.க.வை தொடங்கிவிட்டார். சசிகலா அ.ம.மு.க.வுக்கு இன்னமும் முழுமையாக ஆதரவு கொடுக்காமல் அண்ணா தி.மு.க.வுக்குள் எப்படியாவது நுழைந்துவிட முடியுமா என்று தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார். சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பன்னீரும் தினகரன் இணைந்து செயல்படுவதற்கு முடிவு எடுத்துவிட்ட நிலையில், சசிகலா மட்டும் தனியே நிற்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது தான் மட்டும் கட்சிக்குள் நுழைந்துவிட்டால் போதும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து […]
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.! மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டுள்ள கனிமொழி எம்.பி. பெரு மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் பெரியளவு சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெருமழை வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு மழையால் […]
தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்! புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை மக்களுக்கு ஆறுதல்!

பெருமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்கள் பெரும் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது […]
உதயநிதியின் சனாதனத்துக்கு அடுத்து தயாநிதி மாறனின் கழிவறை பேச்சு – ஆட்டம் காணும் இந்தியா கூட்டணி

உதயநிதியின் சனாதன பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தயாநிதி மாறனின் பழைய வீடியோ பேச்சு இப்போது வைரலாகிவருகிறது. அதாவது, ’உத்தரபிரதேசம், பிகார் மாநிலங்களில் இந்தி மொழி மட்டும் கற்றவர்கள், எங்களுடைய தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும்தான் வருகின்றனர்’ என்று பேசியிருந்தார். இது இப்போது இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. தமிழக தலைவர்கள் பேசும் பல விவகாரங்கள் இந்திய அளவில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. சமீபத்தில் […]
பாலகன் இயேசுவின் வருகை… கிறிஸ்மஸ் சிறப்புக் கட்டுரை

உலகம் முழுக்க கிறிஸ்தவ மக்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிற ஒரு பண்டிகை என்றால், அது கிறிஸ்துமஸ்தான். ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி இப்பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை, ‘கிறிஸ்ட் மாஸ்’ என்ற வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன்முதலில் 4வது நூற்றாண்டைச் சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாகச் சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் […]
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. தொடர் ஆய்வு! கோரிக்கை நிறைவேற்ற உறுதி!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பெருமழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்களை மீட்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு பத்திரமாக மீட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் […]
தூத்துக்குடியில் மருத்துவ முகாம்: கனிமொழி எம்.பி.நேரில் ஆய்வு!

தூத்துக்குடியில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டு வரும் மருத்துவ முகாமை தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் ஆய்வு செய்தார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்களை மீட்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து […]
கர்நாடக ஹிஜாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி! முதலமைச்சர் சித்தராமையா உறுதி!

கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் ஹிஜாப் பிரச்சினைக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா முற்றுப்புள்ளி வைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மாணவிகள் மத அடையாள உடையான ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் போது பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கு முஸ்லிம் மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹிஜாப் அணிவது எங்கள் […]
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த உதயநிதி… ’உள்ளே” தள்ளும் ஆக்ஷனுக்கு தயாராகும் பா.ஜ.க.

‘உங்க அப்பன் வீட்டு காசையா கேட்டோம்’ என்று உதயநிதியின் கேள்வி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘அமைச்சருக்கு பாஷை தெரியவில்லை’ என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்திருக்கிறார். அவர், ‘யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் […]
சாக்ஷிக்கு ஆதரவு தரும் தங்க மகன் விஜயேந்தர் சிங்… அடுத்தது யாரோ..?

மல்யுத்த வீராங்கனை சாக்ஷிக்கு ஆதரவாக பல பிரபல்லங்கள் தொடர்ந்து களத்தில் குதித்து வருகிறார்கள். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அவர் பெற்ற பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கிக்கொடுத்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் சாக்ஷிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். , சாக்ஷிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஜேந்தர் சிங், “ஒரு விளையாட்டு வீரராக சாக்ஷி மாலிக்கின் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மல்யுத்த போட்டிகளில் […]

