Share via:
0
Shares
பிரதமர் மோடியின் உரை என்றால் அதில் கண்டிப்பாக சில விஷயங்கள் இடம் பெறும். முதல் விஷயம், இந்தியா விரைவில் வல்லரசாக மாறப்போகிறது என்பார். அதற்கு அடுத்தபடியாக இத்தனை காலமும் இந்தியா அடைந்த அத்தனை தோல்விகளுக்கும் காரணம் காங்கிரஸ் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு என்று குற்றம்சாட்டுவார். இப்படியே 10 ஆண்டுகளை ஓட்டிவிட்டார்.
மூன்றாவது தேர்தலை சந்திக்க இருக்கும் நேரத்திலும், 2080ல் இந்தியா வல்லரசு ஆகப்போகிறது, நேருவே அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என்று மீண்டும் குற்றம் சாட்டி பேசிவருகிறார்.
போதும் மோடிஜி போதும்…
Tagged banner