ஜீரோ ரன்னுக்கு 6 விக்கெட்… அச்சச்சோ… இந்தியாவின் மோசமான கிரிக்கெட் சாதனை

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் பேட்டிங் வரிசை அபார பலத்துடன் உள்ளது என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு கடப்பாரையால் அடி கொடுத்திருக்கிறது, தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி. இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் கேப்டவுனில் இரண்டாவது டெஸ்ட் ஆரம்பமானது. தென்னாப்பிரிக்கா பேட் செய்யத் தொடங்கியதும் இந்தியாவுக்கு ஆரம்பம் அட்டகாசமாக அமைந்தது. ஆம், 55 ரன்களில் தென்னாப்பிரிக்கா சுருண்டு போனது. தென்னாப்பிரிக்க […]
வடகலை தென்கலை காட்டுமிராண்டித்தன மோதல்… அடிதடி, குஸ்தி, கொலை மிரட்டல்…!

வேலை இல்லாத வெட்டிகள், ஜாதிப்பெருமை பேசும் பழமைவாதிகள், ஆணவம் பிடித்தவர்கள் மட்டுமே தங்கள் ஜாதிப் பெருமைக்காக மல்லுக்கட்டுவார்கள் என்று விமர்சனம் செய்வோரின் வாயை அடைக்கச் செய்யும் அளவுக்கு வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே நடைபெற்ற அடிதடி விவகாரம் சந்தி சிரிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தின் பார்வேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். அதன்படி, கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலையின் மீது எழுந்தருளினார். தேவராஜ சுவாமி பார்வேட்டைக்கு […]
துபாயில் இருந்து திரும்பிய சரத்குமார்! கேப்டன் சமாதியில் அஞ்சலி!

துபாயில் இருந்து திரும்பிய நடிகர் சரத்குமார், கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கேப்டனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சென்னை தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று […]
பிரதமரை நேரில் சந்திக்கும் உதயநிதி… நிதி கேட்டு நெருக்கடி கொடுப்பாரா..?

தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜனவரி 19 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியின் நிறைவு நாளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று டெல்லி செல்கிறார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நாளை பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்து நேரில் வருவதற்கு வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இந்த நிலையில், இதுகுறித்து […]
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்..?

கிளம்பாக்கத்திற்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டு, மேலதிக வேலைகள் மளமளவென நடந்துவருகின்றன. வட சென்னை மற்றும் தென் சென்னை மக்கள் அதிக சுமையுடன் ஊருக்குள் செல்லவேண்டியிருப்பதால், கடுமையான நெரிசல் ஏற்படவே வாய்ப்பு அதிகம் என்று பல்வேறு விமர்சனங்கள் இருந்துவந்தாலும், எல்லா பிரச்னைகளியும் தீர்ப்பதற்கு பணிகள் நடந்துவருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறிவருகிறார். இன்னும் 10 நாட்களுக்குள் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிடும் என்று தெரிவித்திருப்பவர், அடுத்தபடியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இருப்பதாகத் […]
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்..?

கிளம்பாக்கத்திற்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டு, மேலதிக வேலைகள் மளமளவென நடந்துவருகின்றன. வட சென்னை மற்றும் தென் சென்னை மக்கள் அதிக சுமையுடன் ஊருக்குள் செல்லவேண்டியிருப்பதால், கடுமையான நெரிசல் ஏற்படவே வாய்ப்பு அதிகம் என்று பல்வேறு விமர்சனங்கள் இருந்துவந்தாலும், எல்லா பிரச்னைகளியும் தீர்ப்பதற்கு பணிகள் நடந்துவருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறிவருகிறார். இன்னும் 10 நாட்களுக்குள் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிடும் என்று தெரிவித்திருப்பவர், அடுத்தபடியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இருப்பதாகத் […]
தமிழகத்திலும் லாரி ஸ்ட்ரைக் வருகிறதா… பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அபாயம்

மத்திய அரசு கொண்டுவதந்துள்ள புதிய கிரிமினல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராடி வருகின்றனர் மத்திய பிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. விபத்து ஏற்படும்போது கடுமையான இழப்பீடு 10 ஆண்டு சிறைத் தண்டனை போன்றவை அமலாக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். லாரிகள் இயக்கப்படாத காரணத்தால் பெட்ரோல் பால் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். மத்தியப்பிரதேசம் […]
வேற லெவலில் செக்ஸ் ஜாப் மோசடி… பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 லட்சம் பரிசு

ஆண்கள் இருக்கும் வரையிலும் அழிக்கவே முடியாத தொழில் என்று செக்ஸ் பிசினஸைத்தான் சொல்ல வேண்டும். எத்தனை கெடுபிடிகள் காட்டப்பட்டாலும் போலீஸாருக்கு லஞ்சம் கொடுத்தும் கொடுக்காமலும் எக்கச்சக்கமாக செக்ஸ் தில்லுமுல்லு நடக்கத்தான் செய்கிறது. ஆனால், இதுவரை எப்போதும் கேள்விப்படாத வகையில் ஒரு புதுவித செக்ஸ் கேம் பீகாரில் அரங்கேறியுள்ளது. செக்ஸ் விரும்பும் நண்பர்களுக்காக ஆல் இந்தியா பிரக்னெண்ட் ஜாப் ஏஜென்ஸி என்ற பெயரில் கிளப் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த கிளப்பில் இணைவதற்கு 799 ரூபாய் மட்டும் ரிஜிஸ்ட்ரேசன் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. […]
புத்தாண்டில் பிரதமர் யோகம் யாருக்கு..? ஜோதிடர் ஷெல்வி என்ன சொல்கிறார்..?

கொரோனா அலை இல்லையென்றாலும் ஏகப்பட்ட சிக்கல்கள், நன்மைகள் கொடுத்த 2023 விடைபெற்று போய்விட்டது. இந்த புத்தாண்டு அனைத்து நலனும் மக்களுக்கு வழங்கட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி கொடுத்திருக்கிறார். அதுசரி, அடுத்த ஆண்டு இதேபோன்று நரேந்திர மோடி பிரதமராக இருந்து வாழ்த்துச்செய்தி கொடுக்க முடியுமா என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது. இரண்டு முறை பிரதமராக இருந்தவர் மூன்றாவது முறையும் பிரதமராவா..? இதுகுறித்து வட இந்திய பிரபல ஜோதிடர் ஷிராக் தாருவல்லா என்ன கூறியிருக்கிறார் என்பதைப் […]
திருச்சிக்கு வரும் பிரதமர் மோடியிடம் நேரடியாக மோதுவாரா ஸ்டாலின்..?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோடி தமிழகம் வருவதால் அரசியல் சூழ்நிலை சூடு பிடித்திருக்கிறது. சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பதால், நேரடியாக கேட்டு ஸ்டாலின் நெருக்கடி கொடுப்பாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. திருச்சியில் புதிய ஏர்போர்ட் முனையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மோடி தமிழகம் வருவதால், திருச்சி ஏர்போர்ட், பல்கலைக்கழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் […]

