News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

செந்தில்பாலாஜிக்கு போலீஸ் மிரட்டல்..? தலைமறைவு வாழ்க்கை ஓவர்

குதிரைப் பேர விவகாரம் காரணமாக கடந்த ஒரு மாதமாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்ற் நீதிமன்றத்தில் ஆஜரானார். மறு உத்தரவு வரும் வரை, அவர் தினமும் காலையும் மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி இன்று ஆஜரானவரிடம், ‘போலீஸ் மிரட்டினார்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘’பின்னர் பேசுகிறேன்’’ என்று கூறியிருக்கிறார். முழுமையாக ஜாமீன் கிடைத்ததும் கச்சேரி இருக்கும் என்றே தெரிகிறது. தவெக […]

விஜய் ஆட்சியிலும் பாட்டலுக்குப் பத்து ரூபாய்… கண் துடைப்பு சட்டங்கள்

டாஸ்மாக் ஊழியர்கள் முகமூடி போட்டுக்கொண்டு போராடினாலும் ஒரு ரூபாய் கூட திருட விட மாட்டோம் என்று அமைச்சர் விக்னேஷ் பேசியிருப்பது படு சர்ச்சையாகியுள்ளது. அதோடு அவர், ‘’டாஸ்மாக் பாட்டிலுக்கு 10ரூபாய் மேல் வாங்குவதை உடனடியாக சினிமாவை போல சரியை செய்ய முடியாது அதற்காக ஸ்டிக்கர் ஒட்டும் புதிய திட்டத்தை செயல்படுத்தி பிறகு கொண்டு வருவோம் அதுவரை 10 ரூபாய் பாட்டிலுக்கு அதிகம் வாங்குவதில் சட்டம் சிக்கல் உள்ளது. அதற்கு சில ஆண்டுகள் ஆகும். தொழிலாளர்களின் சம்பள உயர்வு […]

கர்நாடக வலையில் சிக்காதீங்க விஜய்… விவசாயிகள் கூக்குரல்

காவிரி விவகாரம் குறித்துப் பேச பெங்களூரு வாருங்கள் என்று முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு விடுத்ததை ஏற்று விஜய் கலந்துகொள்ள முடிவெடுத்திருப்பது கடும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.   புது டில்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் தர முடியாதென திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது கர்நாடக அரசு. இந்த நிலையில் விஜய் கர்நாடகா செல்வது திட்டமிட்ட ஏமாற்று வேலை என்று கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து […]

பிரபாகரன் வருகிறார்… நேதாஜியும் வருவாரா..?

நேதாஜி விமான விபத்தில் மரணம் அடையவில்லை, இன்னமும் ஒளிந்துகொண்டு இருக்கிறார் என்றும் விரைவில் வெளியே வருவார் என்றும் ஒரு கூட்டம் நம்பிக்கொண்டு இருக்கிறது. அதேபோல், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் வருவார் என்று மீண்டும் அதீத நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார் பழ.நெடுமாறன். விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான ஆதரவாளராக கருதப்பட்ட பழ.நெடுமாறன்,  தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பேசினார். அப்போது அவர், ‘’விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார். இதை நான் 2009-ம் ஆண்டு முதல் தெரிவித்து வருகிறேன். உரிய நேரத்தில் அவர் […]

போராட்டக் களத்தில் ஆன்ட்ரியா, ரேவதி, பிரகாஷ்ராஜ். அடுத்தது த்ரிஷா..?

டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் பிரகாஷ்ராஜ், ரேவதி ஆகியோர் கலந்துகொண்டு ஆவேசம் காட்டிவரும் சூழலில், சென்னையில் நடந்த போராட்டத்தில் ஆன்ட்ரியா களம் இறங்கியிருக்கிறார். டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று சென்னையில் நடந்த போராட்டத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகை ஆன்ட்ரியா, பாடகர் தெருக்குரல் அறிவு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய வெற்றிமாறன், ‘’இந்த போராட்டம் வெறும் நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் இருக்கக் […]

மிரட்டப்பட்டாரா சோனம் வாங்சுக்…? நள்ளிரவில் மோடி பேச்சு

நேற்றைய நள்ளிரவில் பிரதமர் மோடி காணொளி வெளியிட்டுப் பேசிய விவகாரத்திற்கும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதற்கும் முடிச்சுப் போட்டு போராட்டக் குழுவினர் ஆவேசம் காட்டுகிறார்கள். போராடும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டப்பட்டு உண்ணாவிரதம் வாபஸ் வாங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சமூக ஆர்வலர் […]

மீண்டும் லாக்கப் டெத். மரண வாக்குமூலம். தூத்துக்குடி போவாரா விஜய்?

முதல்வர் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களும் ஜனநாயகன் கொண்டாட்டத்தில் இருக்கும்போது, தூத்துக்குடியில் விசாரணை அழைத்துக்குச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞரை காவல்துறை அடித்தே கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியிருக்கிறார்கள். தூத்துக்குடி 3வது மைல் கல் டாஸ்மாக் கடையில் பணியாற்றிவரும் அருணாச்சலத்தை கடந்த 7ம் தேதி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். விசாரணைக்குப் பிறகு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். கடந்த 7 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அருணாச்சலம் இன்று காலை உயிர் இழந்திருக்கிறார். இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் […]

அரசியலிலும் விஜய் ரீமேக். பேர் மாற்றுவதுதான் புரட்சியா?

விஜய் ஆட்சிக்கு வந்ததும் திமுக கொண்டுவந்த திட்டங்களின் பேரை மாற்றிவருகிறார். நான் முதல்வன்  திட்டம் திறன் தமிழ்நாடு என்று பேர் வைக்கப்பட்டது. மகளிர் விடியல் பயணத்தை  மகளிர் பயணமாக மாற்றினார். தாயுமானவர் திட்டத்தை  வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம் என்று பேர் மாற்றினார். அந்த வரிசையில்  முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை இப்போது பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்று பேர் சூட்டியிருக்கிறார். இது குறித்து பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’முதல்வரின் காலை உணவுத் […]

ஜனநாயகன் திருவிழா… பிளாக்ல வாங்காதீங்கன்னு சொன்னாரா விஜய்?

விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் ஆகிவிட்டது. ஒரு அமைச்சர் படத்தைப் பார்த்து கண்ணீர் சிந்துகிறார். இரண்டு அமைச்சர்கள் ஒன்றாக சேர்ந்து போஸ் கொடுத்து மகிழ்கிறார்கள். ஒரு அமைச்சர் விஜய் ஃப்ளக்ஸைத் தடவிக்கொடுத்து ரசிக்கிறார். இது குறித்து பேசுபவர்கள், ‘’’’இன்று தமிழ் நாடு முழுக்க தியேட்டர்களில் ஜனநாயகன் படம் பிளாக்ல டிக்கெட்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. இது, ஊழல் சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. சும்மா மைக்கை புடிச்சுகிட்டு லஞ்சம் கேட்டால் கொடுக்காதீங்க இல்லைன்னா என் கிட்ட […]

டெல்லியில் காவிரிக்கு திமுக போராட்டம்..? கண்ணீரில் விவசாயிகள்

காவிரி தண்ணீருக்கும் மேகதாது அணைக்கும் நியாயம் கேட்டு நாடாளுமன்றத்தில் திமுக விவாதிக்க அனுமதி கேட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு சட்டப்படி மற்றும் காவிரி நதி நீர் ஒப்பந்தங்களின்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரை முழுமையாகப் பெற்றுத் தர, தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி தண்ணீர் பகீர்மானத்தில் கர்நாடகா அரசு சென்ற ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. திறந்திருக்க வேண்டும். ஆனால் சென்ற மாதம் தமிழகத்திற்கு கிடைத்தது 2.92 டி.எம்.சி. மட்டுமே. கொடுக்க வேண்டிய சுமார் 68% […]