வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனம். கெட்ட வார்த்தையில் திட்டினாரா சேகர் பாபு..? கூட்டணி என்னாகும்?

அமைச்சர் சேகர் பாபுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்துக்குப் போய் ஸ்டாலினை கொந்தளிக்க வைத்தது. இந்த விவகாரம் நாடகமா அல்லது கூட்டணியில் இருந்து வெளியே தள்ளப்படுவாரா என்பது அரசியல் பரபரப்பாக மாறியுள்ளது. சட்டப்பேரவையில் நேற்று பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது, தமிழக அரசின் மொழிக்கொள்கை மற்றும் கல்விக்கொள்கை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், அதிமுக ஆட்சியில் ஒரு துறைசார்ந்த ஆள் தேர்வு நடத்தப்பட்டது […]
அமலாக்கத் துறையுடன் மோதும் ஸ்டாலின்… நீதிமன்றத்தில் டாஸ்மாக்

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்குப் பிறகு 1000 கோடி ரூபாய் முறைகேடு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை மற்றும் அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது இது தொடர்பாக பேசும் அதிகாரிகள், ‘’கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை அரசியல் தலைவர்கள் மீது PMLA சட்டத்தின் கீழ் 193 வழக்குகளை பதிவு செய்துள்ளது அந்த வழக்குகளில் […]
டெல்லியில் மாப்பிள்ளை சார் ராஜாங்கம்..? சரண் அடையும் தி.மு.க. எம்.பி.க்கள்

அப்பா என்று ஸ்டாலினை மாணவர்கள் அன்புடன் அழைக்கிறார்கள் என்றால் தி.மு.க. உடன்பிறப்புகளால் மாப்பிள்ளை சார் என்று அன்புடனும் அச்சத்துடனும் அழைக்கப்படுபவர் மாப்பிள்ளை சபரீசன். அவர் நாடாளுமன்றத்தில் தி.மு.க.வை ஆட்டுவிக்கும் சக்தியாகத் திகழ்வதுடன் பா.ஜ.க.வுக்கு பி டீம் ஆக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் மாப்பிள்ளை சபரீசன் பந்தாவாக நிற்பதும், அவரைச் சுற்றிலும் அடிமை போன்று தி.மு.க. எம்.பி.க்கள் நிற்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாப்பிள்ளை விசிட் குறித்து தி.மு.க.வினர் அதிகாரபூர்வமாக எதுவும் […]
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் மீட்பு. அப்படின்னா அந்த நிலவு பயணம்..?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்று எட்டே நாளில் திரும்ப வேண்டிய சுனிதா வில்லியம்ஸ் விண்கலம் பழுதடைந்த காரணத்தால் ஒன்பது மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தங்கி இருக்கவேண்டிய கட்டாய சூழல் நிலவியது. உயிருடன் சுனிதாவை மீட்பது மிகப்பெரும் சவாலாக கருதப்பட்ட நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு மீட்கப்பட்டுள்ளார். இந்தியத் தந்தைக்கும், சுலொவீனியத் தாய்க்கும் ஒகையோவின் யூக்லிட்டில் பிறந்தவர் சுனிதா. இவரது தந்தை தீபக் பாண்டியா, குசராத்தின் மெக்சனா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க நரம்பியல் நிபுணர். கடந்த ஆண்டு ஜூன் […]
ராகுல் காந்தி இப்படி சொல்லிட்டாரே… ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்.?

மாநில அரசு ஒருபோதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். இந்த நிலையில் தெலுங்கானாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கும் சமாச்சாரத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து கூறி இருக்கிறார். இதை ஸ்டாலின் பின்பற்ற வேண்டும் என்று அத்தனை கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. இன்று ராகுல்காந்தி, ‘’தெலுங்கானாவில் ஓபிசி இடஒதுக்கீட்டை அதிகரித்து காங்கிரஸ் அரசு […]
வைரலாகும் விஜய் இடுப்பு அரசியல்… அண்ணாமலை கில்மா படங்கள் ரிலீஸ்

டாஸ்மாக் போராட்டத்தின் போது அண்ணாமலை திடீரென நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர், ‘’தவெக எல்லையை மீறக்கூடாது. விஜய் மாதிரி இடுப்பு கிள்ளிட்டு அரசியல் பண்ணிட்டு இருக்கேனா… விஜய் 50 வயதில் தான் அரசியலுக்கு வரணுமா, 30 வயதில் எங்கு சென்றார். திமுகவின் பி டீம் தான் விஜய்..’’ என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு ஆதாரம் என்று விஜய்யுடன் உதயநிதி இருக்கும் படத்தை அமர்பிரசாத் ரெட்டி ரிலீஸ் செய்தார். அதோடு விஜய் சினிமா கில்மா ஸ்டில்கள் […]
பிரேமலதா விஜயகாந்த்துக்கு புதுமையான வாழ்த்து. இபிஎஸ் கொடுத்த நம்பிக்கை

தேமுதிக பொதுச் செயலாளராக இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் இன்று தன்னுடைய பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியாகியிருக்கும் வாழ்த்து வைரலாகிவருகிறது. மறைந்த விஜயகாந்தின் எக்ஸ் பக்கம் இப்போதும் பிரேமலதாவால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆகவே அந்த தளத்தில் விஜயகாந்த் அவர் தனது மனைவியை வாழ்த்தி பதிவிட்டது போல் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. அதில், “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” […]
எடப்பாடி தீர்மானத்துக்கு பன்னீர் ஆதரவு…. எம்.எல்.ஏ. பறிப்பு திட்டம் பணால்

சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என்று சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்காமல் பா.ஜ.க. வெளியேறியது, பா.ம.க.வும் பங்கேற்கவில்லை. இந்த தீர்மானத்தின் மூலம் பன்னீர் மற்றும் செங்கோட்டையன் பதவியைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி போட்ட திட்டம் பணால் ஆகியுள்ளது. தமிழ்நாடு சட்ட மன்ற சபாநாயகர் அப்பாவு பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்று அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட பின்னரும், எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியில் அவரை […]
அண்ணாமலையை கைது பண்ணிட்டாங்க…. ஒண்ணும் ரியாக்ஷன் இல்லையே….

அண்ணாமலையை கைது செய்தால் தமிழகமே பற்றி எரியும் என்று தமிழக பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசுக்கு சவால் விட்ட நிலையில், இன்று அண்ணாமலையை கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழகம் முழுக்க எந்த ரியாக்ஷனும் இல்லை என்பது தமிழக பா.ஜ.க.வினரையே அதிர வைத்திருக்கிறது. தொடர்ந்து டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, பனையூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து போராட்டத்துக்குப் புறப்பட்ட நிலையில் அக்கரையில் வைத்து காவல்துறை அவரை கைது செய்தது. அதேபோல் தமிழிசை […]
செங்ஸ் சமாதானம் ஆவாரா..? இபிஎஸ் முயற்சிக்கு அண்ணாமலை முட்டுக்கட்டை

கட்சிக்குள் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாகப் பேசிவரும் நிலையில், செங்கோட்டையன் மேற்கொள்ளும் அமைதிப் புரட்சி பெரும் கலவரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பின்னே ஒவ்வொரு தலைவராக வெளியே வருவார்கள் என்று சொல்லப்படும் நிலையில், இன்று செங்கோட்டையனிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுகுறித்து பேசும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள், ‘’அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் மட்டுமே திமுகவை எதிர்க்க முடியும் என்பதில் டெல்லி உறுதியாக உள்ளது. அதேசமயம் பலம் வாய்ந்த அதிமுக […]

