News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு தயாராகும் அமைச்சர் உதயநிதி!

சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு தயாராகும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று இருசக்கர வாகன பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணிச்சலான கருத்துக்களை பொதுவெளியில் பகிரங்கமாகி பேசுவதிலும், நியாயத்திற்கு குரல் கொடுக்கும் நான், சட்ட ரீதியில் அனைத்தையும் எதிர்கொள்வேன் என்று பேசி தமிழக இளைஞர்களால் அதிகளவு கவரப்பட்டு வருகிறார். அவரின் எளிமையான தோற்றமும், துணிச்சலான செயல்பாடுகளும் தமிழகத்தில் தி.மு.க.வுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.   […]

நாட்டையே விற்றுவிடுவார்களா? சாலமன் பாப்பையா கேள்வி!

மதுரை ரெயில்வே மைதானத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழறிஞர் சாலமன் பாப்பையா, நாட்டையே விற்றுவிடுவார்களோ என்று கூறி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.   மதுரை ரெயில்வே மைதானம் மற்றும் ரெயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த வாரம் கையெழுத்து இயக்கம் […]

தியாகி சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதை! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மறைந்த தியாகி சங்கரய்யா உடலுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு  கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா தனது 102வது வயதில் இன்று காலை 9.30 மணியளவில் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்ததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   சங்கரய்யாவின் மறைவு செய்து கேட்டு அதிர்ச்சியடைந்த அனைத்து […]

பைக்கில் பட்டாசு வெடித்து சாகசம்! கைதானவர் டி.டி.எபு.வாசனின் விசிறி என தகவல்!

பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடித்த மணிகண்டன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் யூடியூபர் டி.டி.எப். வாசனின் விசிறி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.   திருச்சியில் இளைஞர்கள் சிலர் அடிக்கடி பைக் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. அதிவேகமாக வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிட்டு கெத்து காட்டி திரிந்து வந்துள்ளனர். இது குறித்த பல முறை போலீசார் […]

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவன் பலி! அதிர்ச்சி தகவல்கள்!

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பெருங்காட்டில் அறந்தாங்கி அருகில் மாரிமுத்து என்ற மாணவன் பெருங்காடு அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளான். மாரிமுத்து வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாரிமுத்து நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவிலும் கலந்து கொண்டுள்ளார். பள்ளி முடிந்த நிலையில் மாலை 3 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்கான தனது புத்தகப்பையை எடுத்துக் கொண்டு பள்ளி […]

கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!

சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கம்யூனிஸ்ட்சி கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான தகைசால் தமிழரான சங்கரய்யாவுக்கு வயது 102. நூற்றாண்டை கடந்த சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூலை 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  சளி, […]

இந்த 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவழை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி தென்கிழக்கு அதையொட்டிய மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை […]

தக்காளி விலை மீண்டும் உயரும் அபாயம்! பொது மக்கள் அதிர்ச்சி!

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் மீண்டும் தக்காளியின் விலை உச்சத்தை தொடும் என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடியிலேயே அழுகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடியில் பூ, பிஞ்சு, இலைகள் என எதுவுமே மழைக்கு தாக்குபிடிக்காமல் போனதால் தக்காளி விளைச்சல் வேகமாக குறைந்து தக்காளிக்கு […]

பெட்ரோல் குண்டுவீச்சு! ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது.   சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாளிகையான ராஜ்பவன் மீது கடந்த 25ம் தேதி ரவுடி கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசினார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கருக்கா வினோத்தை பிடித்து அவரிடம் இருந்த மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.   அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய […]

அரசு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

அரசு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த 2நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.   இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசும்போது, அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் […]