News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

‘சேரி மொழி’ விவகாரம்! குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்- காயத்ரி ரகுராம்

பா.ஜ.க. பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட்டில் ‘சேரிமொழி’ என்ற வார்த்தை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன் உறுப்பினரான நடிகை குஷ்பு வலியுறுத்திருந்தார். அதன் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் டி.ஜி.பி.க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு […]

கட்சியில் நேர்மையானவர்களுக்கு உயர்வு நிச்சயம்! எடப்பாடி பழனிசாமி பேச்சு!

கட்சியில் நேர்மையானவர்களுக்கு உயர்வு நிச்சயம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.   சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று (நவ.21) மாலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தும், ஆலோசனைகளையும் கூறியுள்ளதாக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.   அவர் கூறும்போது, […]

பாலியல் தொந்தரவு கொடுத்த டாப் ஹீரோ! கண்ணீர் விட்ட விசித்ரா!

டாப் ஹீரோ ஒருவர் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை நள்ளிரவில் தட்டி தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை விசித்ரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதது தற்போது பேச்சுபொருளாக மாறியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா ‘தங்கள் வாழ்வை அசைத்த பூகம்பம்’ என்ற டாஸ்க்கில் மனம் திறந்து பேசினார். அவர்பேசும் போது, ‘‘தெலுங்கு படத்திற்கான ஷூட்டிங் கேரளாவில் நடந்த போது அந்த படத்தின் ஹீரோ நான் தங்கியிருந்த அறைக்கு வந்து, […]

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதமாகியுள்ள நிலையில் மழையின் அளவு இயல்பை விட குறைவாகவே பதிவானது. இதனால் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.   அதன்படி கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது […]

முதல்வருக்கு கருப்புக்கொடி! இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல்!

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை முதல்வர் பினராயி விஜயன் நடத்தி வருகிறார். அக்கட்சியின் சார்பில் நவகேரள சதஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல்வர் பினராயி விஜயன் தனது மந்திரிகளுடன் ரூ.1.5 கோடி மதிப்பிலான கொகுசு பேருந்தில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.   36 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த பயணம் வருகிற டிசம்பர் 24ம் தேதி முடிவடைகிறது. மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் […]

கலைஞர் நூற்றாண்டு விழா! மாபெரும் செய்தியாளர்கள் சந்திப்பு!

திரைத்துறை சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரைத்துறை சங்கம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளின் சூப்பர் ஸ்டார்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தாஜ் கோரமண்டலில் செய்தியாளர்கள் […]

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்! காங்கிரசுக்கு தி.மு.க. ஆதரவு!

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் வருகிற (நவம்பர்) 30ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ்.மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க பி.ஆர்.எஸ். கட்சியினர் மற்றும் […]

அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை! எங்கெங்கு தெரியுமா?

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையில் ஒரு சில பகுதிகளில் நேற்று […]

இன்று மாலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

இன்று மாலை 4 மணியளவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை 4 மணியளவில் அ.தி.மு.க.  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் கட்சி கிளை அமைப்புகளை பலப்படுத்துவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்த பிறகு வரவிருக்கும் 2024ம் ஆண்டு […]

கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது இல்லை என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற  தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தந்த மாநில கட்சி தலைவர்களுடனும், கட்சி பிரதிநிதிகளுடனும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று (நவ.20) […]