மேடையில் விழுந்து விழுந்து சிரித்த பிரியங்கா காந்தி! என்ன நடந்தது தெரியுமா?

மத்தியபிரதேசத்துல நடந்த தேர்தல் பிரசார மேடையில தொண்டர் ஒருத்தர் செய்த செய்கையை பார்த்த பிரியங்கா காந்தி விழுந்து விழுந்து சிரிச்ச வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்தியபிரதேசத்திற்கு வருகிற 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பிரசார களத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் மத்தியபிரதேசம் இந்தூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணி தொலைக்காட்சியில் […]
அ.தி.மு.க. பெயர், கொடியை பயன்படுத்த தடை! சிக்கலில் ஓ.பன்னீர்செல்வம்!

அ.தி.மு.க. பெயர் மற்றும் கொடியை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் இனிமேல் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் அவர் வகித்து வந்த பதவியும் பறிக்கப்பட்டது. இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து அ.தி.மு.க. பெயர், கொடியை பயன்படுத்தி வந்த நிலையில் இது தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்ததால் தொண்டர்கள் இடையே குழப்பத்தை […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப்ளூ காய்ச்சல்! அமைச்சர் தகவல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வில் உள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை புதுப்பித்து தொடங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பயனாளிகளுக்கு உதவித் தொகை மற்றும் குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]
தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் சொன்ன பதில்!

தி.மு.க.வுடன் கூட்டணியா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுவாரசியமான பதிலை வழங்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் உபகரணம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் உபகரணத்தை திறந்து வைத்து பேசினார். […]
தொடரும் ஐ.டி.சோதனை! அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் எவ்வளவு கிடைத்தது தெரியுமா?

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரம் நிலையில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 5வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ஓட்டல்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கோவையில் உள்ள […]
விவாகரத்து கோரிய முன்னாள் அமைச்சர்! கணவர் மீது போலீசில் புகார்!

புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது கணவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து ராஜினாமா செய்தவர் சந்திரபிரியங்கா. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போதிலும் அவர் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருவதோடு அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசை சந்தித்த முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா, தனது கணவர் சண்முகம் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது தன்னுடைய கணவரான சண்முகத்திடம் இருந்து […]
தலைமை செயலாளரை திடீரென்று அழைத்து பேசிய ஆளுநர்! தமிழகத்தில் பரபரப்பு!

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மாளிகைக்கு அழைத்து திடீர் சந்திப்பு மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான பிரச்சினையை பூதாகரமாக்கியது. இதன் தொடர்ச்சியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் செல்லும் […]
சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது- அமைச்சர் உதயநிதி உறுதி!

சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி அதனை சந்திப்போம் என்று அமைச்சர் உதயநிதி மீண்டும் உறுதிபட தெரிவித்தார். தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் சென்னை அசோக்நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் உதயநிதி அவரிடம் கையெழுத்து பெற்றார். […]
நீட் தேர்வை முதல்முதலாக எதிர்த்தவர் கலைஞர்! உதயநிதி பெருமிதம்

நீட் தேர்வு சட்டமாக்கப்படுவதற்கு முன்பாகவே அதை முதல்முதலாக எதிர்த்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று அமைச்சர் உதயநிதி திட்டவட்டமாக தெரிவித்தார். தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞரின் பூர்வீமாக திருவாரூரில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர்அமைச்சர் உதயநிதி பேசும்போது, ‘‘நீட் விலக்கிற்காக கையெழுத்திட்ட மாணவ – […]
திசை திருப்பும் முயற்சி! ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி நாகா இன மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு இது முற்றிலும் திசை திருப்பும் முயற்சி என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நாகா இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளங்களில் செய்தி நேற்று (நவ.5) தீயாக பரவியது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாகாலாந்து மக்கள் நாய்க்கறி சாப்பிடுபவர் எனவும், மலைவாழ் பழங்குடியினரான […]

