தெலுங்கானா தேர்தல்! திரண்டு வந்து வாக்களித்த திரையுலகம்!

இன்று நடைபெற்று வரும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் திரையுலகமே திரண்டு வந்து வாக்குப்பதிவு செய்து தங்கள் ஜனநாயகக் கடமையாற்றினர். 199 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.29) காலை முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முன்னதாக வாக்குச்சாவடி அதிகாரிகள், முகவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி எந்திரங்கள் சரியாக […]
சென்னை சர்வதேச திரைப்பட விழா! தேர்வான தமிழ் திரைப்படங்கள்!

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (நவ.30) காலை 11 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தென்னிந்திய பிலிம் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் மோகன்ராஜ், நடிகரும் இயக்குனருமான யூகிசேது, இயக்குனர் பக்கிரிசாமி, ஜெகன் விஜய், கிருபாகர், சந்திரமோகன், பி.எஸ்.வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த […]
தெலுங்கானாவில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகிறது! தலைமை தேர்தல் அதிகாரி!

தெலுங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாகவும் அமைதியான முறையிலும் நடந்து வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 199 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.29) காலை முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முன்னதாக வாக்குச்சாவடி அதிகாரிகள், முகவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி எந்திரங்கள் சரியாக […]
செல்வகணபதி மீண்டும் திமுக எம்.பி. ஆவாரா?

1991-96-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் டி.எம்.செல்வகணபதி. தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து. சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அதேவேளையில் கூட்டு சதி […]
மீட்கப்பட்ட 41 சுரங்கத்தொழிலாளர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட 41 சுரங்கத்தொழிலாளர்களுக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த 12ம் தேதி 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை பத்திரமாக மீட்க கடந்த 17 நாட்களாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முதலில் தொழில்நுட்ப கோளாறு அதன்பின்னர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் தொழிலாளர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தளராத மீட்புப்படையினர் […]
41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது நிம்மதியளிக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த 12ம் தேதி 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை பத்திரமாக மீட்க கடந்த 17 நாட்களாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முதலில் தொழில்நுட்ப கோளாறு அதன்பின்னர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் தொழிலாளர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தளராத மீட்புப்படையினர் 41 தொழிலாளர்களையும் தற்போது பத்திரமாக […]
தமிழக அரசுக்கு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

தமிழக அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மாதந்தோறும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 தகுதியுள்ள மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்.15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வந்த நிலையில், […]
6 வயது சிறுமி கடத்தல்! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பகுதியில் அபிஹல் சாரா ரிஜி என்ற 6 வயது சிறுமி நேற்று மாலை 5 மணியளவில் தனது சகோதரன் ஜானதன் உடன் சேர்ந்து டியூசனுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமி சாராவை மர்ம கும்பல் ஒன்று பின் தொடர்ந்து வந்து காரில் கடத்திச் சென்றது. இதைத்தொடர்ந்து மர்ம கும்பல், சாராவின் தாயாருக்கு போன் […]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு கோரப்பட்ட ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு நெஞ்சுவலிக்கிறது என்று சொன்னதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உடல்நிலையை காரணம் […]
குஷ்புவின் புகைப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம்! காங்கிரஸ் கட்சியினர் கைது!

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற வார்த்தைக்கு குஷ்பு அர்த்தம் […]

