அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம்… உதயநிதி பாய்ச்சலுக்கு பா.ஜ.க. ரெய்டு மிரட்டல்

சனாதனம் பேசி பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர்களையும் அலறவிட்ட உதயநிதி, அடுத்தபடியாக மத்திய அமைச்சருக்குப் பதிலடியாக அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் என்று பேசியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க.வின் எடப்பாடி தி.மு.க. அரசை விமர்சனம் செய்ததும், மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து பணம் வாங்கித்தருவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ய வேண்டும் என்று பேசினார் உதயநிதி. அதேபாணியில் இப்போது மத்திய அமைச்சருக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார். மிக்ஜாம் புயல் இடைக்கால நிவாரண […]
மிக்ஜாம் புயல் பேரிடர்! சென்னை புளியந்தோப்பில் ஒன்றியக்குழு ஆய்வு!

மிக்ஜாம் புயல் பேரிடர்! சென்னை புளியந்தோப்பில் ஒன்றியக்குழு ஆய்வு! மிக்ஜாம் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான 6 பேர் கொண்ட ஒன்றியக்குழு சென்னை வந்துள்ளது. இக்குழுவினர் சென்னை புளியந்தோப்பு, திரு.வி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று சேதங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இக்குழுவில் இவருடன் திமான் சிங், […]
கேரளாவில் பதற்றம்! காரை வழிமறித்து மாணவர்கள் போராடியதாக ஆளுநர் குற்றச்சாட்டு!

Lorem nulla mollit laborum dolor exercitation ut. Et ut consectetur elit ullamco non. Id fugiat enim dolore sint ex enim non voluptate eu. Exercitation excepteur voluptate fugiat laboris quis adipisicing. Incididunt Lorem cupidatat laboris labore. Aliquip aliquip nostrud excepteur aliqua mollit ex amet non. Quis consequat velit deserunt in eiusmod magna amet ea est. Mollit […]
காஷ்மீர் போன்று தமிழகத்தை இரண்டாகப் பிரிக்குமா பா.ஜ.க. அரசு..?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, அதை யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க. அரசு மாற்றியது. இது தொடர்பான வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு எடுத்த முடிவு சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பு பா.ஜ.க.வை ரொம்பவே குஷிப்படுத்தியிருக்கும் நிலையில், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக எதிர்க்கட்சி ஆளும் மாநில […]
தலா ரூ.1 கோடி வழங்கிய சன்மார் குழுமம், சக்தி மசாலா! மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணி!
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக சன்மார் குழும நிறுவனத்தின் தலைவர் விஜய்சங்கர் ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளர். சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பெரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து பொதுமக்களை அவதிப்பட வைத்துள்ளது. இதனால் மக்கள் பாதுப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. […]
மழைநீர் வடிகால் பணிகள்! தணிக்கை செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்!

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் கடந்த 3 மற்றும் 4ம் தேதி கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து அனைத்தையும் நாசப்படுத்தியது. மேலும் பல இடங்களில் பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேற […]
மிக்ஜாம் புயல் பாதிப்புகள்& மறுசீரமைப்பு பணிகள்! முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மறுசீரமைப்பு குறித்தும் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.9) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மிக்ஜாம் புயலால் வரலாறு காணாத பெருமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தீவு போல மாற்றியது. மின்சாரம், உணவு, குடிநீரின்றி […]
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணி: ரூ.3 கோடி கொடுத்த அசோக் லேலண்ட்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ரூ.3 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பெரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து பொதுமக்களை அவதிப்பட வைத்துள்ளது. இதனால் மக்கள் பாதுப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு […]
கூட்டணி கட்சிகளை அழைத்த தி.மு.க.! இளைஞரணி மாநாடு எதிரொலி!

தி.மு.க. இளைஞரணி 2வது மாநில மாநாட்டை முன்னிட்டு தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இம்மாதம் (டிசம்பர்) 17ம் தேதி சேலம் மாவட்டம பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. தி.மு.க. தனது பலத்தை நிரூபக்கவும், வரவிருக்கின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வியூகம் வகுக்கவும் இம்மாநாட்டை வெற்றி கரமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க. இளைஞர் அணியினர் […]
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரிப்பு!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறைவுக்கு ஏற்ற வகையில் மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் இன்று டிசம்பர் மாதம் முதல் தேதி என்பதால் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு […]

