News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பேராசிரியர்களே ஃபிராடுகளாக இருந்தால்..? அறப்போர் அம்பலப்படுத்தும் மோசடி

தமிழ்நாட்டின் இன்ஜினியரிங் கல்லூரிகளில் பணிபுரியும் 13,891 பேராசிரியர்கள் முறையான ஐ.டி. இல்லாமல் பணிபுரிவதாகவும், மேலும், ஒரே நேரத்தில், ஒரே ஆசிரியர்கள் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நிரந்தரப்பணியாளர்களாக இருக்கும் மோசடியையும் அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒரு ஆசிரியர் ஒரு கல்லூரியில் மட்டுமே பணிபுரிய முடியும். ஆனால், அண்ணா யுனிவர்சிட்டியில் மாரிச்சாமி, முரளிபாபு, அரங்கராஜன், வெங்கடேசன், வசந்தா சுவாமிநாதன் ஆகியோர் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நிரந்தரப் பணியாளர்களாகப் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. அறப்போர் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக […]

வங்கதேசத்தில் வெடித்த வன்முறை: தாயகம் திரும்பிய 1000 மாணவர்கள்!

வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் முதல்கட்டமாக 1000 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வங்காளதேசத்தில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு என்பது 44 சதவீதம் தகுதி அடிப்படையிலும், விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு 30 சதவீதம் அடிப்படையிலும், பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் 10 சதவீதமும், பெண்களுக்கு 10 சதவீதம் என்ற நிலையில் சிறுபான்மையினருக்கு 5 சதவீதம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம் […]

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி: தலித் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த பா.ரஞ்சித்!

பகுஜன் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் படுகொலை தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவேங்கடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், மற்ற 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். […]

விஜயபாஸ்கரை பிடிச்சுட்டாங்க. கேரளாவில் அடைக்கலம் கொடுத்த மாஜி

கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சகோதரர் சேகர், உறவினர் பிரவீன் உள்பட 7 பேர் மிரட்டி எழுதி வாங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை ₹100 கோடி மதிப்பில் போலி ஆவணம் தயாரித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் கொடுத்தார். […]

10 ஆயிரம் கோடி கொள்ளை..? திருச்சி சூர்யா புகாருக்கு அண்ணாமலை அமைதி

பா.ஜ.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட திருச்சி சூர்யா ஆரம்ப நாட்களில் அண்ணாமலை தவிர்த்த மற்ற பா.ஜ.க. தலைவர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிவந்தார். இப்போது நேரடியாக அண்ணாமலை குறித்து புகார் கூறத் தொடங்கியிருக்கிறார். அதுவும் அண்ணாமலை 10 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருப்பதாக ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கும் நிலையிலும் அண்ணாமலை வாய் திறக்காமல் அமைதி காப்பது பா.ஜ.க.வினரை பதற வைத்திருக்கிறது. திருச்சி சூர்யா கூறிவரும் புகார் குறித்து பா.ஜக.வில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் கல்யாணராமன், ‘’10000 கோடிகள் அண்ணாமலை கொள்ளையடித்தாக […]

துப்பாக்கிச் சூட்டில் ரத்தம் சொட்டச்சொட்ட உயிர் தப்பிய டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், அடையாளம் தெரியாத மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். வலது காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் சொட்டச் சொட்ட ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   பிட்ஸ்பர்க்கிற்கு வடக்கே சுமார் 30 மைல் தொலைவில் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த கூட்டத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கவே ட்ரம்ப் குனிந்தார். ஆனாலும், அவர் காதை […]

அதிகாலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையாளி என்கவுன்டர்..? சந்தேகம் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர், இன்று அதிகாலை தப்பி ஓட முயன்ற நேரத்தில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த என்கவுன்டர் குறித்து எடப்பாடி பழனிசாமி சந்தேகம் எழுப்பியிருக்கிறார். கடந்த 5-ம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே […]

சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் சதிகாரன் கருணாநிதி பாடல். மாவுக்கட்டில் இருந்து துரைமுருகன் ஜஸ்ட் எஸ்கேப்.?

ஒரு பாடலை ஹிட் ஆக்குவதற்காக எக்கச்சக்கமாக புரமோஷன் செய்யவேண்டிய காலகட்டம் இது. ஆனால், சாட்டை துரைமுருகனை கைது செய்தது மூலம் கருணாநிதி பாடல் ஒரே நாளில் சூப்பர் ஹிட் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. இது வரை அந்த பாடலை கேட்காதவர்கள் கூட, டவுன்லோடு செய்து பலருக்கும் போட்டுக் காட்டுகிறார். இந்தியாவிலேயே மிகச்சிறந்த வழக்கறிஞர் அணி வைத்திருப்பதாக சொல்லப்படும் தி.மு.க.வுக்கு சாட்டை துரைமுருகன் கைதும் அவர் விடுதலை செய்யப்பட்டதும் மிகப்பெரும் கரும்புள்ளியாக மாறியிருக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் […]

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்வதற்கு அதிரடி வேட்டை

தமிழக காவல் துறைக்கு சவால் விடும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரை நாளைக்குள் கைது செய்யவேண்டும் என்று இலக்கு வைத்து தமிழக காவல் துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.   கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரகாஷுக்கு, விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலை […]

கைதான சாட்டை துரைமுருகனுக்கு குண்டர் சட்டம்..! அதிர்ச்சியில் சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மீது அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது சவுக்கு சங்கர் போன்று வெளியே வர முடியாத அளவுக்கு கடுமையான வழக்குகள் சேர்க்கப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தின் போது, கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க. ஸ்டிக்கரைக் காட்டி, […]