News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தோழர் பி.ராமமூர்த்தியின் நினைவு சொற்பொழிவு! புத்தகம் வெளியீடு

இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பி.ராமமூர்த்தியின்  நினைவு சொற்பொழிவு நேற்று (டிச.14) சென்னையில் நடைபெற்றது. இவர் கம்யூனிச இயக்கத்தின் நவரத்தினங்களில் ஒருவராக திகழ்ந்தார். இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆங்கிலத்தில் உரையாற்றிய நிலையில், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மொழியாக்கம் செய்தார். அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கி.ரமேஷ் எழுதிய பி.ராமமூர்த்தி வாழ்க்கை வரலாறு நூலை கட்சியின் […]

பா.ஜ.க.வுடன் தி.மு.க.வுக்கு கள்ளத்தொடர்பு..? போட்டு உடைக்கும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் இத்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொது மக்களின் பொருட்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது […]

தலைவியாக தாக்குப்பிடிப்பாரா பிரேமலதா..? குட்டி ஜெயலலிதா என்று நிர்வாகிகள் வேதனை .

விஜயகாந்த் நலம் பெற்று திரும்பியதுமே அவசரம் அவசரமாக திருவேற்காட்டில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா இப்போது தே.மு.தி.க.வின் புதிய பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் ஆக்டிவாக இருந்த 2006, 2011 சட்டமன்றத் தேர்தல்களில் தே.மு.தி.க. திகுதிகுவென வளர்ச்சியடைந்தது. 2016ம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்டு மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு விஜயகாந்த் உடல்நிலை முற்றிலும் சீர்குலைந்து போனது. கடந்த 2018ல் தே.மு.தி.க. பொருளாளராக […]

திருப்பதிக்கு பாத யாத்திரையாக சென்ற நடிகை தீபிகா படுகோன்! பக்தர்களுடன் செல்பி!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திருப்பதி மலையேறி 2.30 மணி நேரம் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார். பிரபல இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பைட்டர்’ திரைப்படம் வருகிற (2024) ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் ஹிருத்திக்ரோஷன் மற்றும் நடிகை தீபிகா படுகோட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீப காலமாகவே திரைப்பட வெளியீட்டிற்கு முன்பாக திரைப்படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் பைட்டர்  திரைப்படம் […]

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சந்திரசேகரராவ்!

இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.   தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ்.கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகரராவ் தோல்வியடைந்தார். அதன்படி காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார்.   இதற்கிடையில் தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கே.சந்திரசேகரராவ் தனது பண்ணை வீட்டில் குளியல் அறைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக கீழே […]

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த சண்முகராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவர், ஜெயதர்ஷினி என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். உரிமத்துடன் செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர்.    இந்நிலையில் உட்கடை கண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 36 […]

2024 தேர்தலுக்கு கிருஷ்ண ஜென்ம பூமி..! ஸ்பீடு எடுக்கும் பா.ஜ.க.

மத்திய பா.ஜ.க. ஆட்சியில் அமர்வதற்கு ராம ஜென்ம பூமி விவகாரம் கை கொடுத்ததை யாரும் மறந்துவிட முடியாது. அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு, அங்கு ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்பது பாஜகவின் கனவாக இருந்தது. அதையே தேர்தல் வாக்குறுதியாக கூறி ஆட்சியை பிடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்போது 2024 தேர்தலை கணக்கிட்டு கிருஷ்ணர் பிறந்த மதுராவை பா.ஜ.க. குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. […]

தல தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு? புதிய தகவல்கள்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் அவர் பயன்படுத்தி வந்த ஜெர்சி எண் 7க்கு பி.சி.சி.ஐ. ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் என்றால் அது எம்.எஸ்.தோனியின் தலைமையில் இயங்கிய போதுதான் என்று சொல்ல வேண்டும். தலைசிறந்த விக்கெட் கீப்பரான எம்.எஸ்.தோனியின் தலைமையிலான இந்திய அணி ஐ.சிசி.டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஷிப் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் பல தொடர்களின் […]

21வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடக்கம்!

இந்தோசினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பின் 21வது சர்வதேச  திரைப்பட விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று (டிச.14) தொடங்கியது.   சென்னை ராயப்பேட்டையில் 21வது சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கப்பட்டது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு, தமிழக அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் இத்திரைப்பட விழாவில் மொத்தம் 57 நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.   இந்த அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமையில் நடிகை பார்வதி நாயர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்தோசினி […]

கனிமொழியை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க… எதுக்காக தெரியுமா..?

  நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று எதிர்ப்பு குரல் கொடுத்த காரணத்திற்காக இதுவரை 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குளிர்கால நாடாளுமன்றத் தொடரில் பங்கேற்க முடியாது. சஸ்பெண்ட் குறித்து பேசிய கனிமொழி, ‘’பாதுகாப்பு விதிமுறை மீறலில் ஈடுபட்டவர்களுக்கு பாஸ் வழங்கிய பா.ஜ.க. எம்.பி. இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றார். இந்த முறைகேட்டுக்கு துணை போன எம்.பி. […]