பெருமழையால் துண்டிக்கப்பட்ட திருச்செந்தூர்! கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு!

தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழையால் துண்டிக்கப்பட்ட திருச்செந்தூருக்கு சென்ற கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார். தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் […]
தென்மாவட்ட மழை பாதிப்பு! டெல்லியில் இருந்து முதலமைச்சர் காணொலியில் ஆலோசனை!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி […]
பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி! அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவக் கோவில்களிலும் வருகிற 23ம் தேதி வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஒவ்வொரு கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய […]
தென்மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை: கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளநீர் போல் தேங்கியுள்ள மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் பார்வையிட்டார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து […]
திருநெல்வேலியில் வரலாறு காணாத அதிகனமழை: அமைச்சர் உதயநிதி நேரில் ஆறுதல்

திருநெல்வேலியில் பெய்த வரலாறு காணாத பெருமழையை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு இரவு உணவு வழங்கினார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு […]
மக்களுடன் முதல்வர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.18) தொடங்கி வைத்தார். தமிழக அரசு கொண்டு வந்துள்ள ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தின் நோக்கம், பொதுமக்களின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும் என்பதுதான். அதன்படி இன்று (டிச.18) கோவை மாவட்டம் என்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவை மாநகரட்சி 27 […]
ஹிட்மேன் ரோகித் சர்மாவுக்கு சச்சின் டெண்டுல்கர் துரோகமா..?

ஐ.பி.எல். கிரிக்கெட் உலகில் யாருமே எதிர்பாராத அதிரடி திருப்பம் என்றால், அது இந்தியன் பிரீமியர் லீக்கின் மிகவும் பலமான அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து எடுத்துவிட்டு, அவருக்குப் பதிலாக குஜராத் அணியில் இருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததுதான். இந்த விவகாரம் ஹிட்மேன் ரோகித் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது. இந்த மாற்றத்தை எதிர்பார்க்காத மும்பை அணியின் வீரர்களான சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றவர்களும் அதிர்ந்துபோய் […]
ஒரே நாளில் 81 எம்.பி.க்கள் அவுட் – பா.ஜ.க. நாடாளுமன்ற ஜனநாயகம் சூப்பரு

தங்கள் சார்பில் கேள்வி எழுப்புவதற்காகத்தான் எம்.பி.க்களை மக்கள் தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்பதற்காக ஒரே நாளில் 81 எம்.பி.க்களை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது பா.ஜ.க. அரசு. ’நாடாளுமன்றத்தில் இப்படியொரு அராஜகம் எப்போதும் நிகழ்ந்ததில்லை. இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக போராடுவதுதான் நாங்கள் செய்த குற்றம். மோடி அரசு இந்தியா கூட்டணி கட்சிகளை அச்சுறுத்தி பணியவைக்கலாம் என்று நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. நாடாளுமன்றத்தில் இருந்து இன்று நீங்கள் எங்களை நீக்கலாம். […]
ரூ.133.21 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா! கோவையில் கோலாகலம்!

கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ரூ.133.21 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள செம்மொழி பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த 2010ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் பின்னர் அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்த போது இத்திட்டத்தை கைவிட்டது. இந்நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கோவையில் செம்மொழி பூங்கா […]
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்! பாலச்சந்திரன் எச்சரிக்கை!

தென் மாவட்டங்களில் 2நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் ரெட் அலர்ட் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக […]

