டெல்லியில் விஜய்… மோடியிடம் நிதி வாங்கி வருவாரா..?

முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, முதன்முதலாக டெல்லி செல்கிறார். இரண்டு நாள் பயணத்தில் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க இருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலின் ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு நிதிகளையும் பெற்றுவருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானத்தில் டெல்லிக்குச் சென்றார் விஜய். தமிழக முதலமைச்சர் விஜய்யை வரவேற்க டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, எந்த மாநில முதலமைச்சர் டெல்லி சென்றாலும், தமிழ்நாடு […]
டிஜிபி ரேஸில் 3 அதிகாரிகள். விஜய் யாரை டிக் அடிப்பார்..?

தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் பதவிக்கு 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய பட்டியலை யுபிஎஸ்சி அங்கீகரித்துள்ளது என தமிழ்நாடு காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 1. ராஜீவ் குமார், 2. சந்தீப் ராய் ரத்தோர், 3. மகேஷ் குமார் அகர்வால் ஆகிய மூன்று பேரை தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி தேர்வுக்கு 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது. தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் […]
எடப்பாடியிடம் எம்.எல்.ஏ.க்கள் ரிடர்ன்… விடாமல் விரட்டும் விஜய்

விரைவில் நடக்கயிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 15 முதல் 20 அதிமுக எம்.எல்.ஏ.க்களை ரிசைன் செய்யவைத்து, அங்கெல்லாம் வெற்றி அடைந்து, மெஜாரிட்டி தவெகவாக ஆட்சி நடத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறார் விஜய். அவரது வலையில் தொடர்ந்து சில எம்.எல்.ஏ.க்கள் விழுந்துவரும் நிலையில், பெரும்பாலோர் எடப்பாடி பழனிசாமியை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். வேலுமணி டீமாக இருந்த 25 எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இப்போது 11 ஆகக் குறைந்துள்ளது. அந்த வகையில், எடப்பாடி பழனிசாமியை இன்னும் சந்திக்காத அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 1) தொண்டாமுத்தூர் எஸ்.பி. வேலுமணி […]
நான்காவது விக்கெட் இசக்கி. சபாநாயகருடன் மல்லுக்கட்டும் அதிமுக

விஜய் கட்சிக்கு பெரும்பான்மைக்கு பெரும் போராட்டம் நடக்கிறது. நேற்று அதிமுகவின் வேலுமணி தரப்பு மூன்று எம்.எல்.ஏ-கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்த நிலையில், இன்று அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செய்திருக்கிறார். தொகுதி மக்களின் நலனுக்காக ராஜினாமா செய்தேன் ராஜினாமா கடித்தை வழங்கிய பின் இசக்கி சுப்பையா பேட்டி கொடுத்திருக்கிறார். அவருடன் சேர்ந்து பாப்புலர் முத்தையா, அதிமுக செய்தி தொடர்பாளர் சசி ரேகா, அதிவீரபாண்டியன் ஆகியோரும் விஜய் கட்சியில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் […]
விவசாயக் கடனில் விஜய் சீட்டிங்….? ஆதாரத்துடன் இபிஎஸ் புகார்

விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த விஜய், கண் துடைப்புக்காகவே அறிவிப்பு வெளியிட்டதாக விவசாயிகள் கொதிக்கிறார்கள். நேற்றைய தினம், கூட்டுறவு வங்கிகள் மூலம் 50,000 ரூபாய் வரை பயிர் கடன்கள் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி சிறு விவசாயிகளாக இருந்தால் கடன் தொகையில் 50 சதவிகிதம் தள்ளுபடி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ள […]
மீண்டும் அருண்… தவெக ஷாக்… திமுகவுக்கு ஸ்கெட்ச்..?

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்தைக் கேட்டு தவெகவினர் ஷாக் ஆகியிருக்கிறார்கள். திமுகவினரை கைது செய்யவே அருண் நியமிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தியைக் கேட்டு திமுகவினர் குழப்பம் அடைந்துள்ளனர். நேற்றைய தினம் ஐபிஎஸ் மாற்றம் நடைபெற்றது. அதன்படி புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு நியமனம் செய்யப்பட்டார். சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டார். சட்டம் […]
துஷ்ட சக்தி, துயர சக்திக்குப் பதிலடி. விஜய் தூய சக்திதானாம்..?

அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் இந்த 47 உறுப்பினர்கள். அவர்களை விலைபேசி உடைத்து திருட்டு தனம் செய்வது தான் தூய சக்தியா? இல்லை… இதற்கு பெயர் துஷ்ட சக்தி என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார். அதேபோல் ஸ்டாலின், ‘அதிமுக உறுப்பினர்களை பதவி விலச் செய்து தலைமைச் செயலாத்தில் வைத்தே கட்சியில் இணைப்பதுதான் தூய சக்தியா..? இது துயர சக்தி என்று கிண்டலடித்திருந்தார். இந்த நிலையில் விஜய் கட்சியிலிருந்து இருவருக்கும் […]
12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்..? குதிரை வேகத்தில் விஜய் குதிரை பேரம்

விஜய் கட்சியில் இப்போது 107 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சியை முழுமையாக நம்புகிறார்கள். எனவே காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து 112 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மைக்கு இன்னமும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவை. திருமாவளவன், ஐ.யு.எம்.எல். கட்சிகளை நம்ப முடியாது என்பதால் அதிமுகவில் இருந்து மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்களை பதவி விலக வைக்கத் திட்டம் போடப்பட்டுள்ளது. பாதிக்குப் பாதி வெற்றி பெற்றாலே ஆட்சி பெரும்பான்மை கிடைத்துவிடும் என்கிறார்கள். நேற்று மூன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகிய நிலையில், மேலும் 8 […]
எடப்பாடியிடம் சரண்டராகும் வேலுமணி அணியின் நிபந்தனைகள்…?

இன்று எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் வேலுமணி தரப்புக்குமான இணைப்புக்குப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க போராடிக்கொண்டிருந்த திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரே நேரத்தில் அல்வா கொடுத்துவிட்டு விஜய் பதவிக்கு வந்துவிட்டார். ஆட்சி அமைப்பதற்கு நடந்த களேபரத்தில் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு சிவி சண்முகம், வேலுமணி தலைமையில் ஒரு அணி உருவானது. அதிமுகவில் இருந்து வெளியே வந்த அணிக்கு 32 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்கவில்லை. மொத்தமிருந்த 47 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிசாமி […]
விசிகவை உடைக்கும் ஸ்டாலின். பனையூர் பாபுக்கு அடுத்து யார்..?

திமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளாக கிட்டட்தட்ட 10 வருடங்கள் இணைந்து பணியாற்றிய காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் பதவிக்காக இடம் மாறியிருப்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அதிகம் கோபப்படுத்தியிருக்கிறது. இனி, தேர்தல் வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார். நாகரிக அரசியல் எடுபடாது என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கும் நெருக்கமான ஆதரவாளர்களை சந்தித்துப் பேசியதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் சந்தித்துப் பேசியிருப்பதாக […]

