News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திருநங்கையருக்கு இப்படியொரு திட்டமா? சபாஷ், தமிழகம் முழுக்க பரவட்டும்

உணவு, உடைக்கு அடுத்து அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருப்பது வீடு. வாடகைக்கு வீடு தேடும் குடும்பஸ்தர்களுக்கே என்ன ஜாதி, என்ன மதம், எத்தனை பேர் என்றெல்லாம் விசாரணைக்குப் பிறகும் வீடு கிடைப்பது குதிரைக் கொம்பு. இந்நிலையில், வேலை தேடி வரும் பெண்களுக்கு ஹாஸ்டல் கட்டிக் கொடுத்த ஸ்டாலின் அரசு, இப்போது திருநங்கையருக்கு வீடு கட்டிக் கொடுத்திருப்பது பெரும் பாராட்டு பெற்றுள்ளது. இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’பெருநகரங்களில் வீடு தேடி அலையும் போது சந்தித்த சிக்கல்களை விட, […]

ஆவின் பாலகம் குறித்து தமிழக அரசு திடீர் அறிவிப்பு!

ஆவின்பாலகம் 24 மணிநேரமும் தொடர்ந்து இயங்கும் என்று தமிழக அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று (நவம்பர் 26) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில்  நாளை உருவாக உள்ள புயலுக்கு சவுதி அரேபியா ‘பெங்கல்’ என்ற பெயரை பரிந்துரை செய்துள்ளது.   பெங்கல் புயலானது தமிழகத்தை […]

9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! கனமழை எச்சரிக்கை எதிரொலி!

சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9  துறைமுகங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற காரணத்திற்காக 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.   வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் 800 கி.மீட்டர் தூரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மேலும் சென்னையின் தெற்கு தென்கிழக்கு பகுதியில் 1,050 கி.மீட்டர் தூரத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. […]

அங்கன்வாடியில் உணவருந்திய சிறுமி பலி! என்ன ஆச்சு?

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல பகுதிகளில் அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அங்கு குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம், மனம் மற்றும் சமூக வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுத்து குழந்தை பராமரிப்பு பழக்கத்தினை மேம்படுத்தி வருகின்றனர்.   அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உப்பேரிக்குளம் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடியில் மோனிகா என்ற சிறுமி பயனாளியாக […]

தஞ்சாவூர் ஆசிரியை கொலை: குடும்பத்திற்கு சென்று சேர்ந்த நிவாரணம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாக 26 வயதான ரமணி என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று (நவம்பர் 20) ரமணி பள்ளி வளாகத்தில் இருந்த போது மதன்குமார் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். அவரை […]

தனுஷ்- நயன்தாரா விவகாரம்! முதல்முறையாக கருத்து தெரிவித்த தனுஷ் தந்தை!

தனுஷ் – நயன்தாரா விவகாரம் தற்போது பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. இவர்கள் சேர்ந்து நடித்த யாரடி நீ மோகினி பெரியளவில் வெற்றி பெற்ற நிலையில் நல்ல நட்பு தொடர்ந்தது. அதன் காரணமாக எதிர்நீச்சல் படத்தை தனுஷ் தயாரித்த போது சம்பளமே வாங்காமல் ஒரு பாடலுக்கு நடமானடிக் கொடுத்தார் நயன்தாரா. அந்த வகையில தனுஷ் தயாரிப்பில், நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை […]

மணிப்பூர் கலவரம் : அதிகரிக்கும் உயிரிழப்பு

மணிப்பூர்  கலவரத்தில்  உயிரிழந்தோர்  எண்ணிக்கை  20-ஆக உயர்ந்தது . கலவரத்தை தொடர்ந்து மணிப்பூர் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றது. இதை தொடர்ந்து இம்பால் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன .    ஜிரிபாம் மாவட்டத்தில்  தீவிரவாதிகளால் சமீபத்தில் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (16/11/2024) மீண்டும் வன்முறை வெடிக்க தொடங்கியது . தலைநகர் இம்பாலில்  […]

ராகிங் கொடுமை: மருத்துவ கல்லூரி மாணவர் பரிதாப பலி!

ராகிங் கொடுமை காரணமாக மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   குஜராத் மாநிலம் தார்பூர் பகுதியில் ஜி.எம்.இ.ஆர்.எஸ். என்ற மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் 18 வயதான அனில் மெதானியா என்ற மாணவர் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.   இந்நிலையில் அனில் மெதானியாவை அதே கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த 3ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சிலர் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி 3 மணி நேரம் ஒரே […]

சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம் !

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்று மதியம் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 169 பயணிகள் பயணித்தனர்.  இதை தொடர்ந்து விமானம் நடுவானில் திருப்பதி வான் எல்லை அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது.   அதனால் விமானம் அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர், பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .

கிண்டி மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி! கொதித்தெழுந்த உறவினர்கள்!

கிண்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி திடீரென்று உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   கிண்டியில் செயல்பட்டு வரும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கடந்த 13ம் தேதி விக்னேஷ் என்ற 26 வயது இளைஞர், டாக்டர் பாலாஜி ஜெகன்நாதனை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியது. உடல் நலம் தேறிய மருத்துவர் தற்போது இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் விக்னேஷ் 15 நாள் […]