News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இன்று முதல் இலவசம்! தமிழக அரசு புதிய அறிவிப்பு!

நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் நேற்று (அக்.18) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமலைநகரில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், துறை சாரந்த அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘பெருங்குடி சுங்கச்சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூலிப்பது, இந்த […]

தனியார் மகளிர் விடுதிகள்! சென்னை மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு!

சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் அனைத்தும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும். மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.   பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் சென்னை வந்து தனியார் விடுதிகள் மற்றும் இல்லங்களில் தங்கி வேலைக்கு செல்லும் பெண்கள் ஏராளம். இதனால் சென்னையில் ஆங்காங்கே பல்வேறு தனியார் விடுதிகள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு […]

‘லியோ’ திரைப்படத்தை முடக்க சதி! வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு!

திரைத்துறையில் தி.மு.க. ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு லியோ திரைப்படம் தான் உதாரணம் என்று வானதி சீனிவாசன் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார்.   கோவை டாடாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் என்ற திட்டத்தை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்த அவர் அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அவர் பேசும்போது, ‘‘விருட்சம் திட்டத்தின் மூலம் கோவை […]

ஓ.பி.எஸ். என் பக்கம் தான்! மனம் திறந்த சசிகலா!

ஓ.பன்னீர்செல்வம் என்றுமே என் ஆதரவாளர்தான் என்று சசிகலா பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளது அ.தி.மு.க. மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்றும் உண்மையான அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன்று என்று சூளுரைத்துக் கொண்டிருப்பவர்தான் சசிகலா. இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்ற போதிலும் அவருக்கு பல்வேறு சமயங்களில் ஆலோசனைகளையும் கூறி வந்தார் என்பார்கள் அரசியல் விமர்சகர்கள். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தனது தலைமையில் இயங்கும் என்று சசிகலா அறிவித்து, அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, […]

பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் நிதியுதவி! முழு விவரம் உள்ளே!

மராட்டிய மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   பெண் குழந்தைகள் பிறந்தாலே செலவுதான் என்று  பிற்போக்குத்தனமாக பேசுபவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி தங்கள் விஸ்வரூப வளர்ச்சியால் உலகையே கைதூக்கி நிறுத்தி வருகிறார்கள்.   அப்படிப்பட்ட பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கைக்காகவும் மராட்டிய மாநில அரசு ஒரு அற்புதமான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. […]

பிரானா மீன்தொட்டியில் வீசப்பட்ட ராணுவ தளபதி! வடகொரியாவில் கொடூரம்!

வடகொரியாவில் தேச துரோகம் செய்ததாக கூறப்பட்ட ராணுவ தளபதி ஒருவர் ராட்சத மீன் தொட்டியில் வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா என்றாலே வினோதங்களின் பிறப்பிடம் என்று சொல்லப்படும் அளவுக்கு பல விசித்திர நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. உலகில் இருந்து வடகொரியா முற்றிலும் தனித்து நிற்கிறது. அதன் அதிபராக கிம் ஜாங் உன் தனக்கு பிடிக்காத நபர்களையும், தனக்கு ஆகாத நபர்களையும் மிகமோசமாக நடத்தி வருகிறார் என்று இணையத்தில் செய்தி […]

காஸா மருத்துவமனை தாக்குதல்! முதலமைச்சர் டிரெண்டிங் பதிவு!

காஸாவில் செயல்பட்டு வந்த மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதலால் 500க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் நெஞ்சை உருக வைக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். காஸா மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டினர். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் மழுப்பலான பதிலை சொல்லி வருகிறது. மருத்துவமனை […]

சின்னி ஜெயந்த் மகன்! மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் செயலாளர் ஆனார்!

நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். நகைச்சுவை நடிகரான சின்னிஜெயந்த்தின் அனைத்து காமெடி காட்சிகளும் இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்தான். அதிலும் ராஜா சின்ன ரோஜா கூட்டம் திரைப்படத்தில் அவர் சொன்ன ‘‘ஹான்’’ டயலாக் எப்போதுமே டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடிகர் சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட […]

ஒரு வருடத்திற்கு 2 இலவச சிலிண்டர்கள்! எங்கே தெரியுமா?

ஒரு வருடத்திற்கு 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டத்தை வருகிற தீபாவளி முதல் தொடங்க உள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.   உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் முதலமைச்சராக இருந்து வருகிறார். இம்மாநிலத்தின் தேர்தல் அறிக்கையின் போது பெண்களுக்கு ஒரு வருடத்திற்கு 2 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.   இத்திட்டம் தொடர்பான் முன்மொழிவு குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் […]

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ வெளியான முக்கிய அறிவிப்புகள்!

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.   தமிழகத்தின் மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின ஆய்வு செய்து வருகிறார். இதற்கு ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.   அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நேற்று […]