இந்தியா கூட்டணிக்கு வெடி வைக்கும் நிதிஷ்குமார்..!

தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒருவரை பிரதமராக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு மம்தா ஆதரவு கொடுத்திருக்கும் விவகாரம் கூட்டணியை உடைக்கும் அளவுக்குப் போயிருக்கிறது. இந்தியா கூட்டணியில் தனக்குத்தான் பிரதமர் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நிதிஷ்குமார் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். ஆனால், தில்லி, அசோகா ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கே பெயர் முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை கார்கே நிராகரித்தார். தேர்தலில் அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்கள் பெற்று மோடியை பதவியிலிருந்து நீக்குவதே […]
களத்தில் பிரேமலதா விஜயகாந்த்! 5,000 பேருக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கி ஆறுதல்!

தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து தே.மு.தி.க.வின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து […]
படகில் சென்று மக்களை மீட்கும் கனிமொழி எம்.பி.! குவியும் பாராட்டு!

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் படகில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை கனிமொழி எம்.பி. மீட்டு வருவதால் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது […]
’செக்ஸ் வீடியோ அண்ணாமலை..’ எல்லை மீறும் தி.மு.க. ஐ.டி.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உதயநிதி பற்றி ஒரு வில்லங்கமான ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு எதிர்வினையாக இன்று செக்ஸ் வீடியோ அண்ணாமலை என்ற ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் தி.மு.க. ஐ.டி. விங் டிரெண்டிங் ஆக்கியிருக்கிறது. வெள்ளப்பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்றதுமே அமைச்சர் உதயநிதி தென் தமிழகத்திற்கு வந்து இரவும் பகலுமாக மீட்பு நடவடிக்கை எடுத்துவருகிறார். லேட்டாக நெல்லை வெள்ள பாதிப்பை பார்வையிடப் போன அண்ணாமலை, ’உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்கிறது… ஏன் துரைமுருகன் மீட்பு […]
திருச்செந்தூர் ரெயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளின் திக்… திக்… நிமிடங்கள்!

திருச்செந்தூர் ரெயிலில் கடந்த 2நாட்களாக சிக்கிக் கொண்ட 957 பயணிகளின் திக் திக் நிமிடங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் கனமழை பெய்தது. மேலும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்ப்புற மற்றும் […]
மாநில அவசரகால செயல்பாட்டு மையம்! முதலமைச்சர் காணொலியில் ஆய்வு!

சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் அவசர கால செயல்பாட்டு மையத்தில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார். குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியினர் ஹெலிகாப்டர் […]
விஷால் போராளி… மாரி செல்வராஜ் வில்லங்கமா.? நெல்லை சர்ச்சை

தென் மாவட்ட வெள்ளத்தை சமாளிப்பதற்கு தங்கை கனிமொழியையும், மகன் உதயநிதியையும் அனுப்பிவிட்டு, இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்கு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுவிட்டார். களத்தில் உதயநிதியுடன் இணைந்து இயக்குனர் மாரி செல்வராஜ் மீட்புப் பணியில் செயல்பட்டது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் குடும்பம் சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கியதால், அமைச்சர் உதயநிதியும் அவரது படத்தின் ஹீரோவுமான உதயநிதியிடம் உதவி கேட்டிருக்கிறார். அன்றைய இரவே உதயநிதி அந்த கிராமத்துக்குச் செல்ல முயன்றும் முடியாமல் போயிருக்கிறது. அடுத்த […]
தூத்துக்குடியில் அமைச்சர் எ.வ.வேலு! மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்களை மீட்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றது. இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் […]
மூட்டளவு தண்ணீரில் நடந்து சென்ற அமைச்சர் உதயநிதி! மக்களை சந்தித்து கலந்துரையாடல்!

மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூட்டளவு மழைவெள்ள நீரில் நடந்து சென்று பொதுமக்களிடம் கலந்துரையாடியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து […]
பிரதமர்- முதலமைச்சர் சந்திப்பு: தமிழக வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க வலியுறுத்தல்!

டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் மோடியை சந்தித்துத தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தன. பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் அவர்களின் பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தின. இதைத்தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்ட தமிழக அரசு அவர்களை […]

