கீழடியில் திமுக பித்தலாட்டம்..? முழு பூசணிக்காயை மறைக்கிறாங்க

இந்தி எதிர்ப்பு, நீட் தேர்வு, தமிழ் பாதுகாவலன் என்றெல்லாம் தேவையில்லாத விஷயங்களில் தீவிரம் காட்டும் திமுகவுக்கு கீழடி விவகாரத்தில் அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. கீழடி அதிகாரி மாற்றப்பட்ட விவகாரத்தில் அதிமுக அழுத்தம் கொடுக்கவில்லை என்று திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்து, ‘’”கீழடி- என் தாய்மடி” என்ற வாக்கியத்தை உருவாக்கியதே எடப்பாடி பழனிசாமிதான். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தொல்லியல் ஆய்வுக்கு ஒதுக்கிய நிதி வெறும் 9 கோடி. அடுத்த […]
கலாநிதி மாறன் ஜெயிலுக்குப் போவாரா..? அப்ரூவர் தயாநிதி மாறன்

கலாநிதி மாறன் சட்டத்துக்குப் புறம்பாக சொத்து சேர்த்திருப்பதை அவரது தம்பி தயாநிதி மாறனே அம்பலப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. மாறன் குடும்பத்துச் சொத்து என்பது தமிழக மக்களின் சொத்து என்பதே உண்மை. இந்த விவகாரத்தில் அண்ணாமலையும் இறங்கியிருப்பதால் விரைவில் அணுகுண்டு வெடிக்கும் என்கிறார்கள். மாறன் பிரதர்ஸ் சண்டை குறித்து அண்ணாமலை, ‘’திமுக எம்பி தயாநிதி மாறன் தனது சகோதரருக்கு அனுப்பிய நோட்டீஸில் குடும்பம் நடத்தும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.3,498.8 கோடி அளவுக்கு பணத்தை […]
பக்தர்கள் கூட்டத்தில் திணறும் மதுரை… கம்யூனிஸ்ட் கட்சியினரின் ரத்தப்போராட்டம்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அறுபடை வீடு அருட்காட்சியகத்தைப் பார்வையிட மக்கள் திரண்டுவந்துகொண்டு இருக்கிறார்கள். வேல் பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அறுபடை முருகனை ஓர் இடத்தில் காண திரண்ட பல்லாயிரம் பக்தர்கள் திரள்கிறார்கள். அதேநேரம், இந்து முன்னணியினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் நடந்துவரும் போராட்டத்தினால் ஏரியாவில் டென்ஷன் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் பிரச்சாரத்தை நிறுத்துமாறு […]
கலாநிதி மாறன் இத்தனை பெரிய சீட்டிங் பார்ட்டியா..? கேடி பிரதர்ஸ் முட்டிக்கிறாங்கப்பா

திமுகவின் முக்கியப் புள்ளிகளான கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களை சினிமா வட்டாரத்திலும் கேடி பிரதர்ஸ் என்றே அழைப்பார்கள். ஏனென்றால் அரசியல் செல்வாக்கு, மீடியா பலம் ஆகியவற்றைக் காட்டி எத்தனையோ பேரை சாய்த்திருக்கிறார்கள். இந்த நிலையில் கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் அனுப்பியிருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. கலாநிதி மாறன் சன் நெட்வொர்க், சன் பிக்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருகிறார். தயாநிதி மாறன் தந்தையைப் போல அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]
கலாநிதி மாறன் இத்தனை பெரிய சீட்டிங் பார்ட்டியா..? கேடி பிரதர்ஸ் முட்டிக்கிறாங்கப்பா
*************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** *************************************************************************************************************** ***************************************************************************************************************
மதுரையை மிரட்டும் முருகன் மாநாடு…. திருநீறு அழித்து திருமா போராட்டம்

மதுரையில் இந்து முன்னணி சார்பில் வரும் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாநாட்டை அரசியலாக்கும் வகையில் பிரமாண்டப்படுத்தி வருகிறார்கள். பெரும் அளவுக்கு பணம் செலவழித்து தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் விளம்பரம் செய்யப்படுகிறது. சிறப்பு ரயில் விடப்படுகிறது. இந்நிலையில் திருமாவளவன் திருநீறு அழித்ததை வைத்து பெரும் பஞ்சாயத்து நடக்கிறது. முருக பக்தர்கள் மாநாடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் விளையாட்டு. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணக்கமாக வாழ்ந்துகொண்டிருக்கும் […]
பன்னீருக்கு கட்சி ரெடி… கொடியும் ரெடி. தொண்டர்களைக் காணோமேப்பா…

அதிமுகவில் இணைவது சாத்தியமே இல்லை என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. ஆகவே, வரும் தேர்தலுக்குள் ஒரு கட்சியைத் தொடங்கி பாஜகவிடம் பத்து சீட்டாவது வாங்க வேண்டும் என்று ஆர்வமாக வேலை பார்த்துவருகிறார். இது குறித்து பேசும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ‘’எங்களுக்குத் தொடர்ந்து அவமானம் நடந்துகொண்டே இருக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் தனிக்கட்சி அவசியம் என்பதை உணர்ந்துவிட்டார். ஆகவே, இப்போது எம்.ஜி.ஆர். அதிமுக என்று புதிய கட்சிக்கு பேர் வைத்திருக்கிறோம். இந்த கட்சியை பதிவு செய்வதற்கு தேர்தல் […]
திருமாவளவன் கூட்டணி குடைச்சல் ஆரம்பம். இபிஎஸ் வெயிட்டிங்

அதிக சீட் வாங்குவதற்காக தேர்தல் நெருக்கத்தில் கூட்டணிக் கட்சிகள் கொஞ்சம் கெத்தாகப் பேட்டி கொடுப்பது சகஜமான ஒன்று. அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் உரக்கக் குரல் கொடுத்துவிட்டு ஓய்ந்துவிட்டார்கள். அடுத்தபடியாக திருமாவளவன் ஆரம்பித்திருக்கிறார். நேற்றைய தினம் மதுரை ஆனையூர் அருகே உள்ள முடக்கத்தான் பகுதியில் பேசிய திருமாவளவன், ‘’ஆளும் கட்சியோடு நாம் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் நமது கொடியை அகற்றி வருகின்றனர். இத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளித்துக் கொண்டு போராடிக் கொண்டு இன்னும் ஆளுங்கட்சி கூட்டணியில் தான் […]
சூப்பர் ஸ்பீடு ராமதாஸ்… கோயிலில் செளமியா… தடுமாற்றத்தில் அன்புமணி

பாட்டாளிகள் மக்கள் கட்சியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரிக்கிறதே தவிர, குறைவதாகத் தெரியவில்லை. அன்புமணி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை ராமதாஸ் வீசிவரும் நிலையில் அன்புமணியோ, ‘’கட்சியில் நிலவும் குழப்பத்திற்கான காரணத்தை வெளியே சொல்ல முடியவில்லை’’ என்று கூறியிருக்கிறார். அதேநேரம், இந்த பிளவுக்குக் காரணம் திமுக என்று அரிய கண்டுபிடிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் அன்புமணியின் பேச்சை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து நியமனம் செய்துவருகிறார். ஏற்கெனவே 12 மாவட்ட செயலாளர்கள், 18 மாவட்ட தலைவர்கள் நியமித்து […]
டபுள் ஆக்ட் விஜய்க்கு சரவெடி பதிலடி..? சாதிவாரி சர்வே குளறுபடி

கல்வி விருது விழாவில் அரசியல் பேசாமல் ஒதுங்கிக்கொண்ட விஜய் மீண்டும் அறிக்கை அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார். மத்திய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது போதாது, தமிழக அரசும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கண்டிப்பு காட்டியிருக்கிறார். சினிமாவில் போன்று அரசியலிலும் டபுள் ஆக்ட் எதற்கு என்று திமுகவினர் வரிசை கட்டி விஜய்யை வெளுத்துக்கட்டுகிறார்கள். ஒன்றிய அரசை காப்பாற்றுவதற்காகவே தமிழக அரசு மீது மீண்டும் பாய்ந்திருக்கிறார் விஜய் என்று பதிலடி கொடுக்கிறார்கள். இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’தமிழ் நாட்டில் […]

