இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கையில் உணரப்பட்டது!

இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்திய பெருங்கடலில் இன்று (நவ.14) நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக பதிவானது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கி.மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இலங்கையில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு குடும்பத்துடன் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்திய […]
பீகார் இளைஞருக்கு தூக்கு தண்டனை! கேரளாவில் பரபரப்பு!

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பீகார் இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் ஆலுவா பகுதியில் புலம் பெயர் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் இவரது 5 வயது மகளை அசஃபக் அலாம் என்ற இளைஞர் சாக்லேட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்தான். சிறுமியின் பிரேத […]
பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! பரபரப்பு தகவல்கள்!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பதவிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி.யே கடிதம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷிசுனக் பிரதமராக இருந்து வருகிறார். இங்கிலாந்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ரிஷிசுனக் திறமையாக கையாண்டு வருகிறார் என்ற கருத்து நிலவி வருகிறது. […]
குழந்தைகள் தினம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய பதிவு!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த பாசத்தின் பிணைப்பால் ஜவஹர்லால் நேருவை ‘நேரு மாமா’ என்று அன்புடன் அழைத்து வந்தனர். அதன்படி கடந்த 1959ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கொண்டாடப்பட்டு வந்த குழந்தைகள் தினம், ஜவஹர்லால் நேருவின் மறைவுக்கு பின்னர் நவம்பர் 14ம் தேதி […]
காங்கிரசை காப்பியடிக்கும் பா.ஜ.க.! சொன்னது யார் தெரியுமா?

காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. காப்பியடித்துள்ளது. அவர்களுக்கு சொந்தமாக சிந்திக்கும் திறன் இல்லை என்று மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சாடியுள்ளார். மத்தியபிரதேசத்தில் 2ம்கட்ட தேர்தல் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. மத்தியபிரதேச முன்னாள் முதல்வரான கமல்நாத் அம்மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயலாற்றி வருகிறார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சாகர் மாவட்டம் ரஹ்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசும்போது, ‘‘முதல்வர் சிவராஜ்சிங் கவுகான் ஒரு நல்ல நடிகராக இருப்பதால் மும்பைக்கு […]
இந்திய வம்சாவளி பெண் மந்திரி திடீர் பதவி நீக்கம்! முக்கிய தகவல்கள்!

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மந்திரியான சுயெல்லா பிரேவர்மேன் என்பவரை அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் திடீரென்று பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக். இவரது மனைவி அக்ஷயதா இந்தியாவில் பிறந்தவர். இவர் வேறு யாருமில்லை இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள். பிரதமர் ரிஷி சுனக் உள்பட இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர் பலர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் உள்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் […]
சத்தீஷ்கரில் காங்கிரசுக்கு முடிவு நெருங்கிவிட்டது! பிரதமர் மோடி பிரசாரம்!

இம்மாதம் 2 கட்டங்களாக சத்தீஷ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் காய் நகர்த்தி வருகிறது. இம்முறை கண்டிப்பாக சத்தீஷ்கரின் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளது. கடந்த 7ம் தேதி சத்தீஷ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த […]
தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்த மக்கள்! காற்று மாசு மேலும் அதிகரிக்குமா?

காற்று மாசு பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் டெல்லியில் தடையை மீறி பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்துள்ள கொண்டாடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய முழுவதும் நேற்று (நவ.12) தீபாவளி பண்டிகை வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது மக்கள் புத்தாண்டை அணிந்து, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தடையை மீறி டெல்லியின் […]
வீட்டிற்குள் 15 மணி நேரம் பதுங்கிய சிறுத்தை! பட்டாசு சத்தத்தால் அச்சம்!

காற்று மாசு பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் டெல்லியில் தடையை மீறி பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்துள்ள கொண்டாடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய முழுவதும் நேற்று (நவ.12) தீபாவளி பண்டிகை வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது மக்கள் புத்தாண்டை அணிந்து, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தடையை மீறி டெல்லியின் […]
மீண்டும் ஆட்சி அமைந்தால்…. ம.பி.யில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

மத்தியபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைந்தால் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. முன்வைத்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் வருகிற 17ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், ஆளும் பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை மிகவும் ஸ்ரத்தை எடுத்து தயார் செய்து மக்கள் மத்தியில் ஆதரவை கேட்டு வருகின்றன. அந்த வகையில் மத்தியபிரதேசத்தில் […]

