News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம்! வைரல் புகைப்படங்கள்!

கர்நாடகா சென்ற பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவின் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட்டார். அப்போது விமானங்களின் உற்பத்தியை உள்ளடக்கிய ஹெச்ஏஎல்&ன் இயக்கம் மற்றும் பணிகள் குறித்து அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம் கலந்துரையாடி கேட்டறிந்தார். அதன் பின்னர் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். பயணத்திற்கான பிரத்யேக உடையுடன் பிரதமர் மோடி […]

டிச.9 முதல் ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு!

ஆந்திராவில் வருகிற டிசம்பர் 9ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இருப்பினும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பீகார் அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதன் வரிசையில் தற்போது ஆந்திர மாநிலமும்  இணைய உள்ளது. அதன்படி ஆந்திராவில் வருகிற டிசம்பர் மாதம்  9ம் தேதி சாதிவாரி மக்கள் தொகை […]

போதைப்பொருள் குழந்தைகளை விற்ற பெற்றோர்! மும்பையில் பதற்றம்!

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் தனக்கு பிறந்த 2 குழந்தைகளை விற்ற பெற்றோர் உள்பட 4 பேரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.   மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது சகோதரன் சபீர் மற்றும் அவரது மனைவி சானியா ஆகிய இருவருக்கும்  2 வயதில் ஒரு ஆண் குழந்தையும்,  பிறந்து ஒரு மாதமேயான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தும் […]

சட்டமன்ற தேர்தல்! ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், எப்படியும் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே, […]

பிரமோத்குமார் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்-! நீதிமன்றம் உத்தரவு!

பெண் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரமோத்குமார் உள்பட 5 பேரும் வருகிற 28ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.   கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட  பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அதிகளவில் முதலீடு […]

பெட்ரூமில் விஷப்பாம்பை விட்ட கணவர்! மனைவி, குழந்தைக்கு நடந்த விபரீதம்!

மனைவி மற்றும் குழந்தை பெட்ரூமில் உறங்கிக் கொண்டிருந்த போது அங்கு விஷப்பாம்பை விட்டு அவர்களை கொலை செய்த கணவரை ஒரு மாதம் கழித்து ஒடிசா போலீசார் கைது செய்துள்ளனர்.   ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கபிசூர்யா என்ற பகுதியில் 25 வயதான கணேஷ் பத்ரா தனது மனைவி பசந்தி பத்ரா மற்றும் 2 வயது பெண் குழந்தையான டெபாஸ்மிதாவுடன் வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று […]

தமிழுக்கு முக்கியத்துவம் தரக்கோரி தொடர் முழக்கக் கூட்டம்! பா.ம.க. தலைவர் அன்புமணி உரை!

உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கோரி நடைபெற்ற தொடர் முழக்க கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.   சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கோரி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான தொடர் முழக்கக் கூட்டத்தில் பா.ம.க.வினர் திரண்டனர். சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் கேட் அருகில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் நிலையில் இக்கூட்டத்தில் திரளான வழக்கறிஞர் மற்றும் பா.ம.க.வினர் ஒன்றாக அமர்ந்து […]

மூடப்பட்ட ஆப்கானிஸ்தான் தூதரகம்! இந்தியா உதவவில்லை என குற்றச்சாட்டு!

Lorem nulla mollit laborum dolor exercitation ut. Et ut consectetur elit ullamco non. Id fugiat enim dolore sint ex enim non voluptate eu. Exercitation excepteur voluptate fugiat laboris quis adipisicing. Incididunt Lorem cupidatat laboris labore. Aliquip aliquip nostrud excepteur aliqua mollit ex amet non. Quis consequat velit deserunt in eiusmod magna amet ea est. Mollit […]

ராஜஸ்தானில் நாளை சட்டப்பேரவை தேர்தல்! ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்!

அரசியல் கட்சிகள் தீவிரமாக நடத்திய தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் ராஜஸ்தானில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் ஏற்கனவே மிசோரம், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்து விட்ட நிலையில் நாளை (நவ.25) ராஜஸ்தானிலும், வருகிற 30ம் தேதி தெலுங்கானாவிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற […]

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிக சீட் கேட்போம்! கே.எஸ்.அழகிரி பளிச்!

வரப்போகும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிக சீட் கேட்போம் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.   வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்தான் தற்போது முழு இந்தியாவின் முழு பேச்சாக உள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய கட்சிகள் அந்தந்த மாநில கட்சி நிர்வாகிகளிடம் பிரசார யுக்திகளையும், தேர்தல் பணிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.   இந்நிலையில் திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வந்திருந்த […]