டாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு மருத்துவர்கள் சங்கம்!

கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி ஜெகன்நாதன். இவரிடம் புற்றுநோய் பிரிவில் சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய் காஞ்சனா கடந்த 6 மாதமாக புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சொந்த விருப்பத்தின் பேரின் விக்னேஷ் தனது தாயை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று (நவம்பர் 13) மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதனை சந்தித்த விக்னேஷ் அவரிடம் […]
கத்தி எடுத்து கழுத்தை அறுத்துடுவேன்… வைரலாகும் பா.ம.க. சிறுமி வீடியோ

வன்னியர் சங்கத் தலைவரை கொலை செய்வோம் என்று பொதுவெளியில் மிரட்டல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் பல போராட்டங்களை நடத்தியது டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி. இந்த நிலையில் பா.ம.க. சிறுமியின் வன்முறைப் பேச்சு வீடியோவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வைரலாக்கி வருகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை கழுத்தில் போட்டிருக்கும் சிறுமியிடம் உங்களுடைய கட்சி எது, தலைவர் யார் என்றெல்லாம் ஒருவர் கேட்கும்போது, ‘பாட்டாளி மக்கள் கட்சி, டாக்டர் […]
வில்லங்க வீடியோவில் சிக்கினாரா ஆதினம்..? சர்ச்சையில் சூரியனார் கோயில் மடாதிபதி

சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி ஒரு பெண் பக்தையை திருமணம் செய்துள்ள விவகாரம் படு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பாலியல் வீடியோவில் சிக்கிக்கொண்ட காரணதால் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டார் என்று ஒரு செய்தி பரபரக்கிறது. திருவிடைமருதூர்: சூரியனார் கோயில் ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக இருக்கிறார் மகாலிங்க சுவாமி. இவர் கடந்த மாதம் 10ம் தேதி ஹேமாஸ்ரீ என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்தி வைரலானது. சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது உறவினர்களும் சேர்த்து சொத்தைக் […]
ராமதாஸ்க்கு தேர்தல் ஜூரம் வந்தாச்சு, இனிமே அடிக்கடி கலவரம், போராட்டம் தான்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லாம் ஏதாவது போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு மஞ்சள் படைக்கு உற்சாகம் கொடுப்பது டாக்டர் ராமதாஸ் பழக்கம். அந்த வகையில் இப்போது, ’’வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என கொக்கரிக்கும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா? உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!” என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விட்டதையடுத்து கடலூர் மாவட்டம் செம ஹாட் ஆக மாறியிருக்கிறது. இது குறித்து ராமதாஸ் ஆதரவாளர்கள், ‘’கடலூர் மாவட்டம் புவனகிரியை […]
வேலைக்கார சிறுமி கொலையில் கைது ஆவாரா தி.மு.க. எம்.எல்.ஏ…? களம் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சி

சென்னையில் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட தலித் சிறுமி சித்ரவதை செய்து குரூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மிகப்பெரும் அரசியல் சதி இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்துப் பேசும் கம்யூனிஸ்ட் கட்சீயீனர், ‘’வேலைக்கார சிறுமியை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிறுமியின் தாயாரைக் கூட்டிவந்து ஸ்டேஷனில் மிரட்டி பொய்யாக ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார்கள். உண்மையை ஆளும் […]
ஆம்ஸ்ட்ராங் படுகொலை மர்மம் அம்பலம். வெளியான ஒப்புதல் வாக்குமூலம்

அரசியல் படுகொலை என்று சென்னையை நான்கு நாட்கள் பாடாய் படுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் முழு உண்மைகளும் ஒப்புதல் வாக்குமூலமாக வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னே ஆளும் கட்சி இல்லை என்றாலும் அரசியல் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி தனது வீட்டிற்கு வெளியே மர்ம நபர்களால் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அன்று இரவே ஆறு பேர் கொண்ட கும்பல் சென்னை அண்ணா நகர் காவல் […]
நித்தி, ரஞ்சிதாவை இனியாவது பிடிப்பாங்களா..? நீதிமன்றம் கடும் கண்டனம்.

நடிகை ரஞ்சிதாவுடன் கட்டில் லீலைகள் அம்பலமானதும் நித்தியானந்தா சிறைக்குப் போவார் என்று தான் மக்கள் நினைத்தார்கள். ஆனால், அவரோ கைலாசா என்று தனக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கிக்கொண்டு ஜாலிப் பேர்வழியாக தினம் ஒரு வீடியோ வெளியிடுகிறார். அவருடன் இருக்கும் நடிகை ரஞ்சிதாவும், ‘நான் இவருடன் இருப்பதையே விரும்புகிறேன்’ என்று வீடியோவில் பேசுகிறார். கைலாசாவின் ஜனாதிபதியாக நித்தியானந்தாவும் பிரதமராக ரஞ்சிதாவும் இருந்து லீலைகள் புரிந்துவரும் நிலையில், இவர்கள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று உயர்நீதிமன்றம் […]
சினிமா புரமோஷன் செய்கிறாரா சீமான்.? சிக்கலில் ஒற்றை பனைமரம்

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும், ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று நாம் தமிழர் சீமான் பொங்கியெழுந்திருக்கிறார். ’ஒற்றைப் பனைமரம் படத்திற்கு விளம்பரம் கொடுப்பதற்காகவே சீமான் இப்படி பேசியிருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தியது போன்று அவமானப்படுத்தும் சீமானுக்கு இப்படி பேச உரிமையே இல்லை என்று படக்குழுவினர் கொதிக்கிறார்கள். இன்று ஒற்றை பனைமரம் குறித்து செந்தமிழன் சீமான், ‘’தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த […]
புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை: 3 இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்!

புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை வா வா என்று அழைத்து வீடியோ எடுக்க முயற்சித்த 3 இளைஞர்களை சிறுத்தை பாய்ந்து வந்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்தியபிரதேசத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கோபாரு ஜெய்த்தூர் காடுகளில் உதவி சப்இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஷா (வயது 23) மற்றும் நந்தினி சிங் (வயது 25) ஆகிய மூவர் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் 50 முதல் 60 பேரும் சுற்றுலா […]
உதயநிதியை கூப்பிடவா? நள்ளிரவில் போலீசாரை வெளுத்து வாங்கிய போதை ஆசாமி!

சென்னையில் நள்ளிரவில் ரோந்து பணியில் இருந்த போலீசாரை ஒரு ஜோடி தரக்குறைவான வார்த்தைகளால் பேசி சர்ச்சையை எழுப்பினர். அதற்கு கைது செய்வோம் என்று கூறிய போலீசாரை கடுமையான வார்த்தைகளால் பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரில் ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஜோடி போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தரக்குறைவாக பேசி பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து காதில் கேட்க […]

