News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அது மன்னித்துவிடு அல்ல மரணித்துவிடு! மன்சூர் அலிகான் மீண்டும் திமிர் பேச்சு!

திரிஷாவின் தான் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் மரணித்துவிடு என்று தான் சொன்னேன் என்று மன்சூர் அலிகான் மீண்டும் திமிராக கூறியுள்ளது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களாவே திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில பிரபலங்கள் ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு பக்கம் சட்ட சிக்கல், இன்னொரு பக்கம் நடிகர்கள் சங்கத்தின் அழுத்தம் என நடிகர் மன்சூர் அலிகான் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் சகநாயகி திரிஷாவே […]

6 வயது சிறுமி கடத்தல்! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பகுதியில் அபிஹல் சாரா ரிஜி என்ற 6 வயது சிறுமி நேற்று மாலை 5 மணியளவில் தனது சகோதரன் ஜானதன் உடன் சேர்ந்து டியூசனுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமி சாராவை மர்ம கும்பல் ஒன்று பின் தொடர்ந்து வந்து காரில் கடத்திச் சென்றது. இதைத்தொடர்ந்து மர்ம கும்பல், சாராவின் தாயாருக்கு போன் […]

குஷ்புவின் புகைப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம்! காங்கிரஸ் கட்சியினர் கைது!

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற வார்த்தைக்கு குஷ்பு அர்த்தம் […]

மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவன்! தனியார் கல்லூரி வாகனத்தில் பயங்கரம்!

கல்லூரி வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த எம்.பி.ஏ.மாணவர் ஒருவர் திடீரென்று பொறியியல் மாணவரின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.   கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முசிறியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு கல்லூரியின் வாகனத்தில் செல்வது வழக்கம். அதன்படி வழக்கம் போல் மாணவன் நிதிஷ்குமார் கல்லூரி வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கல்லூரியில் அண்ணாமலை என்ற […]

போதைப்பொருள் குழந்தைகளை விற்ற பெற்றோர்! மும்பையில் பதற்றம்!

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் தனக்கு பிறந்த 2 குழந்தைகளை விற்ற பெற்றோர் உள்பட 4 பேரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.   மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது சகோதரன் சபீர் மற்றும் அவரது மனைவி சானியா ஆகிய இருவருக்கும்  2 வயதில் ஒரு ஆண் குழந்தையும்,  பிறந்து ஒரு மாதமேயான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தும் […]

கொடநாடு வழக்கு! முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மகனுக் சி.பி.சி.ஐ.டி சம்மன்!

கொடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் மகனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.   மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தரிகியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் சொந்த பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.   போலீஸ் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த கொலை கொள்ளை சம்பவங்களை சேலம் ஆத்தூரச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது தெரியவந்தது. இதில் […]

பிரமோத்குமார் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்-! நீதிமன்றம் உத்தரவு!

பெண் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரமோத்குமார் உள்பட 5 பேரும் வருகிற 28ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.   கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட  பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அதிகளவில் முதலீடு […]

மன்சூரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட திரிஷா! எக்ஸ் பக்கத்தில் பதிவு!

சர்ச்சை பேச்சு குறித்து நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நிலையில் அதை ஏற்றுக் கொண்டதாக நடிகை திரிஷா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் முகம் சுளிக்கும் வகையில் பேசியிருந்தது திரைத்துறை மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் கண்டனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவு பிறப்பித்தது.   அதன் தொடர்ச்சியாக நடிகர் மன்சூர் அலிகான் மீது […]

பெட்ரூமில் விஷப்பாம்பை விட்ட கணவர்! மனைவி, குழந்தைக்கு நடந்த விபரீதம்!

மனைவி மற்றும் குழந்தை பெட்ரூமில் உறங்கிக் கொண்டிருந்த போது அங்கு விஷப்பாம்பை விட்டு அவர்களை கொலை செய்த கணவரை ஒரு மாதம் கழித்து ஒடிசா போலீசார் கைது செய்துள்ளனர்.   ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கபிசூர்யா என்ற பகுதியில் 25 வயதான கணேஷ் பத்ரா தனது மனைவி பசந்தி பத்ரா மற்றும் 2 வயது பெண் குழந்தையான டெபாஸ்மிதாவுடன் வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று […]

சக திரைநாயகி திரிஷா என்னை மன்னித்துவிடு! மன்சூர் அலிகான் அறிக்கை!

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.   நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.   மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரைத்துறையினர் […]