கவர்னரை மிரட்டப்போகிறாரா விஜய்..? வில்லங்கம் கிளப்பும் உடன்பிறப்புகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஊரே பற்றி எரியும் நிலையிலும் அமைதியாக இருந்த நடிகர் விஜய் இன்று கைப்பட ஒரு கடிதம் எழுதி ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி கவர்னரையும் சந்தித்து நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கப்போவதாகத் தெரியவந்துள்ளது. இன்று விஜய் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘’அன்பு தங்கைகளே… நான் ஒரு அண்ணனாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன். பெண்களின் பாதுகாப்பு குறித்து நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப்பயனுமில்லை என்பது தெரிந்ததே. எல்லா சூழல்களிலும் நிச்சயமாக நான் உறுதியாக […]
யார் அந்த சார்..? எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை டோட்டல் சரண்டர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது குற்றம் சுமத்தியது மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமியின் அமைச்சர்கள் பற்றி ஏடிஎம்கே ஃபைல்ஸ் வெளியிடுவேன் என்று அதிரடி கிளப்பிவந்தார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். அதன் பிறகும் தொடர்ந்து அ.தி.மு.க. மீதும் தாக்குதல் நடத்திவந்தார். இந்த நிலையில் திடீரென அண்ணாமலை உறவினர்கள் மீது ஐ.டி. ரெய்டு பாய்ந்தது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தன்னையே சாட்டையால் அடித்துக்கொண்டு பரபரப்பைக் […]
எஃப்.ஐ.ஆரில் சிக்கிட்டாங்க 14 பேர்… சிறப்பு புலானாய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், அதிமுக வழக்கறிஞர் டீம் வரலட்சுமி நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று தானாக முன் வந்து விசாரித்தது உயர்நீதிமன்றம்.. போலீஸாருக்கும் அரசுக்கும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்குகளை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, உத்தாவிட்டுள்ளது. நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரிக்க முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்க முடிவு. […]
பச்சை வேட்டி, சாட்டையடி அண்ணாமலைக்கு நேர்த்திக்கடனா..? திசை மாற்றும் நாடகங்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அந்த விவகாரத்தை திசை திருப்பது போன்று பச்சை வேட்டை சாட்டையால் அடி, காவடி எடுக்கப்போகிறேன், செருப்பு போட மாட்டேன் என்றெல்லாம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் ஆய்வாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. அண்ணாமலை சாட்டை அடித்து கொள்வதும், ஒருமண்டலம் செருப்பில்லாமல் நடப்பதும் அவரது மனைவி அகிலாவும் அவரது அப்பாவும் நடத்திய யாகத்தில் பிராமண புரோகிதர்கள் சொன்னது பரிகாரம். அப்படி செய்தால் மட்டுமே அண்ணாமலை ஃபைல்ஸ், மச்சானுடைய […]
மாவுக்கட்டு வேண்டாம், சுட்டுத்தள்ளுங்க… இன்னும் எத்தனை மாணவிகள்..? இன்னொரு குற்றவாளி எங்கே..?

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை, விசாரணை அறிக்கை படிக்கும் ஒவ்வொரு நபரையும் அதிரவைக்கிறது. மாணவி நண்பருடன் தனியே இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காட்டி டிசி தரவைப்பேன் என்று மிரட்டியிருக்கிறான். மாணவியின் செல்போனை பறித்து அதிலிருந்து மாணவி தந்தையின் செல்போன் எண்ணை எடுத்து, அவருக்கு அந்த வீடியோ அனுப்பிவைப்பேன் என்று மிரட்டியிருக்கிறான். பணம் தருகிறோம் என்று இருவரும் கெஞ்சியபோதும் அவன் விடவில்லை. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து […]
நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக் கொலை! அதிர்ச்சி தகவல்கள்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற நுழைவுவாயிலில் இளைஞர் மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், தமிழக அரசின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்நீதிமன்றத்திற்கு தினந்தோறும் பல்வேறு வழக்கு விசாரணை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞரும் ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தார். மாயாண்டியை […]
நடிகையின் 14 வயது மகன் மர்ம மரணம்! நண்பர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

பிரபல பாலிவுட் சீரியல் நடிகையான சப்னாசிங்கின் 14 வயது மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக சிறுவனின் 2 நண்பர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். ஹிந்தியில் வெளியான க்ரைம் பேட்ரோல் என்ற சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்தான் சப்னாசிங். இவருக்கு சாகர் கங்வார் என்ற 14 வயது மகன் இருந்த நிலையில் அவன் திடீரென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் பரேலியில் சாகர்கங்வா தனது தாய் மாமன் ஓம்பிரகாஷூடன் தங்கியிருந்து பள்ளியில் 8ம் வகுப்பு […]
ஒருதலை காதல்: சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

காதலை ஏற்காத சிறுமியை வாலிபர் வீடு புகுந்து எரித்துக் கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் நந்திகோட்கூர் நகரில் 17 வயது சிறுமி தனது பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்குள் 21 வயதான ராகவேந்திரா என்ற வாலிபர் அத்துமீறி நுழைந்தார். இவர் களுகோட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கடந்த சில ஆண்டுகளாக காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சமர்லகோட்டாவை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. சிறுமி […]
12ம் வகுப்பு மாணவனால் தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்!

மத்தியபிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவன், தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நவீன யுகத்தில் செல்போனின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதில வரும் பல்வேறு காணொளிகளை பார்த்து பார்த்து இளம்வயதிலேயே மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். கல்வியில் கவனக்குறைவு ஏற்பட்டு ஒரு செயலின் வீரியம் மற்றும் பக்கவிளைவு தெரியாமல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் போதை உள்ளிட்ட தீயப்பழக்கத்திற்கும் ஆளாகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் மத்தியபிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் […]
50 துண்டுகளாக்கப்பட்ட காதலி! வனவிலங்குகளுக்கு விருந்தளித்த காதலன்!

லிவ் இன் உறவில் இருந்த காதலியை 50 துண்டுகளாக வெட்டி அவற்றை காட்டில் உள்ள விலங்குகளுக்கு இரையாக்கிய கொடுமை ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. திருமணம் செய்து கொள்வதற்கான ஒத்திகை என்ற பெயரிலும், புரிதலுக்கான காலக்கெடு என்ற பெயரிலும், திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்ற முற்போக்குவாதிகள் என்ற அடையாளத்திலும் இருக்கும் இளம்வயதினர் சிலர் லிவ் இன் உறவில் இருந்து வருகிறார்கள். இவர்களில் சிலர் திருமணம் செய்து கொள்கிறார்கள். பலர் உறவு சலித்துப் போய் பிரிந்து விடுகிறார்கள். […]

