விஜய் கட்சியின் தலைவி த்ரிஷாவா..? என்ன உறவு இவர்களுக்குள்..?

சமீபத்தில் த்ரிஷாவின் புகைப்படத்தை விஜய் செல்ஃபியாக எடுத்து வெளியிட்டிருப்பது சமூகவலைதளங்களில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளது. தொடர்ந்து விஜய் படங்களில் த்ரிஷா நடிப்பதும், எங்கே போனாலும் ஒன்றாக சுற்றுவதும் இவர்களுக்குள் என்ன உறவு என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான விஜய் – த்ரிஷா புகைப்படங்களை விஜய் தான் எடுத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு த்ரிஷா மீது விஜய் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். மனைவி இந்தியாவில் இல்லை என்பதால் த்ரிஷாவுடன் தலைவர் […]
திருச்சி சூர்யாவின் ஆட்டம் ஆரம்பம்.. பேச்சுவார்த்தைக்குத் துடிக்கும் அண்ணாமலை

அண்ணாமலையின் நிழலாக இருந்து, பல்வேறு அசைன்மெண்ட் முடித்துக்கொடுத்து தமிழக பா.ஜ.க.வில் எப்போதும் சலசலப்பு ஏற்படுத்தியவர்களில் திருச்சி சிவா முக்கியப்புள்ளி. தேர்தல் தோல்விக்குப் பிறகு அண்ணாமலையின் பிடி கட்சிக்குள் தளர்ந்துவருகிறது. அதன் உதாரணமாகவே அவரது நெருங்கிய ஆதரவாளரான திருச்சி சூர்யா கட்டம் கட்டப்பட்டார். இந்த செய்தி வெளியானதும், ‘ஒரு மாதத்தில் மீண்டும் கட்சிக்குள் அவர் வந்துவிடுவார், இது கண் துடைப்பு’ என்று பேசப்பட்டது. ஆனால், திடீரென திருச்சி சூர்யாவுக்கு ஆதரவாக பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், ’ஒண்டவந்த பிடாரி […]
பொய் செய்தி பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா..?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் உண்மைக்குப் புறம்பான பல செய்திகளும் சுற்றிவருகின்றன. அப்படி பொய் செய்தி பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா என்பது கேள்வியாக இருக்கிறது. நேற்று அண்ணாமலை, ‘’கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் தமோகன்ராஜ். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் […]
மர்ம மரணங்கள் பின்னணியில் மாஜி அமைச்சர் அன்பழகன்..?

அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள். கடந்த எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். கடந்த ஆண்டு இவரது வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்வதாகவும் அதற்கு மாஜி அமைச்சர் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ‘2016-2021ம் […]
கள்ளச்சாராய சாவுக்குப் போனவர்களும் குடித்து செத்தது எப்படி? அரசு அறிக்கையே காரணமா?

தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியிருக்கிறது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள். தமிழக அரசு அலட்சியமாக இந்த விவகாரத்தைக் கையாண்ட காரணத்தாலே மரண எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் அருந்திய சிலர் வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் என்று மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். மளமளவென மரணங்கள் நிகழத் தொடங்கின. இந்த நிலையில் மாவட்ட கலெக்டராக இருந்த ஷ்ரவன்குமார் இதனை கள்ளச்சாராய மரணம் என்று அறிவிக்காமல், மெத்தனால் குடித்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதனாலே […]
திருச்சி சூர்யா மன்னிப்பு கேட்க ரெடி… சாட்டை துரைமுருகனுக்கு ஒரு வில்லங்க நிபந்தனை

நாம் தமிழர் சீமானுக்கும் தமிழக பா.ஜக. தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான பஞ்சாயத்து இப்போது திருச்சி சூர்யா மற்றும் சாட்டை துரைமுருகனுக்கும் இடையிலான மோதலாக மாறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் சாட்டை துரைமுருகன் நேரடியாக காவல் அதிகாரியிடம் புகார் கொடுத்துவிட்டு, ‘பாஜகவின் தவறுகளையும் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்தும் தொடர்ந்து சாட்டையில் பேசியதற்காக அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில் என்னைப் பற்றியும் அண்ணன் சீமான் அவர்கள் குறித்தும் மிக இழிவாக பேசி அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி […]
பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா இன்று கைது..?

கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவு இருப்பதை வைத்து இத்தனை நாட்களும் போலீஸாருக்கு கண்ணாமூச்சு ஆடிவந்த பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் களேபரம் முடிந்திருக்கும் நிலையில் இன்று கைதாவார் என்று தெரியவருகிறது. இது குறித்து பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்டிருக்கும் வீடியோவில், ‘’‘மே 31-ம் தேதிகாலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிரஜ்வல் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் இருந்து பெங்களூருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 12.05 […]
பட்டினி தினத்திற்கு விஜய் மன்றத்தினர் பிரியாணி விருந்து..?

அறிக்கை மூலமே கட்சி நடத்திவரும் விஜய் மீண்டும் ஒரு அறிக்கை மூலம் அவரது ரசிகர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார். தற்போது உலகளாவிய பட்டினிக் குறியீட்டில் 28.7 புள்ளிகள் பெற்று இந்தியா 111வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டினி இல்லா உலகம் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் மே 28ம் தேதி உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக […]
சவுக்கு சங்கருக்கு அழுத்தம் கொடுத்தது யாருன்னு தெரியுமா?

சாதாரண நபர்கள் வழக்கை நீதிமன்றம் எடுத்துக்கொள்வதற்கு மாதக்கணக்கில் இழுத்துக்கொண்டே இருக்கும். ஆனால், சவுக்கு சங்கர் விவகாரத்தில் எல்லாமே அவசரம் அவசரமாக நடக்கிறது. இது குறித்து, அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு பேசியதால், அவசரமாக வழக்கை விசாரித்தேன் என்று நீதியரசர்.சுவாமிநாதன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். சவுக்கு சங்கருக்காக அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. டெல்லி மேலிடமா அல்லது அ.தி.மு.க. முக்கியப் புள்ளியா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது. சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் கமலா […]
சவுக்கு சங்கரின் முதலாளி அண்ணாமலை… போலீஸில் காங்கிரஸ் புகார்

சவுக்கு சங்கரை தி.மு.க.வுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகள் கூற வைத்ததும், அவரை இயக்கியதும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என்பதால் அவர் மீது விசாரணை நடத்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் காண்டீபன், அமைச்சர்கள், அதிகாரிகள், நிறுவனத்தினரை மிரட்டி பணம் பறித்த சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோருக்கு உடந்தையாக இருந்த சவுக்கு மீடியா ஆசிரியர் முத்தலீப், லியோ, தமிழ்நாடு ஆளுநரின் ஊடக ஆலோசகர் […]

