Share via:
0
Shares
சிக்கிம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 2,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கால் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. வரும் 15ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது
Tagged latest