கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கிடையே மோதல் !

கினியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரான என்சரிகோரில் உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. போட்டியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துக்கொண்டு இருந்தனர்.போட்டியின்போது நடுவரின் சர்ச்சையான தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது . இதனால் ஒரு தரப்பு ரசிகர்கள் ஆத்திரமடைந்து கால்பந்து மைதானத்தை ஆக்கிரமித்தனர். இதைக்கண்ட மற்றொரு தரப்பினரும் மைதானத்தில் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதல் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. மைதானம் மட்டுமின்றி, மைதானத்திற்கு வெளியேயும், சாலைகளிலும் ரசிகர்கள் ஒருவரை […]
பெஞ்சல் புயல்: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5ஆயிரம் நிவாரணம்!

பெஞ்சல் புயல் ஆடிவரும் ருத்ரதாண்டவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்க ஆரம்பித்ததில் இருந்து புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து மீட்புப்படையினர் மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இந்நிலையில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 […]
அண்ணாமலைக்கு போஸ்டிங் டெல்லியா…. சென்னையா..? பா.ஜ.க.வில் கடும் குழப்பம்

லண்டனில் படித்துவிட்டு அண்ணாமலை இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மட்டுமே வரவேற்பு கொடுத்தார்கள். கரு.நாகராஜனை தவிர வேறு முக்கிய வி.ஐ.பி.கள்யாரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை. அது மட்டுமின்றி அவர் வந்த பிறகும் எந்த தலைவர்களும்வாழ்த்து சொல்லவும் இல்லை, பாராட்டு கொடுக்கவும் இல்லை. அண்ணாமலை இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் புயலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வருவார் என்று எதிர்பார்த்த பா.ஜ.க.வினர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இது குறித்துப் பேசும் மூத்த […]
அண்ணாமலைக்கு போஸ்டிங் டெல்லியா…. சென்னையா..? பா.ஜ.க.வில் கடும் குழப்பம்

லண்டனில் படித்துவிட்டு அண்ணாமலை இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மட்டுமே வரவேற்பு கொடுத்தார்கள். கரு.நாகராஜனை தவிர வேறு முக்கிய வி.ஐ.பி.கள் யாரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை. அது மட்டுமின்றி அவர் வந்த பிறகும் எந்த தலைவர்களும் வாழ்த்து சொல்லவும் இல்லை, பாராட்டு கொடுக்கவும் இல்லை. அண்ணாமலை இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் புயலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வருவார் என்று எதிர்பார்த்த பா.ஜ.க.வினர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இது குறித்துப் […]
ஹெச்.ராஜாவுக்கு செம ஆப்பு வைத்த நீதிமன்றம்… 6 மாதம் சிறை தண்டனை

கோர்ட்டாவது …யிராவது என்று நீதிமன்றத்தைக் கேவலமாகப் பேசிய ஹெச்.ராஜாவுக்கு இன்று நீதிமன்றம் 6 மாதம் சிறைத் தண்டனை கொடுத்து அதிரடித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழக பா.ஜ.க.வின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருக்கும் ஹெச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க., காங்கிரஸ், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் புகார்கள் […]
அண்ணாமலை வருகை, ஆர்.எஸ்.எஸ். கூட்டம். சூடு பிடிக்கும் பா.ஜ.க. தேர்தல் வியூகம்

Lலண்டனில் படிப்பு முடித்துவிட்டு அண்ணாமலை திரும்பிவருகிறார் எனும் நிலையில் அவருக்கு சரத்குமார் தொடங்கி பழைய நிர்வாகிகள் அனைவரும் வருக வருக என்று வரவேற்பு கொடுத்துவருகிறார்கள். கடந்த மாதமே படிப்பு முடிந்துவிட்டாலும் இன்னமும் தலை காட்டாமல் பதுங்கியிருக்கிறார் அண்ணாமலை. இந்த நிலையில் தமிழகமெங்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் இன்று 1500 இடங்களில் ரகசியக் கூட்டம் நடத்துவதாகத் தகவல் சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. அதாவது, இங்கு பேசப்படும் விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிடக் […]
வேலுமணிக்கு ரெய்டு நெருக்கடி.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் மோதல் வெடிக்குமா?

வரும் டிசம்பர் 15ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக இருக்கும் நிலையில், மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நபர்கள் மீது நடந்திருக்கும் அமலாக்கத்துறை ரெய்டு பரபரப்பாகியிருக்கிறது. இவர் தான் சமீபத்தில் நயினார் நாகேந்திரனை சந்தித்துப் பேசி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியை சேர்ந்தமுருகானந்தம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜ பொருளாளராக இருக்கிறார். இவரது அண்ணன் ரவிசந்திரன் கறம்பக்குடி […]
விஜய் கட்சிக்குத் தாவும் ஆதவ் அர்ஜுனா… புத்தக வெளியீட்டு விழாவில் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொகுத்திருக்கும், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்பது உறுதியாகியிருக்கும் நிலையில், திருமா ஆப்செண்ட் ஆகியிருக்கிறார். இந்த கூட்டத்திலேயே விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேர இருப்பதாக அறிவிப்பு வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த புத்தக விழா குறித்து சர்ச்சை எழுந்த நேரத்தில் முதலில் பொதுவிழாவில் கலந்துகொள்வதில் தவறு இல்லை என்றும் ஓர் ஆண்டுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்வு என்றும் திருமாவளவன் கூறினார். […]
படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலி !

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் லோகோநெட்-சாரி பகுதியில் உள்ள டாராக் தீவில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்தது, இந்த விபத்தில் 20 பேர் நீரில் மூழ்கி பலியான நிலையில் மேலும் பலர் நீரில் முழ்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது . தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் நீரில் மூழ்கியவர்களை தேடி வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். […]
அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்த மக்கள்!

திண்டுக்கல் அருகே , அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்து நூதன போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை அடுத்த ராஜக்காபட்டி அருகே லட்சுமிநாயக்கன்பட்டி கிராமம் அமைந்துள்ள. இந்த கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் சாலை சேதமடைந்து மண் பாதையாக மாறியது. இதையடுத்து சாலையை சீரமைக்கக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் […]

