புஸ்ஸி ஆனந்த் பதவிக்கு ஆபத்து. விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனாவுக்கு வரவேற்பு.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா எதிர்பார்த்தபடியே அரசியல் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. இனியும் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் வைத்திருப்பது திருமாவுக்கு நல்லது இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதே நேரம் அவராகவே கட்சியை விட்டு வெளியேற்றடும் என்ற முடிவில் திருமா இருக்கிறார். இந்த புத்தக விழா என்பது பட்டியலின வாக்குகளை குறிவைத்து நகர்த்தப்பட்ட விழாவாகவே இருக்கிறது. ஆகவே, இப்போது அம்பேத்கர் இயக்கம் ஒன்று புதிதாகத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார் ஆதவ். அம்பேத்கர் இயக்கத்துக்கு தமிழகம் முழுக்க […]
ஆதவ் அர்ஜூனாவை வெளியேற்ற திருமா பயப்படுவது ஏன்..? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா..?

மக்களால் தேர்வு செய்யப்பட்ட தி.மு.க. ஆட்சியை மன்னராட்சி என்றும் பிறப்பால் ஒருவரை முதல் அமைச்சர் ஆக்க முடியாது என்று நேரடியாக ஸ்டாலின், உதயநிதியை குறி வைத்துப் பேசியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. ஆகவே, இதற்கு மேலும் ஆதவ் அர்ஜூனாவை துணைப் பொதுச்செயலாளராகவே வைத்துக்கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறது என்றும் 2026 தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி என்றும் திருமாவளவன் கூறுவதை முடியாது என்று தி.மு.க.வினர் கடுமையான […]
விஜய் புத்தகத்தைப் படிக்கவே இல்லையா..? கூட்டணிக்கு இப்படி ஒரு நாடகமா..?

புத்தக வெளியீட்டு விழா என்றால் அந்த புத்தகம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்து சிறு விவாதம் நடைபெறும். ஆனால், நீதிபதி சந்துரு தவிர வேறு யாரும், எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் குறித்துப் பேசவே இல்லை. இதன் அர்த்தம் விஜய் இங்கு அரசியல் பேசத்தான் வந்தார், அம்பேத்கர் புத்தகம் பற்றி அல்ல என்று நாம் தமிழர்கள் கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி, ‘’பொதுவாகப் புத்தக வெளியீட்டு விழாவின்போது, அதனை […]
12ம் வகுப்பு மாணவனால் தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்!

மத்தியபிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவன், தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நவீன யுகத்தில் செல்போனின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதில வரும் பல்வேறு காணொளிகளை பார்த்து பார்த்து இளம்வயதிலேயே மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். கல்வியில் கவனக்குறைவு ஏற்பட்டு ஒரு செயலின் வீரியம் மற்றும் பக்கவிளைவு தெரியாமல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் போதை உள்ளிட்ட தீயப்பழக்கத்திற்கும் ஆளாகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் மத்தியபிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் […]
சிவில் சர்வீஸ் தேர்வர்கள் மீது போலீசார் தடியடி!

பீகார் மாநிலத்தில் போராட்டம் நடத்திய தேர்வர்கள் மீது போலீசார் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் முன்பு 70வது சிவில் சர்வீஸ் தேர்வை முன்பு போலவே நடத்தக் கோரி தேர்வர்கள் திடீரென்று ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய தேர்வர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் அவர்கள் […]
ரூபாய் நோட்டுகள் திடீர் மாற்றம் ; எங்கே தெரியுமா ?

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படத்தை பணத் தாள்களில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வங்கதேசத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமரும் ஷேக் முஜிபுரின் மகளுமான ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். இந்த நிலையில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது . இந்த நிலையில், […]
ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இன்று வெளியேற்றம்..? மாலையில் கிளைமாக்ஸ்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘’புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு (விஜயோடு) மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் தலைவர் திருமாவளவன் சொன்னார்’ என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக ஒரு கடுமையான வாதத்தை முன்வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ். பாலாஜி இன்று, ‘’துடுப்பு போடாமல் படகில் கேளிக்கைக்காக அமர்ந்து இருப்பவனால் மட்டுமே படகை […]
விஜய் தான் முக்கியமா..? ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமா கேள்வி

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. விஜய் கலந்துகொள்ளும் நிகழ்வை திருமாவளவன் புறக்கணித்திருக்கும் நிலையில், அதற்காக ஒரு நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். இது அரசியல் சூழ்ச்சி என்று புரிந்து விலகியிருப்பதாகக் கூறியிருப்பவர், என்னை விட விஜய் முக்கியமா என்று விகடன் நிறுவனத்தாருக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த அறிக்கையில், ‘’புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விகடன் பதிப்பகம் வெளியிடும் நூல் இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. முப்பத்தாறு பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் […]
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை !

ஆப்கானிஸ்தானில் 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது . இங்கு பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச்செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்துள்ளது. இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் […]
டிசம்பரில் இன்னும் மூணு புயல் வர வாய்ப்பு இருக்குதாம்… முன்னெச்சரிக்கை கொடுக்கும் வெதர்மேன்

டெல்டே வெதர்மேன் ஹேமச்சந்தர் அவ்வப்போது புயல் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடுபவர். சமீபத்திய ஃபெஞ்சல் புயல் சென்னையை விட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சிக்குப் போய்விட்டது. அதனால் சென்னை மக்கல் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். இன்னமும் புயல் அபாயம் நீங்கவில்லை என்று டிசம்பர் மாத கணிப்புகள் வெளியிட்டுள்ளார். அவரது கணிப்புப் படி, ‘’டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் இயல்பை விட மிக அதிக மழை பதிவாக கூடும். இயல்பிற்கு மிஞ்சிய (Large excess rains) மழை பெய்வதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார். […]

