News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் புத்தகத்தைப் படிக்கவே இல்லையா..? கூட்டணிக்கு இப்படி ஒரு நாடகமா..?

புத்தக வெளியீட்டு விழா என்றால் அந்த புத்தகம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்து சிறு விவாதம் நடைபெறும். ஆனால், நீதிபதி சந்துரு தவிர வேறு யாரும், எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் குறித்துப் பேசவே இல்லை. இதன் அர்த்தம் விஜய் இங்கு அரசியல் பேசத்தான் வந்தார், அம்பேத்கர் புத்தகம் பற்றி அல்ல என்று நாம் தமிழர்கள் கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி, ‘’பொதுவாகப் புத்தக வெளியீட்டு விழாவின்போது, அதனை […]

12ம் வகுப்பு மாணவனால் தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்!

மத்தியபிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவன், தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   நவீன யுகத்தில் செல்போனின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதில வரும் பல்வேறு காணொளிகளை பார்த்து பார்த்து இளம்வயதிலேயே மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள்.  கல்வியில் கவனக்குறைவு ஏற்பட்டு ஒரு செயலின் வீரியம் மற்றும் பக்கவிளைவு தெரியாமல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் போதை உள்ளிட்ட தீயப்பழக்கத்திற்கும் ஆளாகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் மத்தியபிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் […]

சிவில் சர்வீஸ் தேர்வர்கள் மீது போலீசார் தடியடி!

பீகார் மாநிலத்தில் போராட்டம் நடத்திய தேர்வர்கள் மீது போலீசார் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பீகார் மாநிலம் பாட்னாவில் அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் முன்பு 70வது சிவில் சர்வீஸ் தேர்வை முன்பு போலவே நடத்தக் கோரி தேர்வர்கள் திடீரென்று ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள்.   பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு போலீசார்  பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய தேர்வர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் அவர்கள் […]

ரூபாய் நோட்டுகள் திடீர் மாற்றம் ; எங்கே தெரியுமா ?

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படத்தை பணத் தாள்களில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   இதை தொடர்ந்து வங்கதேசத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமரும் ஷேக் முஜிபுரின் மகளுமான ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்.   இந்த நிலையில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது .   இந்த நிலையில், […]

ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இன்று வெளியேற்றம்..? மாலையில் கிளைமாக்ஸ்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘’புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு (விஜயோடு) மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் தலைவர் திருமாவளவன் சொன்னார்’ என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக ஒரு கடுமையான வாதத்தை முன்வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ். பாலாஜி இன்று, ‘’துடுப்பு போடாமல் படகில் கேளிக்கைக்காக அமர்ந்து இருப்பவனால் மட்டுமே படகை […]

விஜய் தான் முக்கியமா..? ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமா கேள்வி

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. விஜய் கலந்துகொள்ளும் நிகழ்வை திருமாவளவன் புறக்கணித்திருக்கும் நிலையில், அதற்காக ஒரு நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். இது அரசியல் சூழ்ச்சி என்று புரிந்து விலகியிருப்பதாகக் கூறியிருப்பவர், என்னை விட விஜய் முக்கியமா என்று விகடன் நிறுவனத்தாருக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த அறிக்கையில், ‘’புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விகடன் பதிப்பகம் வெளியிடும் நூல் இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. முப்பத்தாறு பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் […]

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை !

ஆப்கானிஸ்தானில் 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது . இங்கு பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச்செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்துள்ளது.   இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.   அவர் […]

டிசம்பரில் இன்னும் மூணு புயல் வர வாய்ப்பு இருக்குதாம்… முன்னெச்சரிக்கை கொடுக்கும் வெதர்மேன்

டெல்டே வெதர்மேன் ஹேமச்சந்தர் அவ்வப்போது புயல் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடுபவர். சமீபத்திய ஃபெஞ்சல் புயல் சென்னையை விட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சிக்குப் போய்விட்டது. அதனால் சென்னை மக்கல் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். இன்னமும் புயல் அபாயம் நீங்கவில்லை என்று டிசம்பர் மாத கணிப்புகள் வெளியிட்டுள்ளார். அவரது கணிப்புப் படி, ‘’டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் இயல்பை விட மிக அதிக மழை பதிவாக கூடும். இயல்பிற்கு மிஞ்சிய (Large excess rains) மழை பெய்வதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார். […]

தமிழிசை கைது.. அண்ணாமலை எங்கேப்பா..? மோடியால் இந்துக்களை காப்பாற்ற முடியலையா.?

வங்கதேச நாட்டில், ஹிந்து மத மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வங்கதேச அரசைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு செய்திருந்தது. இதற்கு காவல் துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போராட்டம் நடத்திய பல தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வழக்கம் போல் அண்ணாமலை இந்த போராட்டத்திலும் கலந்துகொள்ளாமல் எஸ்கேப் ஆகி கைதில் இருந்து தப்பியிருக்கிறார். இது குறித்து இன்று அண்ணாமலை, ‘’வங்க தேசத்தில் ஹிந்து […]

குற்றப் பட்டியலில் சீமான் கட்சி.  வருண்குமாருக்கு சவால் விடும் தம்பிகள்

பிரதமர் மோடி தொடங்கிவைத்த 5வது தேசிய  ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாதம் தூண்டும் கட்சி என்று திருச்சி எஸ்.பி. பேசியிருக்கும் விவகாரம் தம்பிகளை சூடேற்றியுள்ளது. போலீஸ் சட்டையைக் கழட்டிட்டு சண்டைக்கு வாங்க என்று மல்லுக்கட்டுகிறார்கள். சண்டிகரில் நடந்த கூட்டத்தில் பேசிய திருச்சி SP வருண்குமார், “தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி என்றொரு அமைப்பு இருக்கிறது. தொடர்ந்து பிரிவினைவாதம் பேசக்கூடிய ஒரு கட்சியாக இருக்கிறது. பொதுமக்களை தொடர்ந்து ஆபாசமாக வக்கிரமாக பேசக்கூடிய […]