விஜய் ஃப்ளைட்டில் த்ரிஷா..? வைரலாகும் பிரைவேட் டிரிப்

எனக்கு சம்பிரதாயத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை, டைரக்டா உதவி மட்டும் தான் என்று அரசியல் செய்துவரும் நடிகர் விஜய், ஃபெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் செல்லாமல் பனையூருக்கு கூட்டிவந்து நிவாரண உதவி கொடுத்தார். அதேநேரம், தன் நெருங்கிய தோழி கீர்த்தி சுரேஷுக்குக் கல்யாணம் என்றதும் கோவாவுக்கே நேரடியாகப் போய் நின்று ஆசிர்வாதம் வழங்கினார். இந்த விவகாரத்தில் மக்களை கவனிக்காமல் விஜய் நடிகையைக் கவனிக்கச் சென்றார் என்பதைத் தாண்டி தனி ஃப்ளைட்டில் த்ரிஷாவை எதற்குக் கூட்டிச் சென்றார் […]
நடிகையின் 14 வயது மகன் மர்ம மரணம்! நண்பர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

பிரபல பாலிவுட் சீரியல் நடிகையான சப்னாசிங்கின் 14 வயது மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக சிறுவனின் 2 நண்பர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். ஹிந்தியில் வெளியான க்ரைம் பேட்ரோல் என்ற சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்தான் சப்னாசிங். இவருக்கு சாகர் கங்வார் என்ற 14 வயது மகன் இருந்த நிலையில் அவன் திடீரென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் பரேலியில் சாகர்கங்வா தனது தாய் மாமன் ஓம்பிரகாஷூடன் தங்கியிருந்து பள்ளியில் 8ம் வகுப்பு […]
மசாஜ் செய்தபோது உடலில் விஷம் ஏறியதா ?

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்வோர் அங்கு மசாஜ் தெரபியை எடுக்காமல் வரமாட்டார்கள். அந்த மசாஜ் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது இந்தியாவிலும் மெட்ரோ பாலிட்டன் சிட்டிகளில் மசாஜ் தெரபி செய்யப்படுகிறது. இதனால் அக்டோபர் 5ஆம் தேதி உதான் தானி என்ற பகுதியில் உள்ள ஒரு மசாஜ் பார்லரில் மசாஜ் செய்து வலியை குறைத்துக் கொள்ள சென்றார். அப்போது கழுதது தோள் பட்டையில் வலி குறைந்ததாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் இரு நாட்கள் கழித்து சாயதாவுக்கு […]
ரஜினிக்கு விஜய் வாழ்த்து சொன்னது குத்தமாய்யா… இப்படி கெட்ட வார்த்தைகளில் திட்டுறாங்க

யார் சூப்பர்ஸ்டார் என்று தொடங்கிய பஞ்சாயத்தில் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் கடுமையான மல்லுக்கட்டு நிலவியது. ரஜினியின் வேட்டையன் படத்தை கடுமையாக டிரோல் செய்து விஜய் ரசிகர்கள் அவமானப்படுத்தினார்கள். விஜய் அரசியல் மாநாட்டை ரஜினி ரசிகர்கள் அநியாயத்துக்குக் கிண்டல் செய்தார்கள். புதிய கட்சி அறிவிப்புக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறினார். அதை விஜய் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆகவே, இரண்டு பக்கமும் மோதல் நடந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில் இன்று ரஜினியின் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் […]
எடப்பாடி பழனிசாமி பதவிக்கு ஆபத்து..? ஓ.பி.எஸ். அணியின் புதிய மிரட்டல்

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க. வைத்துள்ள பலப்பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘அதிமுக தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடியும்வரை இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்ததாகவும், ஆனால், மனு மீது […]
உயிர் தப்பிய 145 விமான பயணிகள்! பரபரப்பு தகவல்கள்!

விமானத்தில் திடீர் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை கண்டறிந்து விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் 145 பயணிகள் உயிர் தப்பிய சம்பவம் சென்னை மீனம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மீனம் பாக்கத்தில் இன்று (நவம்பர் 11) காலை 11.55 மணியளவில் சிங்கப்பூருக்கு செல்லக் கூடிய ஏர் இந்தியா விமானம் 145 பயணிகளுடன் பயணம் மேற்கொள்ள தயாராக இருந்தது. விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமானி இறுதிக்கட்ட பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். அதன்படி விமானி இறுதிகட்டமாக பரிசோதனை மேற்கொண்டிருந்த […]
சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் மீட்பு !

சிரியாவில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது . அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையில், சில முக்கிய நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றன. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் மோதல் ஏற்படாத நிலையில் , கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது . அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி தலைநகர் டமாஸ்கசையும் கைப்பற்றினர். இதை தொடர்ந்து 50 ஆண்டு கால […]
பாரதிக்கு ஆளுநர் மரியாதை இதற்குத்தானா? சாதி பாடலை திருத்தப் போறாங்க

சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழக்கமிட்ட சமூக சீர்திருத்தவாதி புரட்சிக்கவி பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆளுநர் மாளிகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143வது பிறந்தநாளில் அவரது தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கவர்னர் தோளில் சுமந்து தூக்கியும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார். மகாகவி பாரதியாருக்கு ஜதி பல்லக்கு தூக்கும் ஆளுநர் ரவிக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து பாரதியின் ஒரு பாடலை நினைவூட்டி பதிவு […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி உடைப்பு..? திருமா நிர்வாகிகளை வளைக்கும் ஆதவ் அர்ஜூனா

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நுழைந்ததும் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஆதவ் அர்ஜூனாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா கூறிய திட்டத்தை திருமாவளவன் ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மாவட்ட செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், ஊடக ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய நிர்வாக குழுவை நியமிக்கும் வேலை ஆதவ் அர்ஜூனாவுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு தொகுதிக்கு […]
சபாஷ், சரியான போட்டி. ரிலீஸ் ஆகும் அண்ணாமலை ஃபைல்ஸ்

ஒரு காலத்தில் அண்ணாமலை ஆர்மியில் ஒரு முக்கியப் புள்ளியாக இருந்தவர் திருச்சி சூர்யா. அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு எல்லா கட்சியினருடனும் சண்டைக்குப் போய்க்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தார். ஆனால், அண்ணாமலை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதாகத் தெரியவில்லை என்றதும், அவருடனே மோதத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் தி.மு.க. ஃபைல்ஸ் 3 வெளியிடப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆதாரம் இருந்தால் உடனடியாக வெளியிடலாமே எதற்காக தேர்தல் வரை வெயிட் செய்ய […]

