கிரிக்கெட் போட்டியில் பாஜக அரசியல்..? ஆசியக் கோப்பை இல்லாமல் கொண்டாட்டம்

நாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை ஒன்றிணைக்கும் வகையிலே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் என்றால் அனல் பறக்கும் என்றாலும், மேட்ச் முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, கை கொடுத்து சகோதரத்துவம் காட்டுவார்கள். விராட் கோலி இருந்த வரையிலும் சகோதரத்துவம் காட்டிவந்த இந்திய அணி, இப்போது கிரிக்கெட் போட்டியை போர் போன்று நடத்திவருகிறது. பாகிஸ்தான் நாட்டில் சென்று விளையாட மாட்டோம் என்று சொன்னதைக் கூட ஏற்க முடியும். கடந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கை கொடுக்க […]
திமுக தொடங்கிய மகளிர் விடுதிகளில் மதமாற்றம் நடக்கிறதா? கொந்தளிக்கும் பாஜக

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாகப் பணியாற்றி வரும் லட்சுமி என்பவர், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’அரசின் சமூகநீதி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்குப் பெரும்பாலும் விடுதிக்குள்ளேயே சாதிய கொடுமைகளும், மத ரீதியான அடக்குமுறைகளும் நடக்கின்றன, இதுதான் திமுகவின் சமூகநீதியா? அரசு விடுதியில் பணியாற்றும் ஒரு அரசு ஊழியருக்கு மதமாற்றம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது? […]
மோடியின் திடீர் ஜிஎஸ்டி வரி குறைப்பு… இதுவும் கார்ப்பரேட்டுக்கு லாபமா..?

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கும் ஜிஎஸ்டி வரி சலுகை இன்று முதல் அமலாகிறது. மக்களுக்கு இனி கையில் நிறைய பணம் மிச்சமாகும் என்று கூறியிருக்கிறார். அதேநேரம், நீண்ட காலமாக வாகனம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை குறைந்துவிட்டது. எனவே, கார்ப்பரேட் கம்பெனிகளுக்காகவே இந்த சலுகையை அறிவித்திருக்கிறார் என்று எதிர்ப்புக் குரல் கேட்கிறது. இதுகுறித்து பேசுபவர்கள் ‘’கடந்த 8 ஆண்டுகளாக ஜி. எஸ். டி வரி கொடுமையால் மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு? ஊடகங்களை எப்போதுமே […]
ஜோதிமணியின் ரோஷம் செல்வப்பெருந்தகைக்கு இல்லையா..? சிக்கலாகும் ஆம்ஸ்ட்ராங் வழக்கு

நீண்ட காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினருக்கு இப்போதுதான் ரோஷம் வந்திருக்கிறது. கே.எஸ்.அழகிரி, ஜோதிமணி எல்லாம் திமுகவுக்கு எதிராகப் பேசும் நேரத்தில் செல்வப்பெருந்தகை கை கட்டி அமைதி காப்பது, அந்த கட்சியினரை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. செல்வப்பெருந்தகை குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளரும், அழகிரியும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். ஆனால், செல்வப்பெருந்தகை என்ன சொல்கிறார்..? ராகுல் காந்தியே ஆட்சியில் பங்கு கேட்கவில்லை, நீங்களும் கேட்காதீர்கள் என்கிறார், […]
விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு.? அடுத்த வீடியோ எப்போது..?

நாம் தமிழர் சீமான் மீது அவ்வப்போது அதிரடியாக வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிவருகிறார் நடிகை விஜயலட்சுமி. இந்த விவகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக வளசரவாக்கம் போலீஸில் கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் சீமான் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய […]
செந்தில்பாலாஜியை துவைத்து தொங்கப்போட்ட எடப்பாடி பழனிசாமி… என்னாச்சு..?

கொங்கு வட்டாரத்தில் இபிஎஸ்க்கு இருக்கும் எக்கச்சக்க ஆதரவை குறைக்கும் வியூகத்தை எடுத்துவருகிறார் செந்தில்பாலாஜி. அதிமுகவுக்கு ஆதரவான ஆட்களை எல்லாம் திமுகவுக்கு இழுப்பது மட்டுமின்றி, மக்களையும் ஏமாற்றி இழுத்துவருகிறார். இந்த நிலையில் கரூர் கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி இதுவரை இல்லாத அளவுக்கு செந்தில்பாலாஜியை வைத்து செய்துவிட்டார். செந்தில்பாலாஜி பற்றி எல்லாமே இபிஎஸ்க்குத் தெரியும் என்பதால் புட்டுப்பட்டு வைத்திருக்கிறார். அவர், ‘’செந்தில் பாலாஜி உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஏமாற்று வேலையும் கற்றுத் தேர்ந்தவர். மக்களை ஏமாற்ற ஒவ்வொரு […]
செந்தில்பாலாஜியை துவைத்து தொங்கப்போட்ட எடப்பாடி பழனிசாமி… என்னாச்சு..?

கொங்கு வட்டாரத்தில் இபிஎஸ்க்கு இருக்கும் எக்கச்சக்க ஆதரவை குறைக்கும் வியூகத்தை எடுத்துவருகிறார் செந்தில்பாலாஜி. அதிமுகவுக்கு ஆதரவான ஆட்களை எல்லாம் திமுகவுக்கு இழுப்பது மட்டுமின்றி, மக்களையும் ஏமாற்றி இழுத்துவருகிறார். இந்த நிலையில் கரூர் கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி இதுவரை இல்லாத அளவுக்கு செந்தில்பாலாஜியை வைத்து செய்துவிட்டார். செந்தில்பாலாஜி பற்றி எல்லாமே இபிஎஸ்க்குத் தெரியும் என்பதால் புட்டுப்பட்டு வைத்திருக்கிறார். அவர், ‘’செந்தில் பாலாஜி உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஏமாற்று வேலையும் கற்றுத் தேர்ந்தவர். மக்களை ஏமாற்ற ஒவ்வொரு […]
கரூரை கலக்கப்போகும் விஜய்… சீமான் இப்படியொரு முடிவா..?

விஜய் நாளை கரூரில் மக்களை சந்திக்க இருக்கிறார். வழக்கம்போல் பெருந்திரளான கூட்டம் கூடும் என்பதால் அவருடைய மக்கள் சந்திப்பு இடத்தை முடிவு செய்வதில் எக்கச்சக்க சிக்கல்கள் இருக்கின்றன. இதுவரை விஜய் பரப்புரை செய்த திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய இடங்களில் காவல்துறை முறையான பாதுகாப்பை வழங்கவில்லை. எனவே, முன்கூட்டியே இடத்தை முடிவு செய்ய வேண்டும் என்பதையும் விஜயின் பரப்புரை நடைபெறும் இடங்களில் போதிய காவர்களை கொண்டு முறையான பாதுகாப்பு வழங்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று […]
அண்ணாவும் எம்.ஜி.ஆரும் சனியனா..? சீமானை விரட்டி விரட்டி வெளுக்குறாங்க…

விஜய்யை திட்டுவதாக நினைத்து அண்ணா, எம்.ஜி.ஆரை சனியன் என்ற ரீதியில் சீமான் பேசிய விவகாரத்துக்கு அத்தனை கட்சிகளும் விரட்டி விரட்டி திட்டுகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக விஜய் கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்து சீமான், ‘’அவர் மாற்றம்னு சொல்லவே இல்லையே. அவருக்கு பதிலா நீங்க ஏன் பேசறீங்க? மாற்றம்னா எதுல மாற்றம்னு சொல்லவே இல்லையே. அவரு என்ன செஞ்சிருக்காரு […]
ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் கம்யூனிஸ்ட். இப்படி தீர்மானம் போட்டுட்டாங்களே

தேர்தலுக்கு 25 கோடி ரூபாய் வாங்கினாலும் அவ்வப்போது திமுகவுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் குண்டு போட்டுவருகிறார்கள். இப்போது சிபிஎம் மாநிலக்குழு நிறைவேற்றியுள்ள 3 முக்கிய தீர்மானங்கள் திமுகவை திணற வைத்துள்ளது. குறிப்பாக ஒப்பந்தப் பணியாளர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களிலும், மாநில அரசு துறைகளிலும் சுமார் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாமல், அரசு மற்றும் பொதுத்துறை […]

