News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

பழனி முருகன் கோவிலில் அக்.1 முதல் புதிய தடை! மீறினால் நடவடிக்கை!

பழனி முருகன் கோவிலுக்கு நாளை முதல் செல்போன் மற்றும் வீடியோ கேமரா கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நாளை அமலுக்கு வர உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் உலகப்பிரசித்தி வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்படி வரும் பக்தர்களில் சிலர் ஆகமவிதியை மீறி பழனி மலைக்கோவில் கருவறையில் உள்ள நவபாஷாண மூலவரை தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு விடுகிறார்கள். இது குறித்து எழுந்த […]

50 வினாடி நடிக்க ரூ.5 கோடி சம்பளம்! எந்த நடிகை தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாராவின் அசுர வேக வளர்ச்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த்திரையுலகில் 20 வருடங்களை தாண்டியும் நடிகை நயன்தாரா கதாநாயகியாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம், இரட்டை குழந்தைகளுக்கு தாய் என பிசியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நயன்தாரா குறித்து தற்போது கிடைத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.5 கோடி முதல் ரூ.10 […]

இன்றே கடைசி! 2,000 ரூபாயுடன் வங்கிக்கு படையெடுக்கும் மக்கள்!

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் (செப்.30) முடிவடைவதால் வங்கிகளுக்கு பொதுமக்கள் சிலர் விரைந்துள்ளனர்.   இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் (இன்று) என ரிசர்வ்  வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளில் தங்களிடம் புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.   இதனால் வங்களில் குவிந்த பொது மக்களிடம் தங்களிடம் […]

விக்ரம் லேண்டர், ரோவரை எழுப்ப கடைசி முயற்சி! இஸ்ரோ விஞ்ஞானிகள் முக்கிய தகவல்!

நிலவின் தென் துருவத்தில் உறக்க நிலையில் இருக்கும் சந்திராயன்3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை எழுப்பும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து […]

காவிரி விவகாரம்! போராட்டத்தில் குதித்த நாம் தமிழர் கட்சி!

காவிரி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர். தமிழகத்திற்கு  காவிரி  நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினரும், கன்னட விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர், மைசூர் நகரங்களிலும், கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து மக்களின் இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் திரைப்பட புரொமோஷனில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் விழா மேடையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் திரைத்துரையினர் […]

அக்.3ம் தேதி அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! முக்கிய பின்னணி!

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வருகிற 3ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவுக்கு காரணம் அண்ணாமலைதான் என்று குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பாஜக தேசியத் தலைமை இன்னும் இதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேசமயமம், அண்ணாமலைக்கு எதிரான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.   இப்படிப்பட்ட சூழ்நிலையில் பா.ஜ.க.வின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    சென்னை […]

தமிழக அரசு எப்படி சமூக நீதி பற்றி பேச முடியும்? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி!

ஆளுநர் ஆர்.என்.வி. தமிழக அரசை மீண்டும் வெளிப்படையாக விமர்சனம் செய்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு சட்ட மசோதாக்களை காலம் தாழ்த்துவதில் தொடங்கி, தமிழ்நாடு, தமிழகம் என்று அழைக்கும் சர்ச்சை என பல்வேறு எதிர்மறை எண்ணங்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக […]

மயங்கி விழுந்த 50க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்! முக்கிய பின்னணி!

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 2வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு  ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டால் 20 […]

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமானது! குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுடன் வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா சட்டமானது.   புதிய நாடாளுமன்றத்தில் கூடிய சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பேராதரவுடன் மசோதா ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.   காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மகளிர் […]

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்! முக்கிய பின்னணி!

அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்குகளை விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். அதன்படி வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு மாற்றப்பட உள்ள நீதிபதிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.   அதில் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகிய நீதிபதிகள் முதல் அமர்வில் பொதுநலன் மனு, ஆட்கொணரவு மனு, […]