News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் இரண்டாவது நாள் வருமானவரித்துறையைச் சோதனைமத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில்

முன்னாள் மத்திய அமைச்சர்  ஜெகத்ரட்சகன் வீட்டில் நடந்து வரும் இரண்டாவது நாள் சோதனையின் போது, வருமானவரித்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் இரண்டு பேர் வீட்டில் ரகசிய அறைகள்  ஏதும் உள்ளதா? என்று வீட்டின் பின்பக்கத்தில் உள்ள  சுவரை தட்டிப் பார்த்து சோதனை நூங்கம் பாக்தில் உள்ள அலுவலகத்திலும் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது

5 மாநில தேர்தல் தேதி விரைவில்

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில்,தேர்தல்ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறவ உள்ளது விறைவில் தேர்தல் தேதி அறிவிக்கபடலாம்  மேலும் தகவலுக்கு தமிழ் நியூஸ் நவ் வெப்சைட்டை  தினமும் பார்க்கவும்

சென்னையில் இருந்து திருச்சி வழியாக முதல்வர்

சென்னையில் இருந்து திருச்சி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சை செல்கிறார். பாதுகாப்பு கருதி, முதல்வர் செல்லும் வழித்தடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

பரிதவிக்கும் மாணவர்கள்! மும்பை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது?

மும்பை ஐ.ஐ.டி.யில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கென்று தனி மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்த மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மும்பை, தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஒன்றிய அரசின் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்களில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த அளவிலேயே படித்து வருகின்றனர். அதிலும் சமீப காலமாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் […]

சட்டவிரோத விளம்பர பலகை விவகாரம்! தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்!

சட்டவிரோதமாக விளம்பரப் பலகைகளை வைத்திருந்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னையில் சாலையின் நடுவே இருந்த விளம்பரப் பலகை விழுந்து இளம்பெண் பலியானார். அதே போல் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான். இதுபோன்ற துயரசம்பவங்களை சுட்டிக்காட்டி, விளம்பர பலகைகளை தடையை மீறி வைக்க அனுமதியளித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா […]

சாலை விபத்து! தேசிய கால்பந்து வீரர் பலி!

அமிர்தசரசில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தேசிய கால்பந்து வீரர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அதிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த சர்தாஜ்சிங் தேசிய அளவிலான கால்பந்து வீரராக இருந்து வந்தார். இவர் தனது சகோதரருக்காக சந்தையில் ரொட்டி விநியோகம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சர்தாஜ்சிங், வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் ரொட்டிகளை விநியோகம் செய்வதற்காக புறப்பட்டார். அப்போது கல்சாயா பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த ஹோண்டா சிட்டி […]

அரசுப்பணிகளில் மகளிருக்கு 35% இட ஒதுக்கீடு! எங்கே தெரியுமா?

அரசுப்பணிகளில் மகளிருக்கு 35% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்தியபிரதேச அரசு இன்ப அதிர்ச்சியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.   மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. மத்தியபிரதேசத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இங்கு மகளிர் மத்தியில் நற்பெயரை பெறும் வகையில், கடந்த 1997ம் ஆண்டு மத்தியபிரேதச அரசு பணியாளர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.   அதில் ஏற்கனவே இருக்கும் மகளிர் நியமனத்திற்கான சிறப்பு வி […]