உ.பி.யின் நீர்வாழ் விலங்கு டால்பின்கள்! முதல்வர் அறிவிப்பு

உத்தரபிரதேசத்தின் மாநில நீர்வாழ் விலங்காக டால்பினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடல்வாழ் உயிரினங்களில் டால்பின்கள் மனிதனுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் நட்பான உயிரினமாகும். அறிவுத்திறமை கொண்ட டால்பின்கள் மனிதர்களுடன் நட்புடன் பழகுவதில் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மாநில பழம், மாநில விலங்கு என தனித்தன்மை உண்டு. அதன்படி உத்தரபிரதேசத்தின் மாநில நீர்விலங்காக டால்பினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் குளங்கள் மற்றும் நீர்நிலைகளை தூய்மையாக […]
அடுத்த 10 ஆண்டுகளுக்கு யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு சிக்கல்! முக்கிய பின்னணி!

பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடியாக அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே சென்னை& பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மோட்டார் சைக்கிளில் தனக்கு தானே விபத்தும் காயமும் ஏற்படுத்திக் கொண்டது பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதன்படி கடந்த மாதம் 19ம் தேதி அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற […]
கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம்! முக்கிய தகவல்கள்!

கிளாம்பாக்கத்தில் புதியதாக அமைய உள்ள ரெயில் நிலையத்திற்கான ரூ.20 கோடி மதிப்பிலான டெண்டரை தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது. தாம்பரத்தை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவைக்கான புதிய பேருந்து நிலையம் முழுவீச்சில் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மிகவும் பரபரப்பாக உள்ள கிளாம்பாக்கத்தில் பயணிகளின் வசதிக்காக புதிய ரெயில் நிலையம் அமைக்கும் திட்டத்தையும் அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி தாம்பரம்& செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரே புதிய ரெயில் […]
இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி! சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (அக்.8) இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டித் தொடர் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டித் தொடரில் இந்தியா, […]
நாளை 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து! என்னவென்று தெரியுமா?

நாளை (அக்.8) 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரட்ஜ் வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (அக்.7) இரவு 11.30 மணி முதல் நாளை காலை 6.30 மணிவரையில் அந்த வழித்தடங்களில் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 14 ரெயில் சேவையை ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் […]
நாகை மீனவர்கள் மீது தாக்குதல்! அட்டகாசம் செய்யும் கடற்கொள்ளையர்கள்!

நாகை மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான வலை, ஜி.பி.எஸ். கருவிகளை அபகரித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த மணியன், வேல்முருகன், சத்யராஜ், கோடிலிங்கம் ஆகிய 4 மீனவர்கள் நேற்று மாலை படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இவர்கள் 4 பேரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ஒரு படகில் 3 இலங்கை […]
நடிகர்கள் அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது! பவன் கல்யாண் கருத்து!

நடிகர்கள் அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது ஜனசேனா கட்சித் தலைவர் பவன்கல்யாண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இதற்கு மகிழ்ச்சியடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கியும்,பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதற்கு ஒரு படி மேலே போன நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்து கொண்டாடியது இணையத்தில் வைரலானது. இதற்கிடையில் சந்திரபாபு நாயுடு செய்த […]
இன்றே கடைசி நாள்! வங்கிகளுக்கு படையெடுக்கும் மக்கள்!

வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள் என்பதால் பொது மக்கள் வங்கிகளுக்கு படையெடுக்கிறார்கள். கடந்த மே மாதம் 10ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்புப் பெறுவதுதான் அது. இதைத்தொடர்ந்து பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு வங்கிகளில் தங்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். அதற்கான கடைசி நாள் கடந்த […]
ஆசிய விளையாட்டு போட்டி: 100 பதக்கங்களை வென்று உலக சாதனை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்குபெற்றுள்ள இந்தியா தனது 100வது பதக்கத்தை வென்று வரலாறு சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை குவித்து வரும் இந்தியா இன்றைய நிலவரப்படி 100வது பதக்கத்தை வென்று வரலாறு சாதனை படைத்துள்ளது. அதன்படி இன்று (அக்.7) காலை 8 மணிநிலவரப்படி 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளது. மகளிர் படி, வில்வித்தை […]
சிக்கிம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 2,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்

சிக்கிம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 2,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கால் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. வரும் 15ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது

