மகளிர் அணி ஒருங்கிணைப்பில், மகளிர் உரிமை மாநாடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 14.12.2023 அன்று நந்தனம் ஒய்எம்.சி.ஏ. திடலில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கழக மகளிர் அணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு முத்தமிழ் அறிஞர் அவர்களின் சிலையினை நியூ பரிசாக வழங்கினார். மேலும் மகளிர் உரிமை மாநாட்டில் தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் […]
இரண்டாவது நாளாக நாகப்பட்டினம் – இலங்கை பயணிகள் கப்பல் இயக்கம்

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை பயணிகள் கப்பல் தனது இரண்டாவது நாள் பயணத்தை இன்று துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபர் மார்ட்டினி ன் வீடு மற்றும் அலுவலகங்களில் 5 ஆவது நாளாக சோதனை!

கோவையில் தொழிலதிபர் மார்ட்டினி ன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருவமானவரி துறையினர் 5 ஆவது நாளாக சோதனை. தொழிலதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஐந்தாவது நாள் சோதனையை செய்து வரும் வருமான வரித்துறையினர். கோவையில் தொழிலதிபர் மார்ட்டின் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இவர் லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும் சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது […]
குழந்தை திருமண எதிர்ப்புக்கான உறுதிமொழி எடுத்த பள்ளி மாணவிகள்

குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியை மாணவிகள் எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகள் உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.
உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை துவைக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். உணவற்ற ஏழைகளுக்கு ஒரு வேளை உணவளிக்க வெறும் 35 ரூபாய் தான் செலவாகிறது. நாம் […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று விசாரணை!

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ஆம் நாள் அன்று தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வருகிறது
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கரூர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கனமழை காரணமாக இந்த இரு மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
ஓலா,ஊபர் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்!

சென்னை முழுவதும் இன்று ஓலா உபர் வாகன ஓட்டிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தனியார் வாகனங்களை வணிக ரீதியாக இயக்க எதிர்ப்பு தெரிவித்து ஓலா,ஊபர் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்
ம.பி., சத்தீஸ்கர், தெலுங்கானா: முதல்கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அரசியல் களம் சூடுபிடித்து தேர்தல் யுக்திகளை கையாண்டு வருகின்றனர். மேலும் தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தயார் செய்து படிப்படியாக வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் அதன்படி, மத்திய பிரதேசத்தில் 144, […]
ஒன்றுபட்டு செயல்பட்டால் பா.ஜ.க.வை வீழ்த்தலாம்! மு.க.ஸ்டாலின் உறுதி!

ஒற்றுமையாக செயல்பட்டால் பா.ஜ.க. வீழ்த்திவிடலாம் என்றும் 2024ம் ஆண்டுக்குமேல் பா.ஜ.க.இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் மகளிர் புடை சூழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார். அப்போது அவர் […]

