தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! முக்கிய தகவல்கள்!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் அக்கார்டில் நேற்று (நவ.26) காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் முதலமைச்சர், அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் கட்சியை வலுப்படுத்துவதோடு கூட்டணியையும் உறுதி செய்வதற்கான விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வருகிற […]
மின்சார கம்பியில் சிக்கி பலியான புலி! அதிர்ச்சி தகவல்!

காட்டுப்பன்றிக்கு வைத்த மின்சார கம்பியில் சிக்கிய புலி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 12 பேரை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இந்திய தேசிய விலங்கான புலியின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புலிகள் தோலுக்காக வேட்டையாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் படி மத்திய பிரதேசத்தில் 785 ஆகவும், கர்நாடகாவில் 563 ஆகவும், உத்தரகண்டில் 560 ஆகவும் உள்ளன. மத்தியபிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் பாந்தவ்கர் […]
5 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்! உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

சிறுத்தைப்புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டத்தில் சோஹெல்லா வனப்பகுதிக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ரித்தேஷ் என்ற 5 வயது சிறுவன் தனது தாத்தாவுடன் காட்டுக்கு சென்றுள்ளான். அப்போது புதர்களுக்குள் மறைந்திருந்த சிறுத்தைப்புலி ஒன்று சிறுவன் ரித்தேஷை கண் இமைக்கும் நேரத்தில் கவ்விக் கொண்டு மின்னலாக பாய்ந்து மறைந்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்குள் சிறுத்தைப்புலி […]
தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம்! வைரல் புகைப்படங்கள்!

கர்நாடகா சென்ற பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவின் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட்டார். அப்போது விமானங்களின் உற்பத்தியை உள்ளடக்கிய ஹெச்ஏஎல்&ன் இயக்கம் மற்றும் பணிகள் குறித்து அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம் கலந்துரையாடி கேட்டறிந்தார். அதன் பின்னர் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். பயணத்திற்கான பிரத்யேக உடையுடன் பிரதமர் மோடி […]
நடிகைகள் குறித்து குட்டி பத்மினி சர்ச்சை பேச்சு! மீண்டும் மீண்டுமா?

நடிகைகள் சினிமாவில் நீடித்திருக்க வேண்டும் என்றால் சிலவற்றை மறைத்தும் மறந்தும்தான் இருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். கடந்த ஒரு வாரமாக திரிஷா குறித்து அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் செய்திதான் பேச்சுப் பொருளாக மாறியிருந்தது. ஒரு வழியாக மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்ட மன்னிப்பை நடிகை திரிஷாவும் ஏற்றுக் கொண்டார். இருப்பினும் மன்சூர் அலிகான் மீது சட்ட சிக்கல்கள் நீடிக்கத்தான் செய்கிறது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் பிக்பாஸ்7ல் பேசிய நடிகை விசித்ரா தனக்கு நடந்த […]
இன்ஸ்டாகிராம் பிரபலம் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்!

டாக்டர் மற்றும் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்த 33 வயதான இன்ஸ்டாகிராம் பிரபலம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரைச் சேர்ந்த ருடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ் என்ற 33 வயதான டாக்டர் ஜிம் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார். எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்த இவர் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார். அதோடு ஜிம் பயிற்சியாளர் என்ற வகையில் தன்னிடம் […]
சென்னையில் தேங்கிய மழைநீர்! எங்கெங்கு தெரியுமா?

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பல்வேறு தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. காலை நேரங்களைக் காட்டிலும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூர், அடையாறு, மந்தைவெளி, ராயப்பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார் […]
உலகக்கோப்பை அவமதிப்பு! ஆஸ்திரேலிய வீரர் மீது வழக்குப்பதிவு!

உலகக்கோப்பை மீது கால் வைத்து அவமதித்த ஆஸ்திரேலிய வீரரான மிட்செல் மார்ஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 19ம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய & ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இந்தியா 10 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 241 ரன்களை எடுத்து உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. இந்திய ரசிகர்களை கிரிக்கெட் மைதானத்தில் […]
டிச.9 முதல் ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு!

ஆந்திராவில் வருகிற டிசம்பர் 9ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இருப்பினும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பீகார் அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதன் வரிசையில் தற்போது ஆந்திர மாநிலமும் இணைய உள்ளது. அதன்படி ஆந்திராவில் வருகிற டிசம்பர் மாதம் 9ம் தேதி சாதிவாரி மக்கள் தொகை […]
போதைப்பொருள் குழந்தைகளை விற்ற பெற்றோர்! மும்பையில் பதற்றம்!

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் தனக்கு பிறந்த 2 குழந்தைகளை விற்ற பெற்றோர் உள்பட 4 பேரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது சகோதரன் சபீர் மற்றும் அவரது மனைவி சானியா ஆகிய இருவருக்கும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், பிறந்து ஒரு மாதமேயான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தும் […]

